திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
ஆறாம் திருமுறை - முதற் பகுதி பாடல்கள் (3267 -3871)
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or
kumar@vt.edu
© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
1. | பரசிவ வணக்கம் | 3 | 3267 - 3269 |
2. | திருச்சிற்றம்பலத் தெய்வமணிமாலை | 13 | 3270 - 3282 |
3. | ஆற்றாமை | 10 | 3283 - 3292 |
4. | பிறப்பவம் பொறாது பேதுறல் | 10 | 3293 - 3302 |
5. | மாயைவலிக் கழுங்கல் | 10 | 3303 - 3312 |
6. | முறையீடு | 10 | 3313 - 3322 |
7. | அடியார் பேறு | 20 | 3323 - 3342 |
8. | ஆன்ம விசாரத் தழுங்கல் | 10 | 3343 - 3352 |
9. | அவா அறுத்தல் | 13 | 3353 - 3365 |
10. | தற் சுதந்தரம் இன்மை | 10 | 3366 - 3375 |
11. | அத்துவித ஆனந்த அனுபவ இடையீடு | 10 | 3376 - 3385 |
12. | பிள்ளைச் சிறு விண்ணப்பம் | 24 | 3386 - 3409 |
13. | பிள்ளைப் பெரு விண்ணப்பம் | 133 | 3410 - 3542 |
14. | மாயையின் விளக்கம் | 10 | 3543 - 3552 |
15. | அபயத் திறன் | 28 | 3553 - 3580 |
16. | ஆற்றமாட்டாமை | 10 | 3581 - 3590 |
17. | வாதனைக் கழிவு | 20 | 3591 - 3610 |
18. | அபயம் இடுதல் | 10 | 3611 - 3620 |
19. | பிறிவாற்றாமை | 10 | 3621 - 3630 |
20. | இறை பொறுப்பியம்பல் | 10 | 3631 - 3640 |
21. | கைம்மாறின்மை | 10 | 3641 - 3650 |
22. | நடராபதி மாலை | 34 | 3651 - 3684 |
23. | சற்குருமணி மாலை | 25 | 3685 - 3709 |
24. | தற்போத இழப்பு | 10 | 3710 - 3719 |
25. | திருமுன் விண்ணப்பம் | 10 | 3720 - 3729 |
26. | இனித்த வாழ்வருள் எனல் | 10 | 3730 - 3739 |
27. | திருவருள் விழைதல் | 20 | 3740 - 3759 |
28. | திருக்கதவந் திறத்தல் | 10 | 3760 - 3769 |
29. | சிற்சபை விளக்கம் | 10 | 3770 - 3779 |
30. | திருவருட் பேறு | 10 | 3780 - 3789 |
31. | உண்மை கூறல் | 10 | 3790 - 3799 |
32. | பிரியேன் என்றல் | 11 | 3800 - 3810 |
33. | சிவ தரிசனம் | 11 | 3811 - 3821 |
34. | அனுபோக நிலயம் | 10 | 3822 - 3831 |
35. | சிவயோக நிலை | 10 | 3832 - 3841 |
36. | பெற்ற பேற்றினை வியத்தல் | 10 | 3842 - 3851 |
37. | அழிவுறா அருள்வடிவப் பேறு | 10 | 3852 - 3861 |
38. | பேரருள் வாய்மையை வியத்தல் | 10 | 3862 - 3871 |
3267 |
எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே | 1 |
197. எல்லாம்வல் லான்தாளை ஏத்து - முதற்பதிப்பு, பொ. சு. பதிப்பு. | ||
எண்சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
3268 |
திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச் தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க | 2 |
198. 2500 ஆம் பாடலின் உத்தரவடிவம். | ||
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
3269 |
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே அன்புரு வாம்பர சிவமே. | 3 |
3270 |
அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால் பகரவரும் அண்டவகை அனைத்தினுக்கும் பிண்டப் இகரமுறும் உயிர்எவைக்கும் கருவிகள்அங் கெவைக்கும் சிகரமுதல் சித்திவகை எவைக்கும்ஒளி வழங்கும் | 1 |
3271 |
வண்ணமிகு பூதவெளி பகுதிவெளி முதலா எண்ணமுறு மாமவுன வெளியாகி அதன்மேல் அண்ணுறுசிற் பரவெளியாய்த் தற்பரமாம் வெளியாய் திண்ணமுறும் தனிஇயற்கை உண்மைவெளி யான | 2 |
3272 |
சார்பூத விளக்கமொடு பகுதிகளின் விளக்கம் நேராதி விளக்கமதாய்ப் பரைவிளக்க மாகி பேராசை விளக்கமதாய்ச் சுத்தவிளக் கமதாய்ப் சீராட விளங்குகின்ற இயற்கைவிளக் கமதாம் | 3 |
3273 |
இடம்பெறும்இந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக தடம்பெறும்ஓர் ஆன்மஇன்பம் தனித்தஅறி வின்பம் நடம்பெறுமெய்ப் பொருள்இன்பம் நிரதிசய இன்பம் திடம்பெறஓங் கியஇயற்கைத் தனிஇன்ப மயமாம் | 4 |
3274 |
எல்லாந்தான் உடையதுவாய் எல்லாம்வல் லதுவாய் சொல்லாலும் பொருளாலும் தோன்றும்அறி வாலும் வல்லாளர் அனுபவத்தே அதுஅதுவாய் அவரும் செல்லாத நிலைகளினும் செல்லுவதாய் விளங்கும் | 5 |
3275 |
அயர்வறுபே ரறிவாகி அவ்வறிவுக் கறிவாய் மயர்வறும்ஓர் இயற்கைஉண்மைத் தனிஅறிவாய்ச் செயற்கை துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்த் உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாந்தா மாகி | 6 |
3276 |
அண்டம்எலாம் பிண்டம்எலாம் உயிர்கள்எலாம் பொருள்கள் கொண்டஎலாங் கொண்டஎலாம் கொண்டுகொண்டு மேலும் கண்டமெலாங் கடந்துநின்றே அகண்டமதாய் அதுவும் ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய் | 7 |
3277 |
பாரொடுநீர் கனல்காற்றா காயம்எனும் பூதப் ஏர்பெறுதத் துவஉருவாய்த் தத்துவகா ரணமாய் நேருறும்அம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய் ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே | 8 |
3278 |
இரவிமதி உடுக்கள்முதல் கலைகள்எலாம் தம்மோர் பரவுமற்றைப் பொருள்கள்உயிர்த் திரள்கள்முதல் எல்லாம் விரவிஎங்கும் நீக்கமற விளங்கிஅந்த மாதி உரவுறுசின் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே | 9 |
3279 |
ஆற்றுவிட யானந்தம் தத்துவா னந்தம் பேற்றுறும்ஆன் மானந்தம் பரமானந் தஞ்சேர் டேற்றிடும்ஏ கானந்தம் அத்துவிதா னந்தம் ஊற்றமதாம் சமரசஆ னந்தசபை தனிலே | 10 |
3280 |
வகுத்தஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம் புகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே மிகுந்தஉறுப் பதிகரணம் காரணம்பல் காலம் உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே | 11 |
3281 |
இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள் செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும் வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார் உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே | 12 |
3282 |
ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார் அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர் என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார் ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே | 13 |
3283 |
எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார் புழுவினும் சிறியேன்பொய்விழைந் துழல்வேன் வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன் குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன் | 1 |
3284 |
கற்றமே லவர்தம் உறவினைக் கருதேன் உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன் செற்றமே விழையும் சிறுநெறி பிடித்தேன் குற்றமே உடையேன் அம்பலக் கூத்தன் | 2 |
3285 |
கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லாக் நெடுமைஆண் பனைபோல் நின்றவெற் றுடம்பேன் நடுமைஒன் றறியேன் கெடுமையிற் கிளைத்த கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன் | 3 |
3286 |
நிலத்திலும்பணத்தும் நீள்விழிமடவார் புலத்திலும் புரைசேர் பொறியிலும் மனத்தைப் நலத்தில்ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய குலத்திலும் கொடியேன் அம்பலக் கூத்தன் | 4 |
3287 |
செடிமுடிந் தலையும்மனத்தினேன் துன்பச் அடிமுடி அறியும் ஆசைசற் றறியேன் படிமுடி வழித்துக் கடிகொளும் கடையர் கொடிமுடிந் திடுவேன் அம்பலக் கூத்தன் | 5 |
3288 |
அரங்கினிற் படைகொண் டுயிர்க்கொலை புரியும் இரங்கில்ஓர் சிறிதும் இரக்கம்உற் றறியேன் சிரங்கினிற் கொடியேன் சிவநெறி பிடியேன் குரங்கெனப் பிடித்தேன் அம்பலக் கூத்தன் | 6 |
3289 |
வாட்டமே உடையார் தங்களைக் காணின் கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன் ஆட்டமே புரிந்தேன் அறத்தொழில் புரியேன் கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன் | 7 |
3290 |
கலைத்தொழில் அறியேன் கள்உணுங் கொடியேன் விலைத்தொழில் உடையேன் மெய்எலாம் வாயாய் புலைத்தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம் கொலைத்தொழில் புரிவேன் அம்பலக் கூத்தன் | 8 |
3291 |
பணமிலார்க் கிடுக்கண் புரிந்துணுஞ் சோற்றுப் எணமிலா தடுத்தார்க் குறுபெருந்தீமை மணமிலா மலரிற் பூத்தனன் இருகால் குணமிலாக் கொடியேன் அம்பலக் கூத்தன் | 9 |
3292 |
கடியரில் கடியேன் கடையரில் கடையேன் பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன் | 10 |
3293 |
குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன் மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன் நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன் பொல்லா நிலத்திடைநான் ஏன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன் | 1 |
3294 |
விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம் கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன் களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ | 2 |
3295 |
அறியாத பொறியவர்க்கும் இழிந்ததொழி லவர்க்கும் குறியாத கொடும்பாவச் சுமைசுமக்கும் திறத்தேன் செறியாத மனக்கடையேன் தீமையெலாம் உடையேன் எறியாத புவியிடைநான் ஏன்பிறந்தேன் உன்றன் | 3 |
3296 |
இனித்தபழச் சாறுவிடுத் திழித்தமலங் கொளும்ஓர் அனித்தநெறி யிடைத்தொடர்ந்து மனித்தஉடம் பெடுத்த பனித்தமனக் குரங்காட்டிப் பலிக்குழலும் கொடியேன் தனித்தகடுங் குணத்தேன்நான் ஏன்பிறந்தேன் நினது | 4 |
3297 |
ஏறுகின்றேம் எனமதித்தே இறங்குகின்ற கடையேன் சீறுகின்ற புலியனையேன் சிறுதொழிலே புரிவேன் மாறுகின்ற குணப்பேதை மதியதனால் இழிந்தேன் வீறுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது | 5 |
3298 |
அரசர்எலாம் மதித்திடப்பே ராசையிலே அரசோ புரசமரம் போற்பருத்தேன் எட்டிஎனத் தழைத்தேன் பரசும்வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரைப் பணியேன் விரசுநிலத் தேன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன் | 6 |
3299 |
பொருளறியேன் பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே மருளறியாத் திருவாளர் உளங்கயக்கத் திரிவேன் வெருளறியாக் கொடுமனத்தேன் விழற்கிறைத்துக் களிப்பேன் தெருளறியேன் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது | 7 |
3300 |
தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத் பவம்புரிவேன் கமரினிடைப் பால்கவிழ்க்கும் கடையேன் அவம்புரிவேன் அறிவறியேன் அன்பறியேன் அன்பால் நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது | 8 |
3301 |
இறைஅளவும் அறிவொழுக்கத் திச்சையிலேன் நரகில் பொறைஅளவோ நன்மைஎலாம் போக்கில்விட்டுத் தீமை நிறைஅளவோ முறைஅளவோ நிலைஅளவுந் தவிர்ந்த கறையளவா உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது | 9 |
3302 |
காட்டுகின்ற உவர்க்கடல்போல் கலைகளிலும் செல்வக் நீட்டுகின்ற ஆபத்தில் ஒருசிறிதும் உதவேன் ஆட்டுகின்ற அருட்பெருமை ஒருசிறிதும் தெரியேன் கூட்டுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது | 10 |
3303 |
தாவு மான்எனக் குதித்துக்கொண் டோ டித் கூவு காக்கைக்குச் சோற்றில்ஓர் பொருக்கும் ஓவு றாதுழல் ஈஎனப் பலகால் சாவு றாவகைக் கென்செயக் கடவேன் | 1 |
3304 |
போக மாதியை விழைந்தனன் வீணில் தேக மாதியைப் பெறமுயன் றறியேன் காக மாதிகள் அருந்தஓர் பொருக்கும் ஆக மாதிசொல் அறிவறி வேனோ | 2 |
3305 |
விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன் குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன் வழியைத் தூர்ப்பவர்க் குளவுரைத் திடுவேன் பழியைத் தூர்ப்பதற் கென்செயக் கடவேன் | 3 |
3306 |
மதத்தி லேஅபி மானங்கொண் டுழல்வேன் இதத்தி லேஒரு வார்த்தையும் புகலேன் குதத்தி லேஇழி மலத்தினுங் கடையேன் சிதத்தி லேஉறற் கென்செயக் கடவேன் | 4 |
3307 |
கொடிய வெம்புலிக் குணத்தினேன் உதவாக் கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த விடியு முன்னரே எழுந்திடா துறங்கும் அடிய னாவதற் கென்செயக் கடவேன் | 5 |
3308 |
தூங்கு கின்றதே சுகம்என அறிந்தேன் ஏங்கு கின்றதே தொழிலெனப் பிடித்தேன் வாங்கு கின்றதே பொருள்என வலித்தேன் ஓங்கு கின்றதற் கென்செயக் கடவேன் | 6 |
3309 |
வருத்த நேர்பெரும் பாரமே சுமந்து பருத்த ஊனொடு மலம்உணத் திரியும் கருத்தி லாதயல் குரைத்தலுப் படைந்த பொருத்தன் ஆவதற் கென்செயக் கடவேன் | 7 |
3310 |
துருக்க லோகொடுங் கருங்கலோ வயிரச் தருக்கல் ஆணவக் கருக்கலோ டுழல்வேன் திருக்கெ லாம்பெறு வெருக்கெனப்199 புகுவேன் உருக்கல் ஆகுதற் கென்செயக் கடவேன் | 8 |
199. வெருக்கு - பூனை. ககரமெய் விரிக்கும் வழி விரித்தல். முதற்பதிப்பு | ||
3311 |
கான மேஉழல் விலங்கினிற் கடையேன் மான மேலிடச் சாதியே மதமே ஈன மேபொருள் எனக்களித் திருந்தேன் ஞான மேவுதற் கென்செயக் கடவேன் | 9 |
3312 |
இருளை யேஒளி எனமதித் திருந்தேன் மருளை யேதரு மனக்குரங் கோடும் பொருளை நாடுநற் புந்திசெய் தறியேன் அருளை மேவுதற் கென்செயக் கடவேன் | 10 |
3313 |
மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன் திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான் இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன் இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன் | 1 |
3314 |
அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன் நகங்கானம் உறுதவர்போல் நலம்புரிந்தும் அறியேன் மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும் இகங்காணத் திரிகின்றேன் எங்ஙனம்நான் புகுவேன் | 2 |
3315 |
கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன் சிற்குணமா மணிமன்றில் திருநடனம் புரியும் இற்குணஞ்செய் துழல்கின்றேன் எங்ஙனம்நான் புகுவேன் | 3 |
3316 |
தேகமுறு பூதநிலைத் திறம்சிறிதும் அறியேன் யோகமுறு நிலைசிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன் ஆகமுறு திருநீற்றின் ஒளிவிளங்க அசைந்தே ஏகஅனு பவம்அறியேன் எங்ஙனம்நான் புகுவேன் | 4 |
3317 |
வேதாந்த நிலைநாடி விரைந்துமுயன் றறியேன் நாதாந்தத் திருவீதி நடந்திடுதற் கறியேன் போதாந்தத் திருநாடு புகஅறியேன் ஞான ஏதாந்தீ யேன்சரிதம் எங்ஙனம்நான் புகுவேன் | 5 |
3318 |
கலைமுடிவு கண்டறியேன் கரணமெலாம் அடக்கும் கொலைபுலைகள் விடுத்தறியேன் கோபமறுத் தறியேன் மலைமிசைநின் றிடஅறியேன் ஞானநடம் புரியும் இலைஎனும்பொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன் | 6 |
3319 |
சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன் ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல் நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில் ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன் | 7 |
3320 |
சாகாத தலைஅறியேன் வேகாத காலின் ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும் மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும் ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன் | 8 |
200. ஏகம் - முத்தி, ஈறுதொக்கு நின்றது, முதற்பதிப்பு. | ||
3321 |
தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன் அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன் | 9 |
3322 |
வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன் திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன் | 10 |
3323 |
அடியார் வருத்தம் தனைக்கண்டு தரியார் இன்பம் அளித்திடுவார் வடியாக் கருணைப் பெருங்கடலார் என்ற பெரியர் வார்த்தைஎலாம் நெடியார்க் கரியாய் கொடியேன்என் ஒருவன் தனையும் நீக்கியதோ கடியாக் கொடுமா பாதகன்முன் கண்ட பரிசுங் கண்டிலனே. | 1 |
3324 |
பையார் பாம்பு கொடியதெனப் பகர்வார் அதற்கும் பரிந்துமுன்னாள் ஐயா கருணை அளித்தனைஎன் அளவில் இன்னும் அளித்திலையே மையார் மிடற்றோய் ஆனந்த மன்றில் நடிப்போய் வல்வினையேன் நையா நின்றேன் ஐயோநான் பாம்பிற் கொடியன் ஆனேனே. | 2 |
3325 |
பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும் கருணை பெரிதளிப்பான் ஊழை அகற்றும் பெருங்கருணை உடையான் என்பார் உனைஐயோ மோழை மனத்தால் குரங்கெறிந்த விளங்கா யாகி மொத்துண்ணும் ஏழை அடியேன் வருத்தங்கண் டிருத்தல் அழகோ எங்கோவே. | 3 |
3326 |
மருணா டுலகில் கொலைபுரிவார் மனமே கரையாக் கல்என்று பொருணா டியநின் திருவாக்கே புகல அறிந்தேன் என்னளவில் கருணா நிதிநின் திருவுளமுங் கல்என் றுரைக்க அறிந்திலனே இருணா டியஇச் சிறியேனுக் கின்னும் இரங்கா திருந்தாயே. | 4 |
3327 |
முன்னுங் கொடுமை பலபுரிந்து முடுகிப் பின்னுங் கொடுமைசெய உன்னுங் கொடியர் தமக்கும்அருள் உதவுங் கருணை உடையானே மன்னும் பதமே துணைஎன்று மதித்து வருந்தும் சிறியேனுக் கின்னுங் கருணை புரிந்திலைநான் என்ன கொடுமை செய்தேனோ. | 5 |
3328 |
அங்கே அடியர் தமக்கெல்லாம் அருளார் அமுதம் அளித்தையோ இங்கே சிறியேன் ஒருவனுக்கும் இடர்தான் அளிக்க இசைந்தாயேல் செங்கேழ் இதழிச் சடைக்கனியே201 சிவமே அடிமைச் சிறுநாயேன் எங்கே புகுவேன் என்செய்வேன் எவர்என் முகம்பார்த் திடுவாரே. | 6 |
201. செங்கேழ் வண்ணத் தனிக்கனியே - முதற்பதிப்பு, பொ. சு; பி. இரா. பாடம். | ||
3329 |
அளியே அன்பர் அன்பேநல் லமுதே சுத்த அறிவான வெளியே வெளியில் இன்பநடம் புரியும் அரசே விதிஒன்றும் தெளியேன் தீங்கு பிறர்செயினும் தீங்கு நினையாத் திருவுளந்தான் எளியேன் அளவில் நினைக்கஒருப் படுமோ கருணை எந்தாயே. | 7 |
3320 |
தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில் சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன் ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே. | 8 |
3331 |
பொதுவென் றறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவதன்றிக் கதுவென் றழுங்க நினையாநின் கருணை உளந்தான் அறிவென்ப திதுவென் றறியா எனைவருத்த எந்த வகையால் துணிந்ததுவோ எதுவென் றறிவேன் என்புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே. | 9 |
3332 |
வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர் தமையும் வினைத்துயர்கள் பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளந்தான் நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே துடிக்கப் பார்த்திங் கிருந்ததுகாண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ. | 10 |
3333 |
கல்லுங் கனியத் திருநோக்கம் புரியும் கருணைக் கடலேநான் அல்லும் பகலுந் திருக்குறிப்பை எதிர்பார்த் திங்கே அயர்கின்றேன் கொல்லுங் கொடியார்க் குதவுகின்ற குறும்புத் தேவர் மனம்போலச் சொல்லும் இரங்கா வன்மைகற்க எங்கே ஐயோ துணிந்தாயோ. | 11 |
3334 |
படிமேல் ஆசை பலவைத்துப் பணியும் அவர்க்கும் பரிந்துசுகக் கொடிமேல் உறச்செய் தருள்கின்றாய் என்பால் இரக்கங் கொண்டிலையே பொடிமேல் அணிநின் அருட்கிதுதான் அழகோ பொதுவில் நடிக்கும்உன்றன் அடிமேல் ஆசை அல்லால்வே றாசை ஐயோ அறியேனே. | 12 |
3335 |
நாயேன் உலகில் அறிவுவந்த நாள்தொட் டிந்த நாள்வரையும் ஏயேன் பிறிதி லுன்குறிப்பே எதிர்பார்த் திருந்தேன் என்னுடைய தாயே பொதுவில் நடம்புரிஎந் தாயே தயவு தாராயேல் மாயேன் ஐயோ எதுகொண்டு வாழ்ந்திங் கிருக்கத் துணிவேனே. | 13 |
3336 |
நயத்தால் உனது திருவருளை நண்ணாக் கொடியேன் நாய் உடம்பை உயத்தான் வையேன் மடித்திடுவேன் மடித்தாற் பின்னர் உலகத்தே வயத்தால் எந்த உடம்புறுமோ என்ன வருமோ என்கின்ற பயத்தால் ஐயோ இவ்வுடம்பைச் சுமக்கின் றேன்எம் பரஞ்சுடரே. | 14 |
3337 |
இன்ப மடுத்துன் அடியர்எலாம் இழியா தேறி யிருக்கின்றார் வன்ப ரிடத்தே பலகாற்சென் றவரோ டுறவு வழங்கிஉன்றன் அன்பர் உறவை விடுத்துலகில் ஆடிப் பாடி அடுத்தவினைத் துன்ப முடுகிச் சுடச்சுடவுஞ் சோறுண் டிருக்கத் துணிந்தேனே. | 15 |
3338 |
எந்நாள் கருணைத் தனிமுதல்நீ என்பால் இரங்கி அருளுதலோ அந்நாள் இந்நாள் இந்நாள்என் றெண்ணி எண்ணி அலமந்தேன் சென்னாள் களில்ஓர் நன்னாளுந் திருநா ளான திலைஐயோ முன்னாள் என்னை ஆட்கொண்டாய் என்ன நாணம் முடுகுவதே. | 16 |
3339 |
எந்த வகைசெய் திடிற்கருணை எந்தாய் நீதான் இரங்குவையோ அந்த வகையை நான்அறியேன் அறிவிப் பாரும் எனக்கில்லை இந்த வகைஇங் கையோநான் இருந்தால் பின்னர் என்செய்வேன்202 பந்த வகைஅற் றவர்உளத்தே நடிக்கும் உண்மைப் பரம்பொருளே203. | 17 |
202. என்செய்கேன் - ச மு க. பதிப்பு. 203. பரஞ்சுடரே - படிவேறுபாடு. ஆ பா. | ||
3340 |
அடுக்குந் தொண்டர் தமக்கெல்லாம் அருளீந் திங்கே என்னளவில் கொடுக்குந் தன்மை தனைஒளித்தால் ஒளிக்கப் படுமோ குணக்குன்றே தடுக்குந் தடையும் வேறில்லை தமியேன் தனைஇத் தாழ்வகற்றி எடுக்குந் துணையும் பிறிதில்லை ஐயோ இன்னும் இரங்கிலையே. | 18 |
3341 |
எல்லாம் உடையாய் நின்செயலே எல்லாம் என்றால் என்செயல்கள் எல்லாம் நினது செயல்அன்றோ என்னே என்னைப் புறந்தள்ளல் வல்லாய் என்னைப் புறம்விடுத்தால் புறத்தும் உன்றன் மயம்அன்றே நல்லார் எங்கும் சிவமயம்என் றுரைப்பார் எங்கள் நாயகனே. | 19 |
3342 |
கூடுங் கருணைத் திருக்குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து வாடுஞ் சிறியேன் வாட்டம்எலாந் தீர்த்து வாழ்வித் திடல்வேண்டும் பாடும் புகழோய் நினைஅல்லால் துணைவே றில்லைப் பரவெளியில் ஆடுஞ் செல்வத் திருவடிமேல் ஆணை முக்கால் ஆணையதே. | 20 |
3343 |
போகமே விழைந்தேன் புலைமனச் சிறியேன் ஏகமே பொருள்என் றறிந்திலேன் பொருளின் காகமே எனப்போய்ப் பிறர்தமை வருத்திக் மோகமே உடையேன் என்னினும் எந்தாய் | 1 |
3344 |
பூப்பினும் பலகால் மடந்தையர் தமைப்போய்ப் பாப்பினுங் கொடியர் உறவையே விழைந்த ஆப்பினும் வலியேன் அறத்தொழில் புரியேன் கூப்பினுங் கூப்பாக் கொடுங்கையேன் எனினும் | 2 |
3345 |
விழுத்தலை நெறியை விரும்பிலேன் கரும்பின் வழுத்தலை அறியேன் மக்களே மனையே கொழுத்தலை மனத்துப் புழுத்தலைப் புலையேன் இழுத்தலை எருதேன் உழத்தலே உடையேன் | 3 |
3346 |
புலைவிலைக் கடையில் தலைகுனித் தலைந்து தலைவிலை பிடித்துக் கடைவிலை படித்த உலைவிலை எனவே வியக்கவெந் தொழிலில் இலைவிலை எனக்கென் றகங்கரித் திருந்தேன் | 4 |
3347 |
கொட்டிலை அடையாப் பட்டிமா டனையேன் கட்டிலை விரும்பி அடிக்கடி படுத்த அட்டிலை அடுத்த பூஞையேன் உணவை நெட்டிலை அனையேன் என்னினும் வேறு | 5 |
3348 |
நேரிழை யவர்தம் புணர்முலை நெருக்கில் போரிழை வெறியர் புகழ்பெறு வெறியேன் ஓரிழை எனினும் கொடுத்திலேன் நீள ஏரிழை விழைந்து பூண்டுளங் களித்தேன் | 6 |
3349 |
அளத்திலே படிந்த துரும்பினும் கடையேன் குளத்திலே குளிப்பார் குளிக்கவெஞ் சிறுநீர்க் வளத்திலே பொசித்துத் தளத்திலே படுக்க களத்திலே பயின்ற உளத்திலே பெரியன் | 7 |
3350 |
தொழுதெலாம் வல்ல கடவுளே நின்னைத் கழுதெலாம் அனையேன் இழுதெலாம் உணவில் பழுதெலாம் புரிந்து பொழுதெலாம் கழித்த எழுதலாம் படித்தன் றெனமிக உடையேன் | 8 |
3351 |
வட்டியே பெருக்கிக் கொட்டியே ஏழை சட்டியே எனினும் பிறர்கொளத் தரியேன் பெட்டியே நிகர்த்த மனத்தினேன் உலகில் எட்டியே மண்ணாங் கட்டியே அனையேன் | 9 |
3352 |
உடுத்திலேம் சிறிதும் உண்டிலேம் எனவந் கொடுத்திலேன் கொடுக்கும் குறிப்பிலேன் உலகில் அடுத்திலேன் அடுத்தற் காசையும் இல்லேன் எடுத்திலேன் எனினும் தெய்வமே துணைஎன் | 10 |
3353 |
தாலவாழ்க் கையிலே சார்ந்தவர் எல்லாம் சீலமார் பூசைக் கடன்முடிக் கின்றார் ஞாலமே லவர்க்குக் காட்டிநான் தனித்தே காலையா தியமுப் போதினும் சோற்றுக் | 1 |
3354 |
சோற்றிலே விருப்பஞ் சூழ்ந்திடில் ஒருவன் ஆற்றிலே கரைத்த புளிஎனப் போம்என் போற்றிலேன் உன்னைப் போற்றிலேன் சுவையில் சாற்றிலே கலந்த சோற்றிலே ஆசை | 2 |
3355 |
விருப்பிலேன் போலக் காட்டினேன் அன்றி கருப்பிலே எனினும் கஞ்சியா திகளைக் நெருப்பிலே உருக்கு நெய்யிலே சிறிதும் பருப்பிலே சோற்றுப் பொருப்பிலே ஆசை | 3 |
3356 |
உறியிலே தயிரைத் திருடிஉண் டனன்என் குறியிலே அமைத்த உணவெலாம் திருடிக் கறியிலே பொரித்த கறியிலே கூட்டுக் வெறியிலே உனையும் மறந்தனன் வயிறு | 4 |
3357 |
கீரையே விரும்பேன் பருப்பொடு கலந்த நீரையே விரும்பேன் தெங்கிளங் காயின் ஆரையே எனக்கு நிகர்எனப் புகல்வேன் பேரையே உரைக்கில் தவம்எலாம் ஓட்டம் | 5 |
3358 |
பாலிலே கலந்த சோறெனில் விரைந்தே சாலிலே அடைக்கத் தடைபடேன் வாழை தோலிலே எனினும் கிள்ளிஓர் சிறிதும் வாலிலேன் இருக்கில் வனத்திலே இருக்க | 6 |
3359 |
உடம்பொரு வயிறாய்ச் சருக்கரை கலந்த கடம்பெறு புளிச்சோ றுண்டுளே களித்தேன் தடம்பெறு சோற்றில் தருக்கினேன் எலுமிச் திடம்பெறும் மற்றைச் சித்திரச் சோற்றில் | 7 |
3360 |
மிளகுமேன் மேலும் சேர்த்தபல் உணவில் சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த இளகிலா மனத்தேன் இனியபச் சடிசில் குளகுணும் விலங்கின் இலைக்கறிக் காசை | 8 |
3361 |
தண்டுகாய் கிழங்கு பூமுதல் ஒன்றும் கொண்டுபோய் வயிற்றுக் குழிஎலாம் நிரம்பக் வண்டுபோல் விரைந்து வயல்எலாம் நிரம்ப பண்டுபோல் பசித்தூண் வருவழி பார்த்த | 9 |
3362 |
வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டி உறுத்தலே முதலா உற்றபல் உணவை துறுத்தலே எனக்குத் தொழில்எனத் துணிந்தேன் பொறுத்தலே அறியேன் மலப்புலைக் கூட்டைப் | 10 |
3363 |
பருப்பிடி யரிவா லிடிகளா திகளால் உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் கருப்பிடி உலகின் எருப்பிடி அனைய துருப்பிடி இருப்புத் துண்டுபோல் கிடந்து | 11 |
3364 |
அடிக்கடி நுண்மை விழைந்துபோய் அவைகள் தடிக்கடி நாய்போல் நுகர்ந்துவாய் சுவைத்துத் பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப் முடிக்கடி புனைய முயன்றிலேன் அறிவில் | 12 |
3365 |
உண்டியே விழைந்தேன் எனினும்என் தன்னை அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் தொண்டுறா தவர்கைச் சோற்றினை விரும்பேன் கண்டிலேன் என்னைக் காப்பதுன் கடன்காண் | 13 |
3366 |
இப்பாரில் உடல்ஆவி பொருளும்உன்பாற் எப்பாலும் சுதந்தரம்ஓர் இறையும்இலை துப்பாய உடலாதி தருவாயோ அப்பாநின் திருவுளத்தை அறியேன்இவ் | 1 |
3367 |
என்னேஎம் பெருமான்இங் கின்னும்அணைந் மன்னேஎன் மணியேகண் மணியேஎன் பொன்னேஅற் புதமேசெம் பொருளேஎன் அன்னேஎன் அப்பாஎன் றழைத்தலன்றி | 2 |
3368 |
பொடிஎடுக்கப் போய்அதனை மறந்துமடி தடிஎடுக்கக் காணில்அதற் குளங்கலங்கி முடிஎடுக்க வல்லேனோ இறைவாநின் அடிஎடுக்க முடியாதே அந்தோஇச் | 3 |
3369 |
பாட்டுவித்தால் பாடுகின்றேன் பணிவித்தால் கூட்டுவித்தால் கூடுகின்றேன் குழைவித்தால் ஊட்டுவித்தால் உண்கின்றேன் உறக்குவித்தால் ஆட்டுவித்தால் ஆடுகின்றேன் அந்தோஇச் | 4 |
3370 |
உடுப்பவனும் உண்பவனும் நானேஎன் தடுப்பவனும் தடைதீர்த்துக் கொடுப்பவனும் எடுப்பவனும் காப்பவனும் இன்பஅனு அடுப்பவனும் நீஎன்றால் அந்தோஇச் | 5 |
3371 |
சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற நோவதின்று புதிதன்றே என்றும்உள ஈவதுமன் றிடைநடிப்போய் நின்னாலே ஆவதொன்றும் இல்லைஎன்றால் அந்தோஇச் | 6 |
3372 |
இசைத்திடவும் நினைத்திடவும் பெரிதரிதாம் நசைத்திடுபே ரருட்செயலால் அசைவதன்றி தசைத்திடுபுன் துரும்பினையும் அகங்கரித்துத் அசைத்திடற்கு முடியாதேல் அந்தோஇச் | 7 |
3373 |
கல்லாய மனத்தையும்ஓர் கணத்தினிலே பல்லாரும் அதிசயிக்கப் பக்குவந்தந் எல்லாஞ்செய் வல்லோய்சிற் றம்பலத்தே அல்லால்ஒன் றாகாதேல் அந்தோஇச் | 8 |
3374 |
கரைசேரப் புரிந்தாலும் கடையேன்செய் திரைசேரப் புரிந்தாலும் திருவுளமே உரைசேர இருத்தல்அன்றி உடையாய்என் அரைசேஎன் அம்மேஎன் அப்பாஇச் | 9 |
3375 |
இன்பேநன் றருளிஅருள் இயற்கையிலே துன்பேசெய் வித்தாலும் என்செய்வேன் என்பேதை மனமடங்கி இருப்பதன்றி அன்பேஎன் அம்மேஎன் அப்பாஇச் | 10 |
3376 |
திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும் உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப் அருத்தகும்அவ் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய் | 1 |
3377 |
கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல் சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான் | 2 |
3378 |
நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ போதாந்தத் திருவடிஎன் சென்னிபொருந் திடுமோ வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ பாதாந்த வரைநீறு மணக்கமன்றில் ஆடும் | 3 |
3379 |
சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான் பதம்பெறத்தேம் பழம்பிழிந்து பாலும்நறும் பாகும் நிதம்பரவி ஆனந்த நித்திரைநீங் காத மதம்பரவு மலைச்செருக்கில் சிறந்தசிறி யேன்நான் | 4 |
3380 |
களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம் விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ | 5 |
3381 |
திருப்பொதுவில் திருநடம்நான் சென்றுகண்ட தருணம் கருப்பறியா தெனைஅதன்முன் கலந்தபுத்தி எனும்ஓர் விருப்பமுறா தெனைமுனிந்து விடுத்திடுமோ நேயம் தருப்பொதுவில் இருவர்க்கும் சந்ததிஉண் டாமோ | 6 |
3382 |
ஆனந்த நடம்பொதுவில் கண்டதரு ணத்தே கானந்த மதத்தாலே காரமறை படுமோ ஊனந்த மறக்கொளும்போ தினிக்கரசம் தருமோ நானந்த உளவறிந்து பிறர்க்கீய வருமோ | 7 |
3383 |
தாய்கொண்ட திருப்பொதுவில் எங்கள்குரு நாதன் காய்கொண்டு வந்திடுமோ பழங்கொண்டு வருமோ பேய்கொண்டு போய்விடுமோ பிலத்திடைவீழ்ந் திடுமோ வாய்கொண்டு வென்றிடுமோ தோற்றிடுமோ என்னை | 8 |
3384 |
தீட்டுமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டேத்தச் காட்டுவழி கிடைத்திடுமோ நாட்டுவழி தருமோ மேட்டினிடை விடுத்திடுமோ பள்ளத்தே விடுமோ ஈட்டுதிரு வடிச்சமுகம் காணவும்நேர்ந் திடுமோ | 9 |
3385 |
ஞானமணிப் பொதுநடஞ்செய் திருவடிகண் டிடவே ஊனமிகும் ஆணவமாம் பாவிஎதிர்ப் படுமோ ஈனமுறும் அகங்காரப் புலிகுறுக்கே வருமோ ஆனமலத் தடைநீக்க அருட்டுணைதான் உறுமோ | 10 |
3386 |
தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பொடித்திரு மேனி அம்பலத் தாடும் அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் | 1 |
3387 |
பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம் மற்றவர் அறியார் என்றனை ஈன்ற கொற்றவ ஓர்எண் குணத்தவ நீதான் முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என் றனைநீ | 2 |
3388 |
வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின் | 3 |
3389 |
பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர் நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால் கைபிழை யாமை கருதுகின் றேன்நின் செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ | 4 |
3390 |
அப்பணி முடி204என் அப்பனே மன்றில் இப்புவி தனிலே அறிவுவந் ததுதொட் எப்பணி இட்டாய் அப்பணி அலதென் செப்புவ தென்நான் செய்தவை எல்லாம் | 5 |
204. அப்பணிசடை - ச. மு. க. பதிப்பு. | ||
3391 |
முன்னொடு பின்னும் நீதரு மடவார் பொன்னொடு விளங்கும் சபைநடத் தரசுன் என்னொடும் இருந்திங் கறிகின்ற நினக்கே சொன்னெடு வானத் தரம்பையர் எனினும் | 6 |
3392 |
இன்னுமிங் கெனைநீ மடந்தையர் முயக்கில் தன்னுளப் புணர்ப்பிங் கெனக்கொரு சிறிதும் பன்னுவ தென்னே இதில்அரு வருப்புப் மன்னும்அம் பலத்தே நடம்புரி வோய்என் | 7 |
3393 |
அறிவிலாச் சிறிய பருவத்திற் றானே பிறிவிலா தென்னுட் கலந்ததீ அறிதி செறிவிலாக் கடையேன் என்னினும் அடியேன் எறிவிலாச் சுவைவே றெவற்றினும் விழைவோர் | 8 |
3394 |
இன்சுவை உணவு பலபல எனக்கிங் நின்சுவை உணவென் றுண்கின்றேன் இன்னும் தன்சுதந் தரம்இங் கெனக்கதில் இறையும் என்சுதந் தரத்தில் தேடுவேன் அல்லேன் | 9 |
3395 |
செறிவதில் மனத்தேன் காசிலே ஆசை அறிவதில் லாத சிறுபரு வத்தும் எறிவதும் மேட்டில் எறிந்ததும் எனக்குள் பிறிவதில் லாநின் அருட்பெரும் பொருளைப் | 10 |
3396 |
பணத்திலே சிறிதும் ஆசைஒன் றிலைநான் கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன் குணத்திலே நீதான் கொடுக்கின்ற பொருளை கணத்திலே எல்லாம் காட்டும்நின் அருளைக் | 11 |
3397 |
கிளைத்தஇவ் வுடம்பில் ஆசைஎள் ளளவும் திளைத்திடுந் தோறும் வெறுப்பொடும் உண்டேன் தளைத்திடு முடைஊன் உடம்பொரு சிறிதும் இளைத்திட விழைகின் றேன்இது நான்தான் | 12 |
3398 |
இவ்வுல கதிலே இறைஅர சாட்சி எவ்வள வெனினும் இச்சைஒன் றறியேன் அவ்வுலக கதிலே இந்திரர் பிரமர் கவ்வைஇன் பத்தும் ஆசைசற் றறியேன் | 13 |
3399 |
சரியைஓர் நான்கும் கிரியைஓர் நான்கும் புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை உறியதோர் இச்சை எனக்கிலை என்றன் | 14 |
3400 |
இறக்கவும் ஆசை இல்லைஇப் படிநான் பிறக்கவும் ஆசை இலைஉல கெல்லாம் சிறக்கவும் ஆசை இலைவிசித் திரங்கள் துறக்கவும் ஆசை இலைதுயர் அடைந்து | 15 |
3401 |
சற்சபைக் குரியார் தம்மொடும் கூடித் நற்சபைக் குரிய ஒழுக்கமும் அழியா சிற்சபை நடமும் பொற்சபை நடமும் தெற்சபை உலகத் துயிர்க்கெலாம் இன்பம் | 16 |
3402 |
உருமலி உலகில் உன்னைநான் கலந்தே தொருமையுற் றழியாப் பெருமைபெற் றடியேன் இருநிலத் தோங்கிக் களிக்கவும் பிறருக் திருமணிப் பொதுவில் அன்புடை யவராச் | 17 |
3403 |
எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே அவ்வுயிர் களுக்கு வரும்இடை யூற்றை செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச் ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே | 18 |
3404 |
உலகறி வெனக்கிங் குற்றநாள் தொடங்கி இலகிஎன் னோடு பழகியும் எனைத்தான் விலகிய மாந்தர் அனைவரும் இங்கே அலகில்பே ரன்பில் போற்றிவாழ்ந் திடவும் | 19 |
3405 |
திருவளர் திருச்சிற் றம்பலம் ஓங்கும் உருவளர் மறையும் ஆகமக் கலையும் மருவளர் மலரின் விளக்கிநின் மேனி கருவளர் உலகில் திருவிழாக் காட்சி | 20 |
3406 |
தங்கமே அனையார் கூடிய ஞான சங்கமே கண்டு களிக்கவும் சங்கம் துங்கமே பெறுஞ்சற் சங்கம்நீ டூழி அங்கமே குளிர நின்றனைப் பாடி | 21 |
205. சங்கம் சார்திருக்கோயில் - வடலூர் ஞானசபை. ச . மு. க. | ||
3407 |
கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க மருவிய புகழை வழுத்தவும் நின்னை | 22 |
3408 |
மண்ணுல கதிலே உயிர்கள்தாம் வருந்தும் கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் நண்ணும்அவ் வருத்தம் தவிர்க்கும்நல் வரந்தான் | 23 |
3409 |
இவையலால் பிறிதோர் விடயத்தில் இச்சை சிவையொடும் அமர்ந்த பெருந்தயா நிதிநின் தவம்இலேன் எனினும் இச்சையின் படிநீ நவைஇலா இச்சை எனஅறி விக்க | 24 |
3410 |
தனிப்பெருஞ் சோதித் தலைவனே எனது கனிப்பெருங் கருணைக் கடவுளே அடியேன் இனிப்புறும் நினது திருவுளத் தடைத்தே இனிச்சிறு பொழுதும் தரித்திடேன் உன்றன் | 1 |
3411 |
திரிபிலாப் பொருளே திருச்சிற்றம் பலத்தே பரிவுறுந் தோறும் விரைந்துவந் தருளும் பெரியபொற் சபையில் நடம்புரி கின்ற உரியநல் தந்தை வள்ளலே அடியேன் | 2 |
3412 |
தானலா திறையும் உயிர்க்கசை வில்லாத் வானலால் வேறொன் றிலைஎன உரைப்ப ஊனலால் உயிரும் உளமும்உள் உணர்வும் ஞானநா டகஞ்செய் தந்தையே அடியேன் | 3 |
3413 |
என்னுயிர்க் குயிராம் தெய்வமே என்னை என்னுளத் தினிக்கும் தீஞ்சுவைக் கனியே என்னுடை அன்பே திருச்சிற்றம் பலத்தே என்னைஈன் றெடுத்த தந்தையே அடியேன் | 4 |
3414 |
கருணையார் அமுதே என்னுயிர்க் குயிரே வருணமா மறையின் மெய்ப்பொருள் ஆகி தெருள்நிறை உளத்தே திகழ்தனித் தலைமைத் தருணம்என் ஒருமைத் தந்தையே தாயே | 5 |
3415 |
என்னைஆண் டருளி என்பிழை பொறுத்த என்னைஆண் டஞ்சேல் உனக்குநல் அருளிங் என்னைவே றெண்ணா துள்ளதே உணர்த்தி என்னைஈன் றளித்த தந்தையே விரைந்திங் | 6 |
3416 |
இரும்புநேர் மனத்தேன் பிழையெலாம் பொறுத்தென் விரும்புமெய்ப் பொருளாம் தன்னியல் எனக்கு கரும்புமுக் கனிபால் அமுதொடு செழுந்தேன் அரும்பெருஞ் சோதி அப்பனே உளத்தே | 7 |
3417 |
மலத்திலே கிடந்தேன் தனையெடுத் தருளி குலத்திலே பயிலுந் தரமுமிங் கெனக்குக் பலத்திலே சிற்றம் பலத்திலே பொன்னம் தலத்திலே ஓங்கும் தலைவனே எனது | 8 |
3418 |
விண்டபோ தகரும் அறிவரும் பொருளே தொண்டனேன் தன்னை அடுத்தவர் நேயர் கொண்டுடன் பிறந்தோர் அயலவர் எனும்இக் கண்டபோ தெல்லாம் மயங்கிஎன் னுள்ளம் | 9 |
3419 |
சீர்த்தசிற் சபைஎன் அப்பனே எனது ஆர்த்தஇவ் வுலகில் அம்மையர் துணைவர் வேர்த்தமற் றயலார் பசியினால் பிணியால் பார்த்தபோ தெல்லாம் பயந்தென துள்ளம் | 10 |
3420 |
பரைத்தனி வெளியில் நடம்புரிந் தருளும் தரைத்தலத் தியன்ற வாழ்க்கையில் வறுமைச் நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனையோர் உரைத்தபோ தெல்லாம் நடுங்கிஎன் னுள்ளம் | 11 |
3421 |
அன்னையே அப்பா திருச்சிற்றம் பலத்தென் பொன்னையே உடையார் வறியவர் மடவார் தன்னையே அறியாப் பிணியினால் ஆவி சொன்னபோ தெல்லாம் பயந்துநான் அடைந்த | 12 |
3422 |
உண்டதோ றெல்லாம் அமுதென இனிக்கும் விண்டபே ருலகில் அம்மஇவ் வீதி ஒண்டுயிர் மடிந்தார் அலறுகின் றார்என் கொண்டபோ தெல்லாம் கேட்டென துள்ளம் | 13 |
3423 |
காவிநேர் கண்ணாள் பங்கனே206 தலைமைக் மேவிய ஒளியே இவ்வுல கதில்ஊர் ஆவிபோ னதுகொண் டுறவினர் அழுத பாவியேன் உள்ளம் பகீர்என நடுங்கிப் | 14 |
206. காவியல் கருணை வடிவனே - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு. | ||
3424 |
நாதனே என்னை நம்பிய மாந்தர் ஏதநேர்ந் திடக்கண் டையகோ அடியேன் ஓதநேர் உள்ள நடுக்கமும் திகைப்பும் தீதனேன் இன்று நினைத்திட உள்ளம் | 15 |
3425 |
கற்றவர் உளத்தே கரும்பினில் இனிக்கும் பெற்றதாய் நேயர் உறவினர் துணைவர் மற்றவர் இங்கே தனித்தனி பிரிந்து உற்றுநான் நினைக்குந் தோறும்உள் நடுங்கி | 16 |
3426 |
என்றும்நா டுறுவோர்க் கின்பமே புரியும் நன்றுநா டியநல் லோர்உயிர்ப் பிரிவை அன்றுநான் அடைந்த நடுக்கமுந் துயரும் இன்றவர் பிரிவை நினைத்திடுந் தோறும் | 17 |
3427 |
நிலைபுரிந் தருளும் நித்தனே உலகில் கொலைபுரிந் திட்ட கொடியவர் இவர்என் உலைபுரிந் திடுவெந் தீவயிற் றுள்ளே துலைபுரிந்207 தோடிக் கண்களை மூடித் | 18 |
207. தொலைபுரிந்து முதற்பதிப்பு, பொ.சு, ச.மு.க. | ||
3428 |
ஓர்ந்தஉள் ளகத்தே நிறைந்தொளிர் கின்ற மாந்தர்கள் இறப்பைக் குறித்திடும் பறையின் காந்திஎன் உள்ளம் கலங்கிய கலக்கம் ஏந்தும்இவ் வுலகில் இறப்பெனில் எந்தாய் | 19 |
3429 |
மறைமுடி வயங்கும் ஒருதனித் தலைமை உறைமுடி208 வாள்கொண் டொருவரை ஒருவர் தறையுறச் சிறியேன் கேட்டபோ தெல்லாம் இறையும்இவ் வுலகில் கொலைஎனில் எந்தாய் | 20 |
208. உறைஉறு - முதற்பதிப்பு, பொ.சு., ச. மு. க. | ||
3430 |
தாய்மொழி குறித்தே கணக்கிலே மற்றோர் வாய்மொழி வஞ்சம் புகன்றனன் வரைந்தேன் தூய்மொழி நேயர் நம்பினோர் இல்லில் காய்மொழி புகன்றேன் பொய்மொழி புகன்றேன் | 21 |
3431 |
எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் ஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம் இட்டஇவ் வுலகில் பசிஎனில் எந்தாய் | 22 |
3432 |
பல்லிகள் பலவா யிடத்தும்உச் சியினும் சொல்லிய தோறும் பிறர்துயர் கேட்கச் மெல்லிய மனம்நொந் திளைத்தனன் கூகை வல்லியக் குரல்கேட் டயர்பசுப் போல | 23 |
209. எந்தாய் கூகை வெங்குரல் செயுந்தோறும் - முதற்பதிப்பு, பொ.சு.,பி. இரா. | ||
3433 |
காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின் தாக்கிய ஆந்தை குரல்செயப் பயந்தேன் வீக்கிய வேறு கொடுஞ்சகு னஞ்செய் ஊக்கிய பாம்பைக் கண்டபோ துள்ளம் | 24 |
210. விடத்தின் - ச. மு. க. | ||
3434 |
வேறுபல் விடஞ்செய் உயிர்களைக் கண்டு சீறிய குரலோ டழுகுரல் கேட்டுத் கூறதாம் விலங்கு பறவைஊர் வனவெங் ஊறுசெய் கொடுஞ்சொல் இவைக்கெலாம் உள்ளம் | 25 |
211. செறும் - பி. இரா. பதிப்பு. | ||
3435 |
நிறமுறு விழிக்கீழ்ப் புறத்தொடு தோளும் உறவுதோல் தடித்துத் துடித்திடுந் தோறும் பிறர்துயர் காட்டத் துடித்தவோ என்று நறுவிய துகிலில் கறைஉறக் கண்டே | 26 |
3436 |
மங்கையர் எனைத்தாம் வலிந்துறுந் தோறும் இங்குளங் களித்தால் களித்தவர்க் குடனே தங்கிய பிறர்தம் துயர்தனைக்212 காண்டல் பங்கமீ தெனவே எண்ணிநான் உள்ளம் | 27 |
212. துயர்களை - ச. மு. க. | ||
3437 |
வலிந்தெனை அழைக்கும் மடந்தையர் தெருவில் மலிந்திவர் காணில் விடுவர்அன் றிவரால் நலிந்திடு பிறர்தந் துயர்தனைக் கண்டே மெலிந்துடன் ஒளித்து வீதிவே றொன்றின் | 28 |
3438 |
களிப்புறு சுகமாம் உணவினைக் கண்ட நெளிப்புறு மனத்தோ டஞ்சினேன் எனைத்தான் அளிப்புறு விருந்துண் டமர்கஎன் றழைக்க ஒளிப்புறு வார்த்தை உரைத்தயல் ஒளித்தே | 29 |
3439 |
இன்புறும் உணவு கொண்டபோ தெல்லாம் துன்புறுங் கொல்லோ என்றுளம் நடுங்கிச் அன்பிலே அன்பர் கொடுத்தவை எல்லாம் வன்புறச் செய்யேல் என்றுளம் பயந்து | 30 |
213. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா. | ||
3440 |
உற்றதா ரணியில் எனக்குல குணர்ச்சி பெற்றதாய் வாட்டம் பார்ப்பதற் கஞ்சிப் உற்றவர் நேயர் அன்புளார் வாட்டம் மற்றிவை அல்லால் சுகஉணாக் கொள்ள | 31 |
3441 |
தொழுந்தகை உடைய சோதியே அடியேன் அழுந்தஎன் உள்ளம் பயந்ததை என்னால் விழுந்துறு தூக்கம் வரவது தடுத்தும் எழுந்தபோ தெல்லாம் பயத்தொடும் எழுந்தேன் | 32 |
3442 |
அந்தமோ டாதி இல்லதோர் பொதுவில் சொந்தமோ அறியேன் பகலிர வெல்லாம் வந்தபோ தெல்லாம் பயத்தொடு படுத்தேன் தொந்தமாம் பயத்தால் சிவசிவ தூக்கம் | 33 |
3443 |
உடையஅம் பலத்தில் ஒருவனே என்றன் கடையன்நான் நனவில் நடுங்கிய நடுக்கம் இடையுறு நடுக்கம் கருதவும் சொலவும் நடையுறு சிறியேன் கனவுகண் டுள்ளம் | 34 |
3444 |
பகலிர வடியேன் படுத்தபோ தெல்லாம் இகலுறு கனவாம் கொடியவெம் பாவி உகலுற உள்ளே நடுங்கிய நடுக்கம் நகலுறச் சிறியேன் கனவுகண் டுள்ளம் | 35 |
3445 |
தொகுப்புறு சிறுவர் பயிலுங்கால் பயிற்றும் சகிப்பிலா மையினால் அடித்தனன் அடித்த வகுப்புற நினது திருவுளம் அறியும் மிகப்புகுந் தடித்துப் பட்டபா டெல்லாம் | 36 |
3446 |
ஒடித்தஇவ் வுலகில் சிறுவர்பால் சிறிய அடித்திடற் கஞ்சி உளைந்தனன் என்னால் பொடித்துநான் பயந்த பயமெலாம் உனது வெடித்தவெஞ் சினம்என் உளமுறக் கண்டே | 37 |
214. நடுக்கமும் - படிவேறுபாடு. ஆ. பா. | ||
3447 |
கோபமே வருமோ காமமே வருமோ சாபமே அனைய தடைமதம் வருமோ பாபமே புரியும் லோபமே வருமோ தாபஆங் கார மேஉறு மோஎன் | 38 |
3448 |
காமமா மதமாங் காரமா திகள்என் நாமம்ஆர் உளத்தோ டையவோ நான்தான் சேமமார் உலகில் காமமா திகளைச் ஆமைபோல் ஒடுங்கி அடங்கினேன் அதுவும் | 39 |
3449 |
கருத்துவே றாகிக் கோயிலில் புகுந்துன் வருத்தமே அடைந்தேன் பயத்தொடும் திரும்பி நிருத்தனே நின்னைத் துதித்தபோ தெல்லாம் பருத்தஎன் உடம்பைப் பார்த்திடா தஞ்சிப் | 40 |
3450 |
புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு என்பெலாம் கருக இளைத்தனன் அந்த | 41 |
3451 |
இந்தவிர் சடைஎம் இறைவனே என்னோ வந்தவர் தம்மைக் கண்டபோ தெல்லாம் சந்தியுற் றொருகால் படித்தசாத் திரத்தைத் நொந்ததும் உலகப் படிப்பில்என் உள்ளம் | 42 |
3452 |
முனித்தவெவ் வினையோ நின்னருட் செயலோ தனித்தனி ஒருசார் மடந்தையர் தமக்குள் குனித்தமற் றவரைத் தொட்டனன் அன்றிக் பனித்தனன் நினைத்த தோறும்உள் உடைந்தேன் | 43 |
3453 |
பதியனே பொதுவில் பரமநா டகஞ்செய் ஒதியனேன் பிறர்பால் உரத்தவார்த் தைகளால் மதியிலா மையினால் அகங்கரித் ததன்பின் விதியைநான் நொந்து நடுங்கிய தெல்லாம் | 44 |
3454 |
அருளினை அளிக்கும் அப்பனே உலகில் பொருளினை வாங்கிப் போனபோ தெல்லாம் மருளும்அப் பொருளைச் சாலகத் தெறிந்து இருளுரும் எனநான் உளம்நடுங் கியதும் | 45 |
3455 |
பொருளிலே உலகம் இருப்பதா தலினால் மருவினால் பொருளின் இச்சையால் பலகால் வெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும் ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம் | 46 |
3456 |
தகைத்தபே ருலகில் ஐயனே அடியேன் நகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் இங்கே உகைத்தபோ தெல்லாம் நடுங்கினேன் விரைந்தே பகைத்தபோ தயலார் பகைகளுக் கஞ்சிப் | 47 |
3457 |
சகப்புற வாழ்வைப் பார்த்திடில் கேட்கில் நகர்புறத் திருக்குந் தோட்டங்கள் தோறும் பகற்பொழு தெல்லாம் நாடொறுங் கழித்தேன் மிகப்பல விடத்தும் திரிந்தனன் அடியேன் | 48 |
3458 |
உருவுள மடவார் தங்களை நான்கண் ஒருவுளத் தவரே வலிந்திட வேறோர் கருவுளச் சண்டைக் கூக்குரல் கேட்ட திருவுளம் அறியும் உரத்தசொல் எனது | 49 |
3459 |
பண்ணிகா ரங்கள் பொசித்தஅப் போதும் எண்ணிய மடவார் தங்களை விழைந்தே நண்ணிய தயிலம் முழுக்குற்ற போதும் கண்ணுறக் கண்டு கேட்டஅப் போதும் | 50 |
3460 |
நயந்தபொற் சரிகைத் துகில்எனக் கெனது பயந்தஅப் பயத்தை அறிந்தவர் எல்லாம் வியந்துமேற் பிடித்த போதெலாம் உள்ளம் அயந்தரு தெருவில் நடப்பதற் கஞ்சி | 51 |
3461 |
கையுற வீசி நடப்பதை நாணிக் மெய்யுறக் காட்ட வெருவிவெண் துகிலால் வையமேல் பிறர்தங் கோலமும் நடையும் பையநான் ஊன்றிப் பார்த்ததே இல்லைப் | 52 |
215. ஐயவோ - படிவேறுபாடு. ஆ. பா | ||
3462 |
வைகிய நகரில் எழிலுடை மடவார் சைகைவே றுரைத்தும் சரசவார்த் தைகளால் பொய்கரைந் தாணை புகன்றுமேல் விழுந்தும் கைகலப் பறியேன் நடுங்கினேன் அவரைக் | 53 |
3463 |
எளியரை வலியார் அடித்தபோ தையோ தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன் களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான் அளியர்பால் கொடியர் செய்தவெங் கொடுமை | 54 |
216. அறியும் எந்தாயே - பி. இரா. பதிப்பு. | ||
3464 |
இரவிலே பிறர்தம் இடத்திலே இருந்த கரவிலே கவர்ந்தார் கொள்ளைஎன் றெனது விரவிலே217 நெருப்பை மெய்யிலே மூட்டி உரவிலே ஒருவர் திடுக்கென வரக்கண் | 55 |
217. விரைவிலே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா. பதிப்பு. | ||
3465 |
உரத்தொரு வருக்கங் கொருவர் பேசியபோ கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ புரத்திலே அம்மா அப்பனே ஐயோ தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம் | 56 |
3466 |
மண்ணினீள் நடையில் வந்தவெந் துயரை கண்ணினீர் விடக்கண் டையவோ நானும் நண்ணிநின் றொருவர் அசப்பிலே218 என்னை தெண்ணியா துற்ற தோஎனக் கலங்கி | 57 |
218. அசைப்பிலே - படிவேறுபாடு. ஆ. பா. | ||
3467 |
தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் | 58 |
219. சிறுகுறும் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு. க. பதிப்பு. | ||
3468 |
என்புடை வந்தார் தம்முகம் நோக்கி துன்புடை யவரோ இன்புடை யவரோ வன்புடை மனது கலங்கிஅங் கவரை அன்புடை220 யவரைக் கண்டபோ தெல்லாம் | 59 |
220. இன்புடை - ச.மு க. பதிப்பு. | ||
3469 |
காணுறு பசுக்கள் கன்றுக ளாதி ஏணுறு மாடு முதல்பல விருகம்221 கோணுறு கோழி முதல்பல பறவை வீணுறு கொடியர் கையிலே வாளை | 60 |
221. மிருகம் - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க., பி. இரா. பதிப்பு. | ||
3470 |
பிதிர்ந்தமண் உடம்பை மறைத்திட வலியார் அதிர்ந்திட நடந்த போதெலாம் பயந்தேன் பொதிந்திரு செவியில் புகுந்தொறும் பயந்தேன் முதிர்ந்ததீங் கனியைக் கண்டிலேன் வேர்த்து | 61 |
3471 |
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் ஈடின்மா222 னிகளாய் ஏழைக ளாய்நெஞ் | 62 |
222. ஈடு - ஒப்பு, முதற் பதிப்பு. | ||
3472 |
நலிதரு சிறிய தெய்வமென் றையோ பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே கலியுறு சிறிய தெய்வவெங் கோயில் | 63 |
3473 |
துண்ணெனக் கொடியோர் பிறவுயிர் கொல்லத் கண்ணினால் ஐயோ பிறஉயிர் பதைக்கக் மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி எண்ணிஎன் உள்ளம் நடுங்கிய நடுக்கம் | 64 |
223. திருவருள் - முதற் பதிப்பு, பொ. சு. பதிப்பு. | ||
3474 |
நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக் படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம் விடுநிலை உலக நடைஎலாங் கண்டே | 65 |
3475 |
ஓங்கிய திருச்சிற் றம்பல முடைய தாங்கிய தாயே தந்தையே குருவே நீங்கிய மனத்தார் யாவரே எனினும் தேங்கிய உள்ளம் பயந்தனன் அதுநின் | 66 |
3476 |
காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன் பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன் நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து நீட்டவும் பயந்தேன் நீட்டிப்பே சுதலை | 67 |
3477 |
தலைநெறி ஞான சுத்தசன் மார்க்கம் கலைநெறி உலகக் கதியிலே கருத்தைக் புலைநெறி விரும்பி னார்உல குயிர்கள் கொலைநெறி நின்றார் தமக்குளம் பயந்தேன் | 68 |
3478 |
இவ்வணஞ் சிறியேற் குலகியல் அறிவிங் நைவணம் இற்றைப் பகல்வரை அடைந்த எவ்வணத் தவர்க்கும் அலகுறா224 தெனில்யான் செவ்வணத் தருணம் இதுதலை வாநின் | 69 |
224. அலகுறாது - குறைவுபடாது. முதற் பதிப்பு. | ||
3479 |
தரைத்தலத் தெனைநீ எழுமையும் பிரியாத் கரைத்துளே புகுந்தென் உயிரினுட் கலந்த இரைத்திவ ணளித்தோர் சிற்சபை விளங்கும் உரைத்தல்என் ஒழுக்கம் ஆதலால் உரைத்தேன் | 70 |
3480 |
கைதலத் தோங்கும் கனியின்225 என் னுள்ளே மெய்தலத் தகத்தும் புறத்தும்விட் டகலா பைதல்தீர்த் தருளுந் தந்தைநீ அலையோ செய்தல்என் ஒழுக்கம் ஆதலால் செய்தேன் | 71 |
225. கனியில் - பி. இரா. பதிப்பு. 226. அறிந்ததே - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க. பதிப்பு. | ||
3481 |
இன்னவா றடியேன் அச்சமுந் துயரும் துன்னஆ ணவமும் மாயையும் வினையும் உன்னவா சற்றே உரைக்கவா ஒட்டேம் மன்னவா ஞான மன்றவா எல்லாம் | 72 |
3482 |
எள்ளலாம் பயத்தால் துயரினால் அடைந்த கொள்ளவே அடுத்தேன் மாயையா திகள்என் வள்ளலே எனது வாழ்முதற் பொருளே உள்ளல்வே றிலைஎன் உடல்பொருள்ஆவி | 73 |
3483 |
என்சுதந் தரம்ஓர் எட்டுணை யேனும் தன்சுதந் தரமே அடுத்தஇத் தருணம் வன்சுமை மயக்கும் அச்சமும் மறைப்பும் இன்சுவைக் கனிபோல் உண்கின்ற தழகோ | 74 |
3484 |
அறிவொரு சிறிதிங் கறிந்தநாள் முதல்என் செறிவிலாச் சிறிய பருவத்தும் வேறு பிறிதொரு பிழையுஞ் செய்திலேன் அந்தோ குறியுறக் கொண்டே குலங்குறிப் பதுநின் | 75 |
3485 |
ஐயநான் ஆடும் பருவத்திற் றானே பொய்யுல காசை எனக்கிலை உனக்கென் மெய்யுறத் துறப்போம் என்றுபோய் நினது துய்யநின் உள்ளம் அறிந்ததே எந்தாய் | 76 |
3486 |
தேர்விலாச் சிறிய பருவத்திற் றானே சார்வுகொண் டெல்லாச் சார்வையும் விடுத்தேன் பேர்விலா துளத்தே வந்தவா பாடிப் ஓர்விலாப் பிழைகள் ஒன்றையும் அறியேன் | 77 |
3487 |
பொறித்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை செறித்துநிற் கின்றேன் அன்றிஎன் உரிமைத் நெறித்தநற் றாயுந் தந்தையும் இன்பும் குறித்தறிந் ததன்பின் எந்தைநான் ஏறிக் | 78 |
3488 |
பரிந்துனைப் பதியாப் பெற்றநாள் அடிமை புரிந்துறு கின்றேன் அன்றிஎன் உயிரும் விரிந்தஎன் சுகமும் தந்தையுங் குருவும் தெரிந்தபின் அந்தோ வேறுநான் செய்த | 79 |
3489 |
மைதவழ் விழிஎன் அம்மைஓர் புடைகொள்227 வைதவர் தமைநான் மதித்திலேன் அன்பால் உய்தவர் இவர்என் றுறுகின்றேன் அல்லால் செய்ததொன் றிலையே செய்தனன் எனினும் | 80 |
227. மைதவழ் முகில்போன் றருள்பொழி கருணை - முதற் பதிப்பு, பொ. சு., ச. மு. க. 'மைதவழ் விழியென் னம்மையோர் புடைகொள் வள்ளலே' என்றும் பாடம் எனச் ச.மு.க. அடிக்குறிப்பிடுகிறார். | ||
3490 |
ஆரணம் உரைத்த வரைப்பெலாம் பலவாம் காரண நினது திருவருட் செங்கோல் நாரணர் முதலோர் போற்றிட விளங்கி தாரணி யிடைஇத் துன்பமா திகளால் | 81 |
3491 |
பார்முதல் நாதப் பதிஎலாங் கடந்தப் ஓர்முதல் ஆகித் திருவருட் செங்கோல் சீர்பெற விளங்க நடத்திமெய்ப் பொதுவில் வார்கடல் உலகில் அச்சமா திகளால் | 82 |
3492 |
ஆர்ந்தவே தாந்தப் பதிமுதல் யோகாந் தேர்ந்தருள் ஆணைத் திருநெறிச் செங்கோல் சார்ந்தபே ரின்பத் தனியர சியற்றும் பேர்ந்திடேன் எந்த விதத்திலும் நினக்கே | 83 |
3493 |
சித்திகள் எல்லாம் வல்லதோர் ஞானத் சத்திகள் எல்லாம் சத்தர்கள் எல்லாம் சத்திய ஞானம் விளக்கியே நடத்தும் பித்தியல் உடையேன் எனினும்நின் தனக்கே | 84 |
3494 |
சாற்றுபே ரண்டப் பகுதிகள் அனைத்தும் தோற்றுமா பிண்டப் பகுதிகள் அனைத்தும் ஆற்றிலே நனைத்து வளர்த்திடும் பொதுவில் பேற்றிலே விழைந்தேன் தலைவநின் தனக்கே | 85 |
3495 |
சிறந்ததத் துவங்கள் அனைத்துமாய் அலவாய்த் பிறங்கிய வெளியாய் வெளிஎலாம் விளங்கும் நிறைந்தசிற் சபையில் அருளர சியற்றும் பிறந்திடேன் இறவேன் நின்னைவிட் டகலேன் | 86 |
3496 |
எண்ணிய எல்லாம் வல்லபே ரருளாம் நண்ணிய திருச்சிற் றம்பலத் தமர்ந்தே தண்ணருள் அளிக்கும் தந்தையே உலகில் அண்ணிய மலங்கள் ஐந்தினால் இன்னும் | 87 |
3497 |
கலைஎலாம் புகலும் கதிஎலாம் கதியில் நிலையெலாம் நிலையில் நேர்ந்தனு பவஞ்செய் மலைவிலாச் சோதி அருட்பெருஞ் செங்கோல் தலைவனே எனது தந்தையே நினது | 88 |
3498 |
ஆதியே நடுவே அந்தமே எனும்இவ் சோதியே வடிவாய்த் திருச்சிற்றம் பலத்தே நீதியே நடத்தும் தனிப்பெருந் தலைமை ஓதியே வழுத்தும் தனையன்நான் இங்கே | 89 |
3499 |
அத்தனே திருச்சிற் றம்பலத் தரசே பித்தனே எனினும் பேயனே எனினும் சித்தனே எல்லாம் செய்திட வல்ல சுத்தனே நினது தனையன்நான் மயங்கித் | 90 |
3500 |
உற்றதோர் திருச்சிற் றம்பலத் தோங்கும் குற்றம்நான் புரிந்திங் கறிந்திலேன் குற்றம் இற்றென அறிவித் தறிவுதந் தென்னை மற்றய லார்போன் றிருத்தலோ தந்தை | 91 |
3501 |
குற்றமோ குணமோ நான்அறி யேன்என் உற்றதா தலினால் உலகியல் வழக்கில் தெற்றென229 அருட்கே குற்றம்என் பதுநான் மற்றய லார்போன் றிருப்பதோ தந்தை | 92 |
228. உற்றிடின் - முதற்பதிப்பு; பொ. சு., ச. மு. க. பதிப்பு. 229. தெற்றென - விரைந்து. முதற்பதிப்பு. | ||
3502 |
மாயையால் வினையால் அரிபிர மாதி தீயகா ரியங்கள் செய்திடில் அந்தோ ஆயினும் தீய இவைஎன அறியேன் நீயிவண் பிறர்போன் றிருப்பது தந்தை | 93 |
3503 |
கருணையும் சிவமே பொருள்எனக் காணும் மருள்நெறி எனநீ எனக்கறி வித்த இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் | 94 |
3504 |
கலங்கிய போதும் திருச்சிற்றம் பலத்தில் இலங்கிய நேயம் விலங்கிய திலையே மலங்கிய மனத்தேன் புகல்வதென் வினையால் அலங்கும்என் பிழைகள் அல்லஎன் றுன்னோ | 95 |
3505 |
இரும்பினும் கொடிய மனஞ்செயும் பிழையும் விரும்பிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் அரும்பொனே திருச்சிற் றம்பலத் தமுதே துரும்பினுஞ் சிறியேன் புகல்வதென் நினது | 96 |
3506 |
வருமுயிர் இரக்கம் பற்றியே உலக வெருவிநின் அடிக்கே விண்ணப்பித் திருந்தேன் உருவஎன் உயிர்தான் உயிர்இரக் கந்தான் ஒருவில்என் உயிரும் ஒருவும்என் உள்ளத் | 97 |
3507 |
தலைவர்கள் எல்லாம் தனித்தனி வணங்கும் மலைவில்என் அறிவும் நானும்இவ் வுலக இலகுகின் றனம்நான் என்செய்வேன் இரக்கம் நிலைபெறும் இரக்கம் நீங்கில்என் உயிரும் | 98 |
3508 |
ஆதலால் இரக்கம் பற்றிநான் உலகில் காதலால் ஆடல் கருதிலேன் விடயக் போதலால் சிறிய போதும்உண் டதுநின் ஈதலால் வேறோர் தீதென திடத்தே | 99 |
3509 |
என்னையும் இரக்கந் தன்னையும் ஒன்றாய் மன்னிவாழ் வுறவே வருவித்த கருணை பன்னல்என் அடியேன் ஆயினும் பிள்ளைப் இன்னவா றெனநீ சொன்னவா றியற்றா | 100 |
3510 |
உறுவினை தவிர்க்கும் ஒருவனே உலகில் சிறுவர்தாம் தந்தை வெறுப்பஆர்க் கின்றார் மறுகிநின் றாடி ஆர்த்ததிங் குண்டோ சிறுவிளை யாட்டில் சிந்தையே இலைநின் | 101 |
3511 |
தந்தையர் வெறுப்ப மக்கள்தாம் பயனில் சிந்தைய ராகித் திரிகின்றார் அந்தோ எந்தைநின் உள்ளம் வெறுப்பநின் பணிவிட் தெந்தன என்றே திரிந்ததுண் டேயோ | 102 |
3512 |
அம்புவி தனிலே தந்தையர் வெறுப்ப வம்புறு சண்டை விளைக்கின்றார் சிறுவர் இம்பர்இவ் வுலகில் ஒருதின மேனும் வெம்புறு சண்டை விளைத்ததுண் டேயோ | 103 |
3513 |
வள்ளல்இவ் வுலகில் தந்தையர் வெறுப்ப கள்ளருந் துதல்சூ தாடுதல் காமக் விள்ளுதல் புரிவார் ஐயகோ அடியேன் எள்ளிஅவ் வாறுபுரிந்ததொன் றுண்டோ | 104 |
3514 |
மலைவிலாத் திருச்சிற் றம்பலத் தமர்ந்த குலைநடுக் குறவே கடுகடுத் தோடிக் புலைகொலை களவே புரிகின்றார் அடியேன் உலையஅவ் வாறு புரிந்ததொன் றுண்டோ | 105 |
3515 |
தனிப்பெருஞ் சோதித் தந்தையே உலகில் இனிப்புறு மொழியால் அறிவுற மக்கட் பனிப்புற ஓடிப் பதுங்கிடு கின்றார் தினைத்தனை யேனும் பதுங்கிய துண்டோ | 106 |
3516 |
தன்னைநே ரில்லாத் தந்தையே உலகில் சொன்னசொல் மறுத்தே மக்கள்தம் மனம்போம் என்னைநீ உணர்த்தல் யாதது மலையின் பின்னைஓர் இறையும் மறுத்ததொன் றுண்டோ | 107 |
3517 |
போற்றுவார் போற்றும் புனிதனே மக்கள் வேற்றுவாழ் வடைய வீடுதா பணந்தா ஏற்றஆ பரணந் தாஎனக் கேட்டே தேற்றுவாய் நின்னைக் கேட்டதொன் றுண்டோ | 108 |
3518 |
குணம்புரி எனது தந்தையே உலகில் பணம்புரி காணி பூமிகள் புரிநற் மணம்புரி எனவே வருத்துகின் றார்என் எணம்புரிந் துனைநான் வருத்திய துண்டோ | 109 |
3519 |
இகத்திலே எனைவந் தாண்டமெய்ப் பொருளே சகத்திலே மக்கள் தந்தையர் இடத்தே அகத்திலே வஞ்சம் வைத்திருக் கின்றார் முகத்திலே என்றன் அகத்திலே உண்டோ | 110 |
3520 |
தன்மைகாண் பரிய தலைவனே எனது வன்மைவார்த் தைகளால் தந்தையர் தம்மை என்மனக் கனிவே என்னிரு கண்ணே நின்மனம் வெறுப்பப் பேசிய துண்டோ | 111 |
3521 |
ஒப்பிலா மணிஎன் அப்பனே உலகில் வைப்பில்வே றொருவர் வைதிடக் கேட்டு தப்பிலாய்230 நினைவே றுரைத்திடக் கேட்டால் வெப்பில்என் உயிர்தான் தரிக்குமோ யாதாய் | 112 |
230. தப்பிலா - முதற்பதிப்பு., பொ.சு., ச. மு. க. பதிப்பு. | ||
3522 |
இத்தகை உலகில் இங்ஙனம் சிறியேன் சித்தம்வே றாகித் திரிந்ததே இலைநான் அத்தனே அரசே ஐயனே அமுதே சித்தனே சிவனே என்றென துளத்தே | 113 |
3523 |
பொய்வகை மனத்தேன் என்னினும் எந்தாய் நைவகை தவிரத் திருச்சிற்றம் பலத்தே கைவகைப் படல்எக் கணத்திலோ எனநான் செய்வகை அறியேன் என்செய்வேன் ஐயோ | 114 |
3524 |
அன்னையே என்றன் அப்பனே திருச்சிற் உன்னையே கருதி உன்பணி புரிந்திங் என்னையே நிலையாய் இருத்தஉள் வருந்தி மன்னும்என் உடம்பின் மெலிவும்நான் இருக்கும் | 115 |
3525 |
பொய்படாப் பயனே பொற்சபை நடஞ்செய் கைபடாக் கனலே கறைபடா மதியே தெய்வமே எனநான் நின்னையே கருதித் மைபடா உள்ள மெலிவும்நான் இருக்கும் | 116 |
3526 |
தன்னிகர் அறியாத் தலைவனே தாயே என்னிறு கண்ணே என்னுயிர்க் குயிரே உன்னுதற் கினிய வொருவனே எனநான் மன்னும்என் உள்ள மெலிவும்நான் இருக்கும் | 117 |
3527 |
திருவளர் திருஅம் பலத்திலே அந்நாள் உருவளர் திருமந் திரத்திரு முறையால் கருவளர் அடியேன் உளத்திலே நின்று மருவிஎன் உளத்தே நம்பிநான் இருக்கும் | 118 |
3528 |
உவந்தென துளத்தே உணர்த்திய எல்லாம் நிவந்ததோள் பணைப்ப மிகஉளங் களிப்ப பவந்தனில் பெறுதல் சத்தியம் எனவே சிவந்தபொன் மலைபோல் இருந்ததும் இந்நாள் | 119 |
3529 |
ஏய்ந்தபொன் மலைமேல் தம்பத்தில் ஏறி தேய்ந்தபோ தடியேன் பயந்தவெம் பயத்தைத் வாய்ந்துளே கருதி மலைஎனப் பணைத்தே தோய்ந்துநின் றாடிச்சுழன்றதும் இந்நாள் | 120 |
3530 |
வாட்டமோ டிருந்த சிறியனேன் தனது ஈட்டமும் தவிர்க்கத் திருவுளத் திரங்கி தீட்டரும் புகழ்சேர் திருவடித் துணைகள் கேட்டபோ திருந்த கிளர்ச்சியும் இந்நாள் | 121 |
3531 |
கற்றவர் கல்லார் பிறர்பிறர் குரல்என் மற்றவர் தமக்கென் உற்றதோ அவர்தம் உற்றதிங் கெதுவோ என்றுளம் நடுங்கி எற்றரு பகலும் ஏங்கிநான் அடைந்த | 122 |
3532 |
கருணையம் பதிநங் கண்ணுள்மா மணிநம் மருள்நெறி தவிர்க்கும் மருந்தெலாம் வல்ல பொருள்நிறை இன்பம் நம்மைஆண் டளித்த தருணம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் | 123 |
3533 |
இமையவர் பிரமர் நாரணர் முதலோர் தமைஅறிந் தவருட் சார்ந்தபே ரொளிநம் அமையும்நம் உயிர்க்குத் துணைதிருப் பொதுவில் சமயம்இப் போதென் றெண்ணிநான் இருக்கும் | 124 |
3534 |
அடியனேன் உள்ளம் திருச்சிற்றம் பலத்தென் நெடியஏழ் கடலில் பெரிதெனக் கிந்நாள் படியஎன் தன்னால் சொலமுடி யாது செடியனேன் இருக்கும் வண்ணங்கள் எல்லாம் | 125 |
3535 |
பன்னிரண் டாண்டு தொடங்கிநான் இற்றைப் உன்னிநின் றுரைத்தால் உலப்புறா ததனால் என்னுளத் தகத்தும் புறத்தும்உட் புறத்தும் மன்னிய சோதி யாவும்நீ அறிந்த | 126 |
3536 |
இதுவரை அடியேன் அடைந்தவெம் பயமும் பொதுவளர் பொருளே பிறர்பொருட் டல்லால் மதுவளர் மலர்ப்பொற் பதத்துணை அறிய எதிலும்ஓர் ஆசை இலைஇலை பயமும் | 127 |
3537 |
என்னள விலையே என்னினும் பிறர்பால் உன்னுறு பயமும் இடருமென் தன்னை இன்னும்என் றனக்கிவ் விடரொடு பயமும் தன்னையும் குருவும் அப்பனும் ஆன | 128 |
231. இருக்கில் - பி. இரா. பதிப்பு, | ||
3538 |
பயத்தொடு துயரும் மறைப்புமா மாயைப் கயத்தவன் மயக்கும் மருட்சியும் எனது வியத்திடத் தரியேன் இவையெலாந் தவிர்த்துன் உயத்தரு வாயேல் இருக்கின்றேன் இலையேல் | 129 |
3539 |
ஐயநான் பயத்தால் துயரினால் அடைந்த வெய்யதீ மூட்டி விடுதல்232 ஒப் பதுநான் வையமேல் இனிநான் இவைகளால் இளைக்க உய்யவைப் பாயேல் இருக்கின்றேன் இலையேல் | 130 |
232. விடுத்தல் - முதற்பதிப்பு, பொ. சு.,ச. மு. க., பி. இரா. பதிப்பு. | ||
3540 |
பயந்துயர் இடர்உள் மருட்சியா தியஇப் நயந்தநின் அருளார்233 அமுதளித் தடியேன் வியந்திடத் தருதல் வேண்டும்ஈ தெனது வயந்தரக் கருதித் தயவுசெய் தருள்க | 131 |
233. அருளாம் - ச. மு. க. பதிப்பு. | ||
3541 |
என்னுயிர் காத்தல் கடன்உனக் கடியேன் உன்னுமென் உள்ளத் துறும்பயம் இடர்கள் நின்னருள் அமுதம் அளித்தென தெண்ணம் மன்னுபொற் சபையில் வயங்கிய மணியே | 132 |
3542 |
பரிக்கிலேன் பயமும் இடரும்வெந் துயரும் தரிக்கிலேன் சிறிதும் தரிக்கிலேன் உள்ளம் புரிக்கிலே சத்தை அகற்றிஆட் கொள்ளும் வரிக்கணேர் மடந்தை பாகனே சிவனே234 | 133 |
234. வரிக்கணேர் இன்ப வல்லியை மணந்த - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க. பதிப்பு. |
3543 |
திடுக்கற எனைத்தான் வளர்த்திடப் பரையாம் எடுக்கவும் நினையாள் படுக்கவும் ஒட்டாள் மடுக்கநற் றாயும் வந்திலள் நீயும் தடுக்கருங் கருணைத் தந்தையே தளர்ந்தேன் | 1 |
3544 |
தளர்ந்திடேல் மகனே என்றெனை எடுத்தோர் வளர்ந்திடா வகையே நினைத்தனள் போன்று கிளர்ந்திட எனைத்தான் பெற்றநற் றாயும் உளந்தரு கருணைத் தந்தையே நீயும் | |
3545 |
தாங்கஎன் தனைஓர் தாய்கையில் கொடுத்தாய் தூங்கவும் ஒட்டாள் எடுக்கவும் துணியாள் ஓங்குநற் றாயும் வந்திலாள் அந்தோ ஈங்குவந் திலையேல் என்செய்கேன் இதுதான் | 3 |
3546 |
அத்தநீ எனைஓர் தாய்கையில் கொடுத்தாய் நித்திய மகள்ஓர் நீலிபாற் கொடுத்தாள் தத்துவ மடவார் தங்கையில் கொடுத்தாள் கத்தவெம் பயமே காட்டினர் நானும் | 4 |
3547 |
வாங்கிய செவிலி அறிவொடும் துயிற்ற ஈங்கிவள் கருத்தில் எதுநினைத் தனளோ தூங்கவும் ஒட்டாள் அடிக்கடி கிள்ளித் ஏங்குறு கின்றேன் பிள்ளைதன் அருமை | 5 |
3548 |
வலத்திலே செவிலி எடுத்திடச் சோம்பி மலத்திலே உழைத்துக் கிடந்தழல் கேட்டும் இலத்திலே கூடி ஆடுகின் றனர்நான் நிலத்திலே அவர்கள் அறிந்திலார் பெற்றோய் | 6 |
3549 |
தும்மினேன் வெதும்பித் தொட்டிலிற் கிடந்தே கம்மினேன் செவிலி அம்மிபோல் அசையாள் செம்மியே மடவார் கொம்மியே பாடிச் இம்மியே எனினும் ஈந்திடார் போல | 7 |
3550 |
துருவிலா வயிரத் தொட்டிலே தங்கத் திருவிலாப் பொத்தைத் தொட்டிலிற் செவிலி பிரிவிலாத் தனிமைத் தலைவநீ பெற்ற கருவிலாய் நீஇத் தருணம்வந் திதனைக் | 8 |
3551 |
காய்ந்திடு மனத்தாள் போன்றனள் சிறிதும் பாய்ந்திடு வேடப் பயல்களால் எனக்குப் தேய்ந்திடு மதிஎன் றெண்ணினாள் குறையாத் சாய்ந்தஇச் செவிலி கையிலே என்னைத் | 9 |
3552 |
ஞானஆ னந்த வல்லியாம் பிரியா ஈனம்ஆர் இடர்நீத் தெடுத்தெனை அணைத்தே ஊனம்ஒன் றில்லா தோங்குமெய்த் தலத்தில் வானமும் புவியும் மதிக்கவாழ்ந் தருள்க | 10 |
3553 |
ஆடக மணிப்பொற் குன்றமே என்னை வீடகத் தேற்றும் விளக்கமே விளக்கின் வாடகச் சிறியேன் வாட்டங்கள் எல்லாம் நாடகக் கருணை நாதனே உன்னை | 1 |
3554 |
வட்டவான் சுடரே வளரொளி விளக்கே இட்டமே இட்டத் தியைந்துளே கலந்த கட்டமே தவிர்த்திங் கென்னைவாழ் வித்த நட்டமே புரியும் பேரரு ளரசே | 2 |
3555 |
புல்லவா மனத்தேன் என்னினும் சமயம் சொல்லவா பிறரைத் துதிக்கவா சிறிதோர் கல்லவா மனத்தோர் உறவையுங் கருதேன் நல்லவா எல்லாம் வல்லவா உனையே | 3 |
3556 |
புண்படா உடம்பும் புரைபடா மனமும் கண்படா திரவும் பகலும்நின் தனையே உண்பனே எனினும் உடுப்பனே எனினும் நண்பனே நலஞ்சார் பண்பனே உனையே | 4 |
3557 |
புண்ணிலே புகுந்த கோல்எனத் துயரம் கண்ணிலே எனது கருத்திலே கலந்த மண்ணிலே வயங்கும் வானிலே பிறரை நண்ணிலேன் வேறொன் றெண்ணிலேன் உனையே | 5 |
3558 |
ஊன்பெறும் உயிரும் உணர்ச்சியும் அன்பும் தான்பெறு தாயும் தந்தையும் குருவும் வான்பெறு பொருளும் வாழ்வும்நற் றுணையும் நான்பெறு நண்பும் யாவும்நீ என்றே | 6 |
3559 |
வாட்டமும் துயரும் அச்சமும் தவிர்த்தென் தேட்டமும் நீயே கொண்டுநின் கருணைத் ஈட்டமும் எல்லாம் வல்லநின் னருட்பே நாட்டமும் கொடுத்துக் காப்பதுன் கடன்நான் | 7 |
3560 |
வம்பனேன் பிறர்போல் வையமும் வானும் உம்பனேர் அகங்கா ரந்தவிர்ந் தெல்லா செம்பொனே கருணைத் தெய்வமே எல்லாம் நம்பனே ஞான நாதனே உனையே | 8 |
3561 |
ஆயகால் இருந்தும் நடந்திட வலியில் மேயகால் இருந்தும் திருவருள் உறஓர் தீயகான் விலங்கைத் தூயமா னிடஞ்செய் நாயகா உயிர்க்கு நயகா உனையே | 9 |
3562 |
அற்றமும் மறைக்கும் அறிவிலா தோடி குற்றமும் குணங்கொண் டென்னைஆட் கொண்ட செற்றமும் விருப்பும் தீர்த்தமெய்த் தவர்தம் நற்றக வுடைய நாதனே உனையே | 10 |
3563 |
படம்புரி பாம்பிற் கொடியனேன் கொடிய கிடம்புரி மனத்தேன் இரக்கம்ஒன் றில்லேன் திடம்புரி நின்பொன் அடித்துணை எனவே நடம்புரி கருணை நாயகா உனையே | 11 |
3564 |
படித்தனன் உலகப் படிப்பெலாம் மெய்ந்நூல் நொடித்தனன் கடிந்து நோக்கினேன் காம பிடித்தனன் உலகில் பேதையர் மயங்கப் நடித்தனன் எனினும் நின்னடித் துணையே | 12 |
3565 |
பஞ்சுநேர் உலகப் பாட்டிலே மெலிந்த புஞ்செயே அனையேன் புழுத்தலைப் புலையேன் நெஞ்சினேன் பாப நெறியினேன் சினத்தில் நஞ்சினேன் எனினும் அஞ்சினேன் உனையே | 13 |
3566 |
கயந்துளே உவட்டும் காஞ்சிரங் காயில் வியந்துளே மகிழும் வீணனேன் கொடிய மயர்ந்துளேன் உலக வாழ்க்கையை மனையை நயந்துளேன் எனினும் பயந்துளேன் உனையே | 14 |
3567 |
ஓடினேன் பெரும்பே ராசையால் உலகில் தேடினேன் காமச் சேற்றிலே விழுந்து வாடினேன் சிறிய வாரியான் மகிழ்ந்தேன் நாடினேன் எனினும் பாடினேன் உனையே | 15 |
3568 |
காட்டிலே திரியும் விலங்கினிற் கடையேன் ஓட்டிலே எனினும் ஆசைவிட் டறியேன் ஏட்டிலே எழுதிக் கணக்கிட்ட கொடியேன் நாட்டிலே பெரியேன் என்னினும் உனையே | 16 |
3569 |
துனித்தவெம் மடவார் பகல்வந்த போது தனித்திர வதிலே வந்தபோ தோடித் இனித்தசொல் புகன்றேன் என்பினைக் கறித்தே நனித்தவ றுடையேன் என்னினும் உனையே | 17 |
3570 |
தார்த்தட முலையார் நான்பல ரொடுஞ்சார் பார்த்திலேன் வார்த்தை பகர்ந்திலேன் தவசுப் பேர்த்துநான் தனித்த போதுபோய் வலிந்து நார்த்திடர் உளத்தேன் என்னினும் உனையே | 18 |
3571 |
பெண்மையே விழைந்தேன் அவர்மனம் அறியேன் குண்மையே புகல்வான் போன்றவர் தமைத்தொட் தண்மையே அறியேன் வெம்மையே உடையேன் நண்மையே அடையேன் என்னினும் உனையே | 19 |
3572 |
வன்மையில் பொருள்மேல் இச்சைஇல் லவன்போல் அன்மையில் பிறர்பால் உளவினால் பொருளை இன்மையுற் றவருக் குதவிலேன் பொருளை நன்மையுற் றறியேன் என்னினும் உனையே | 20 |
3573 |
கட்டமே அறியேன் அடுத்தவர் இடத்தே பட்டமே காட்டிப் பணம்பறித் துழன்றேன் இட்டமே இரவில் உண்டயல் புணர்ந்தே நட்டமே புரிந்தேன் என்னினும் உனையே | 21 |
3574 |
காணியே கருதும் கருத்தினைப் பிறர்க்குக் தூணியே எனச்சார்ந் திருந்தனன் சோற்றுச் ஏணியே அனையேன் இரப்பவர்க் குமியும் நாணிலேன் உரைத்தேன் என்னினும் உனையே | 22 |
3575 |
அடுத்தவர் மயங்கி மதித்திட நினைத்தேன் எடுத்தெடுத் துரைத்தேன் எனக்கெதிர் இலைஎன் கொடுத்தவர் தமையே மிகவுப சரித்தேன் நடுத்தய வறியேன் என்னினும் உனையே | 23 |
3576 |
எளியவர் விளைத்த நிலமெலாங் கவரும் களியுணும் மனையில் சர்க்கரை கலந்து துளியவர்க் குதவேன் விருப்பிலான் போலச் நளிர்எனச் சுழன்றேன் என்னினும் உனையே | 24 |
3577 |
கொலைபல புரிந்தே புலைநுகர்ந் திருந்தேன் அலைதரு மனத்தேன் அறிவிலேன் எல்லாம் மலைவுறு சமய வலைஅகப் பட்டே நலையல எனவே திரிந்தனன் எனினும் | 25 |
3578 |
ஈயெனப் பறந்தேன் எறும்பென உழன்றேன் பேயெனச் சுழன்றேன் பித்தனே எனவாய்ப் காயெனக் காய்த்தேன் கடையென நடந்தேன் நாயெனத் திரிந்தேன் என்னினும் உனையே | 26 |
3579 |
ஒன்றியே உணவை உண்டுடல் பருத்த வென்றியே உரைத்து வினைகளே விளைத்த பன்றியே அனையேன் கட்டுவார் அற்ற நன்றியே அறியேன் என்னினும் உனையே | 27 |
3580 |
கவையெலாந் தவிர்ந்த வெறுமரம் அனையேன் சுவையெலாம் விரும்பிச் சுழன்றதோர் கடையேன் இவையெலாம் அந்நாள் உடையனோ அலனோ நவையெலாம் தவிர்ந்தேன் தூயனாய் நினையே | 28 |
3581 |
இப்பார் முதல்எண் மூர்த்தமதாய் தப்பா யினதீர்த் தென்னையும்முன் எப்பா லவரும் புகழ்ந்தேத்தும் அப்பா அரசே இனிச்சிறிதும் | 1 |
3582 |
புரைசேர் துயரப் புணரிமுற்றும் கரைசேர்த் தருளி இன்னமுதக் உரைசேர் மறையின் முடிவிளங்கும் அரைசே அப்பா இனிச்சிறிதும் | 2 |
3583 |
கண்ணார் அமுதக் கடலேஎன் தண்ணார் மதியே கதிர்பரப்பித் எண்ணா டரிய பெரியஅண்டம் அண்ணா அரசே இனிச்சிறிதும் | 3 |
3584 |
பொய்யா தென்றும் எனதுளத்தே கையார்ந் திலங்கு மணியேசெங் செய்யா உதவி செய்தபெருந் ஐயா அரசே இனிச்சிறிதும் | 4 |
3585 |
இத்தா ரணியில் என்பிழைகள் நித்தா சிற்றம் பலத்தாடும் சித்தா சித்தி புரத்தமர்ந்த அத்தா அரசே இனிச்சிறிதும் | 5 |
3586 |
எம்மே தகவும் உடையவர்தம் இம்மே தினியில் எனைவருவித் நம்மே லவர்க்கும் அறிவரிய அம்மே அப்பா இனிச்சிறிதும் | 6 |
3587 |
செப்பார் கலைகள் மொழிந்தபொருள் திப்பா ரிடைநின் புகழ்பாடு டொப்பாச் சிறியேன் புன்மொழிப்பாட் அப்பா அரசே இனிச்சிறிதும் | 7 |
3588 |
துப்பார் கனகப் பொதுவில்நடத் வைப்பாம் இறைவா சிவகாம ஒப்பார் உயர்ந்தார் இல்லாத அப்பா அரசே இனிச்சிறிதும் | 8 |
3589 |
ஒப்பா ருரைப்பார் நின்பெருமைக் துப்பார் வண்ணச் சுடரேமெய்ச் வெப்பா னவைதீர்த் தெனக்கமுத அப்பா அரசே இனிச்சிறிதும் | 9 |
3590 |
வெப்பார் உள்ளக் கலக்கமெலாம் திப்பா ரிடைஎன் கருத்தின்வண்ணம் ஒப்பால் உரைத்த தன்றுண்மை அப்பா அரசே இனிச்சிறிதும் | 10 |
3591 |
பாழுது விடிந்த தினிச்சிறிதும் அழுது விழிகள் நீர்துளும்பக் பழுது தவிர்க்கும் திருச்செவிக்குள் உழுது களைத்த மாடனையேன் | 1 |
235. பலநாளும் - ச. மு. க. பதிப்பு. | ||
3592 |
உடையாய் திருஅம் பலத்தாடல் கொடையாய் எனநான் நின்றனையே தடையா யினதீர்த் தருளாதே கடையாய்த் திரிந்தேன் கலங்குதல்சம் | 2 |
3593 |
கருணைக் கருத்து மலர்ந்தெனது தருணத் தருளா விடில்அடியேன் அருணச் சுடரே நின்னருளுக் தெருணற் பதஞ்சார் அன்பரெலாம்236 | 3 |
236. அடியரெலாம் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா. | ||
3594 |
திகைப்பார் திகைக்க நான்சிறிதும் வகைப்பா மாலை சூட்டுகின்றேன் தகைப்பா ரிடைஇத் தருணத்தே நகைப்பார் நகைக்க உடம்பினைவைத் | 4 |
3595 |
நாயிற் கடையேன் கலக்கமெலாம் ஈயிற் கருணைப் பெருங்கடலே தாயிற் பெரிதும்237 தயவுடையான் சேயிற் கருதி அணைத்தான்என் | 5 |
237. தாயிற் பெரிய - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா. | ||
3596 |
தெரிந்த பெரியர்க் கருள்புரிதல் திரிந்த சிறியர்க் கருள்புரிதல் புரிந்தம் மறையைப் புகன்றவனும் விரிந்த மனத்துச் சிறியேனுக் | 6 |
3597 |
வேண்டார் உளரோ நின்னருளை ஈண்டார் வதற்கு வேண்டினரால் தூண்டா விளக்கே திருப்பொதுவிற் றாண்டா வதிலே முன்னென்னை | 7 |
3598 |
அருளே வடிவாம் அரசேநீ கிருளே தொலைய அருளளிப்பார் பொருளேய் வடிவிற் கலைஒன்றே தெருளே யுறஎத் தலைவருக்குஞ் | 8 |
3599 |
திகழ்ந்தார் கின்ற திருப்பொதுவில் புகழ்ந்தார் தம்மைப் பொறுத்திடவும் இகழ்ந்தேன் தனைக்கீழ் வீழ்த்திடவும் அகழ்ந்தார் தமையும் பொறுக்கஎன | 9 |
3600 |
எல்லாம் வகுத்தாய் எனக்கருளில் வல்லான் வகுத்த வண்ணம்என சொல்லா னவையும் அணிந்துகொண்ட நல்லாய் கருணை நடத்தரசே | 10 |
3601 |
நயந்த கருணை நடத்தரசே வியந்த மணியே மெய்யறிவாம் கயந்த மனத்தேன் எனினும்மிகக் பயந்த பொழுதும் தாழ்த்திருத்தல் | 11 |
3602 |
பார்த்தார் இரங்கச் சிறியேன்நான் தீர்த்தாய் அந்நாள் அதுதொடங்கித் சேர்த்தார்238 உலகில் இந்நாளில் ஈர்த்தால் அதுகண் டிருப்பதுவோ | 12 |
238. சேர்த்தாய் - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க., பி. இரா. | ||
3603 |
தாயே எனைத்தான் தந்தவனே பேயேன் செய்த பெருங்குற்றம் நீயே இந்நாள் முகமறியார் நாயே அனையேன் எவர்துணைஎன் | 13 |
3604 |
ஆயேன் வேதா கமங்களைநன் பேயேன் எனினும் வலிந்தென்னைப் நீயே அருள நினைத்தாயேல் காயே எனினும் கனிஆகும் | 14 |
3605 |
கருணா நிதியே என்இரண்டு தெருணா டொளியே வெளியேமெய்ச் இருணா டுலகில் அறிவின்றி தருணா அடியேற் கருட்சோதி | 15 |
3606 |
வருவாய் என்கண் மணிநீஎன் தருவாய் தருணம் இதுவேமெய்த் உருவாய்239 சிறிது தாழ்க்கில்உயிர் இருவாய் அலநின் திருவடிப்பாட் | 16 |
239. ஒருவா - ச. மு. க. | ||
3607 |
தேனே திருச்சிற் றம்பலத்தில் வானே ஞான சித்தசிகா ஊனே புகுந்தென் உளங்கலந்த தானே மகிழ்ந்து தந்தாய்இத் | 17 |
3608 |
அறியேன் சிறியேன் செய்தபிழை குறியே குணமே பெறஎன்னைக் நெறியே விளங்க எனைக்கலந்து பிறியேன் பிறியேன் இறவாமை | 18 |
3609 |
சுகமே நிரம்பப் பெருங்கருணைத் அகமே விளங்கத் திருஅருளார் முகமே மலர்த்திச் சித்திநிலை சகமேல்240 இருக்கப் புரிந்தாயே | 19 |
240. சகமே - முதற்பதிப்பு, பொ. சு., ச.மு.க. | ||
3610 |
தந்தாய் இன்றும் தருகின்றாய் எந்தாய் நினது பெருங்கருணை சிந்தா குலந்தீர்த் தருள்எனநான் வந்தாய் கலந்து மகிழ்கின்றாய் | 20 |
3611 |
உருவாய் அருவாய் ஒளியாய் வெளியாய் தருவாய் இதுவே தருணம் தருணம் வருவாய் அலையேல் உயிர்வாழ் கலன்நான் குருவாய் முனமே மனமே இடமாக் | 1 |
3612 |
என்னே செய்வேன் செய்வகை ஒன்றிங் மன்னே அயனும் திருமா லவனும் அன்னே அப்பா ஐயா அரசே பொன்னே மணியே பொருளே அருளே | 2 |
3613 |
கருணா நிதியே அபயம் அபயம் அருணா டகனே அபயம் அபயம் தருணா தவனே அபயம் அபயம் தெருணா டுறுவாய் அபயம் அபயம் | 3 |
3614 |
மருளும் துயரும் தவிரும் படிஎன் இருளும் பவமும் பெறுவஞ் சகநெஞ் வெருளும் கொடுவெம் புலையும் கொலையும் அருளும் பொருளும் தெருளும் தருவாய் | 4 |
3615 |
இனிஓர் இறையும் தரியேன் அபயம் கனியேன் எனநீ நினையேல் அபயம் தனியேன் துணைவே றறியேன் அபயம் துனியே அறவந் தருள்வாய் அபயம் | 5 |
241. களியே - படிவேறுபாடு. ஆ. பா. | ||
3616 |
அடியார் இதயாம் புயனே அபயம் முடியா தினிநான் தரியேன் அபயம் கடியேன் அலன்நான் அபயம் அபயம் தடியேல் அருள்வாய் அபயம் அபயம் | 6 |
3617 |
மலவா தனைதீர் கலவா அபயம் உலவா நெறிநீ சொலவா அபயம் பலஆ குலம்நான் தரியேன் அபயம் நலவா அடியேன் அலவா அபயம் | 7 |
3618 |
கொடியேன் பிழைநீ குறியேல் அபயம் முடியேன் பிறவேன் எனநின் அடியே படியே அறியும் படியே வருவாய் அடியேன் இனிஓர் இறையும் தரியேன் | 8 |
3619 |
இடர்தீர் நெறியே அருள்வாய் அபயம் விடர்போல் எனைநீ நினையேல் அபயம் உடலோ டுறுமா பொருள்ஆ வியும்இங் சுடர்மா மணியே அபயம் அபயம் | 9 |
3620 |
குற்றம் பலஆ யினும்நீ குறியேல் பற்றம் பலமே அலதோர் நெறியும் சுற்றம் பலவும் உனவே எனவோ சிற்றம் பலவா அருள்வாய் இனிநான் | 10 |
3621 |
போக மாட்டேன் பிறரிடத்தே பொய்யிற் கிடந்து புலர்ந்துமனம் வேக மாட்டேன் பிறிதொன்றும் விரும்ப மாட்டேன் பொய்யுலகன் ஆக மாட்டேன் அரசேஎன் அப்பா என்றன் ஐயாநான் சாக மாட்டேன் உனைப்பிரிந்தால் தரிக்க மாட்டேன் கண்டாயே. | 1 |
3622 |
செல்ல மாட்டேன் பிறரிடத்தே சிறிதுந் தரியேன் தீமொழிகள் சொல்ல மாட்டேன் இனிக்கணமுந் துயர மாட்டேன் சோம்பன்மிடி புல்ல மாட்டேன் பொய்யொழுக்கம் பொருந்த மாட்டேன் பிறஉயிரைக் கொல்ல மாட்டேன் உனைஅல்லால் குறிக்க மாட்டேன் கனவிலுமே242 | 2 |
242. கண்டாயே - முதற்பதிப்பு, பொ. க., ச.மு.க. | ||
3623 |
வெறுக்க மாட்டேன் நின்றனையே விரும்பிப் பிடித்தேன் துயர்சிறிதும் பொறுக்க மாட்டேன் உலகவர்போல் பொய்யிற் கிடந்து புரண்டினிநான் சிறுக்க மாட்டேன் அரசேநின் திருத்தாள் ஆணை நின்ஆணை மறுக்க மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே. | 3 |
3624 |
கருணைப் பெருக்கே ஆனந்தக் கனியே என்னுட் கலந்தொளிரும் தருணச் சுடரே எனைஈன்ற தாயே என்னைத் தந்தோனே வருணப் படிக மணிமலையே மன்றில் நடஞ்செய் வாழ்வேநற் பொருண்மெய்ப் பதியே இனித்துயரம் பொறுக்க மாட்டேன் கண்டாயே. | 4 |
3625 |
திண்ணம் பழுத்த சிந்தையிலே தித்தித் துலவாச் சுயஞ்சோதி வண்ணம் பழுத்த தனிப்பழமே மன்றில் விளங்கு மணிச்சுடரே தண்ணம் பழுத்த மதிஅமுதே தருவாய் இதுவே தருணம்என்றன் எண்ணம் பழுத்த தினிச்சிறியேன் இறையுந் தரியேன் தரியேனே. | 5 |
3626 |
நாட்டுக் கிசைந்த மணிமன்றில் ஞான வடிவாய் நடஞ்செயருள் ஆட்டுக் கிசைந்த பெருங்கருணை அப்பா என்றன் அரசேஎன் பாட்டுக் கிசைந்த பதியேஓர் பரமா னந்தப் பழமேமேல் வீட்டுக் கிசைந்த விளக்கேஎன் விவேகம் விளங்க விளக்குகவே. | 6 |
3627 |
வேதந் தலைமேற் கொளவிரும்பி வேண்டிப் பரவு நினதுமலர்ப் பாதந் தலைமேற் சூட்டிஎனைப் பணிசெய் திடவும் பணித்தனைநான் சாதந் தலைமேல் எடுத்தொருவர் தம்பின் செலவும் தரமில்லேன் ஏதந் தலைமேற் சுமந்தேனுக் கிச்சீர் கிடைத்த243 தெவ்வாறே. | 7 |
243. கொடுத்த - முதற்பதிப்பு, பொ. சு., பி. இரா. ச.மு.க. | ||
3628 |
பொய்விட் டகலாப் புலைக்கொடியேன் பொருட்டா இரவில் போந்தொருநின் கைவிட் டகலாப் பெரும்பொருள்என் கையிற் கொடுத்தே களிப்பித்தாய் மைவிட் டகலா விழிஇன்ப வல்லி மகிழும் மணவாளா மெய்விட் டகலா மனத்தவர்க்கு வியப்பாம் உனது மெய்யருளே. | 8 |
3629 |
சாமத் திரவில் எழுந்தருளித் தமியேன் தூக்கந் தடுத்துமயல் காமக் கடலைக் கடத்திஅருட் கருணை அமுதங் களித்தளித்தாய் நாமத் தடிகொண் டடிபெயர்க்கும் நடையார் தமக்கும் கடையானேன் ஏமத் தருட்பே றடைந்தேன்நான் என்ன தவஞ்செய் திருந்தேனே. | 9 |
3630 |
பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட் சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய் நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே. | 10 |
3631 |
தேடிய துண்டு நினதுரு வுண்மை ஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே ஆடிய பாதம் அறியநான் அறியேன் கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக் | 1 |
3632 |
மடம்புரி மனத்தாற் கலங்கிய துண்டு கிடம்புரி சிறியேன் கலங்கினேன் எனினும் நடம்புரி பாதம் அறியநான் அறியேன் திடம்புரிந் தருளிக் காத்திடல் வேண்டும் | 2 |
3633 |
நீக்கிய மனம்பின் அடுத்தெனைக் கலக்கி நோக்கிய நோக்கம் பிறவிட யத்தே தூக்கிய பாதம் அறியநான் அறியேன் தேக்கிய களிப்பில் சிறப்பவந் தென்னைத் | 3 |
3634 |
ஈன்றநற் றாயுந் தந்தையும் குருவும் ஆன்றமெய்ப் பொருளே என்றிருக் கின்றேன் ஊன்றிய பாதம் அறியநான் அறியேன் தோன்றிஎன் உளத்தே மயக்கெலாந் தவிர்த்துத் | 4 |
3635 |
மாயையாற் கலங்கி வருந்திய போதும் சாயையாப்244 பிறரைப் பார்த்ததே அல்லால் தூயபொற் பாதம் அறியநான் அறியேன் நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே | 5 |
244. சாயையாற் 245. தலைவரென் - படிவேறுபாடுகள். ஆ. பா. | ||
3636 |
வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும் எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத் அண்ணல்நின் பாதம் அறியநான் அறியேன் திண்ணமே நின்மேல் ஆணைஎன் தன்னைத் | 6 |
3637 |
ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில் வாடல்செய் மனத்தால் கலங்கினேன் எனினும் ஆடல்செய் பாதம் அறியநான் அறியேன் பாடல்செய் கின்றேன் படிக்கின்றேன் எனக்குப் | 7 |
3638 |
உள்ளதே உள்ள திரண்டிலை எல்லாம் கள்ளநேர் மனத்தால் கலங்கினேன் எனினும் வள்ளலுன் பாதம் அறியநான் அறியேன் தெள்ளமு தருளி மயக்கெலாம் தவிர்த்தே | 8 |
3639 |
எம்மத நிலையும் நின்னருள் நிலையில் சம்மதம் ஆக்கிக் கொள்கின்றேன் அல்லால் செம்மலுன் பாதம் அறியநான் அறியேன் இம்மதிக் கடியேன் குறித்தவா றுள்ள | 9 |
3640 |
அகம்புறம் மற்றை அகப்புறம் புறத்தே இகந்ததும் இலைஓர் ஏகதே சத்தால் உகந்தநின் பாதம் அறியநான் அறியேன் இகம்பெறல் ஆற்றேன் மயக்கெலாம் தவிர்த்திங் | 10 |
3641 |
இழைஎலாம் விளங்கும் அம்மை இடங்கொள்நின் கருணை என்னும் மழைஎலாம் பொழிந்தென் உள்ள மயக்கெலாம் தவிர்த்து நான்செய் பிழைஎலாம் பொறுத்த உன்றன் பெருமைக்கென் புரிவேன் அந்தோ உழைஎலாம் இலங்குஞ் சோதி உயர்மணி மன்று ளானே. | 1 |
3642 |
போதுதான் வீணே போக்கிப் புலையனேன் புரிந்த பொல்லாத் தீதுதான் பொறுத்த உன்றன் திருவருட் பெருமைக் கந்தோ ஏதுதான் புரிவேன் ஓகோ என்என்று புகழ்வேன் ஞான மாதுதான் இடங்கொண் டோ ங்க வயங்குமா மன்று ளானே. | 2 |
3643 |
சிற்றறி வுடையன் ஆகித் தினந்தொறும் திரிந்து நான்செய் குற்றமும் குணமாக் கொண்ட குணப்பெருங் குன்றே என்னைப் பெற்றதா யுடனுற் றோங்கும் பெருமநின் பெருமை தன்னைக் கற்றறி வில்லேன் எந்தக் கணக்கறிந் துரைப்பேன் அந்தோ. | 3 |
3644 |
மையரி நெடுங்க ணார்தம் வாழ்க்கையின் மயங்கி இங்கே பொய்யறி வுடையேன் செய்த புன்மைகள் பொறுத்தாட் கொண்டாய் ஐயறி வுடையார் போற்றும் அம்பலத் தரசே நின்சீர் மெய்யறி வறியேன் எந்த விளைவறிந் துரைப்பேன் அந்தோ. | 4 |
3645 |
பேயினும் பெரியேன் செய்த பிழைகளுக் கெல்லை இல்லை ஆயினும் பொறுத்தாட் கொண்டாய் அம்பலத் தரசே என்றன் தாயினும் இனிய உன்றன் தண்அருட் பெருமை தன்னை நாயினுங் கடையேன் எந்த நலமறிந் துரைப்பேன் அந்தோ. | 5 |
3646 |
துரும்பினில் சிறியேன் வஞ்சம் சூழ்ந்தநெஞ் சகத்தேன் செய்த பெரும்பிழை அனைத்தும் அந்தோ பெருங்குண மாகக்கொண்டாய் அரும்பொருள் என்ன வேதம் ஆகமம் வழுத்து கின்ற கரும்பினில் இனியாய் உன்றன் கருணைஎன் என்பேன் அந்தோ. | 6 |
3647 |
வரைகடந் தடியேன் செய்த வன்பிழை பொறுத்தாட் கொண்டாய் திரைகடந் தண்ட பிண்டத் திசைஎலாம் கடந்தே அப்பால் கரைகடந் தோங்கும் உன்றன் கருணையங் கடற்சீர் உள்ளம் உரைகடந் ததுஎன் றால்யான் உணர்வதென் உரைப்ப தென்னே. | 7 |
3648 |
நனவினும் பிழையே செய்தேன் நாயினும் கடையேன் அந்தோ கனவினும் பிழையே செய்தேன் கருணைமா நிதியே நீதான் நினைவினும் குறியா தாண்டாய் நின்னருட் பெருமை தன்னை வினவினும் சொல்வார் காணேன் என்செய்வேன் வினைய னேனே. | 8 |
3649 |
வன்செயல் பொறுத்தாட் கொண்ட வள்ளலே அடிய னேன்றன் முன்செயல் அவைக ளோடு முடுகுபின் செயல்கள் எல்லாம் என்செயல் ஆகக் காணேன் எனைக்கலந் தொன்றாய் நின்றோய் நின்செயல் ஆகக் கண்டேன் கண்டபின் நிகழ்த்தல் என்னே. | 9 |
3650 |
இருமையும் ஒருமை தன்னில் ஈந்தனை எந்தாய் உன்றன் பெருமைஎன் என்று நான்தான் பேசுவேன் பேதம் இன்றி உரிமையால் யானும் நீயும் ஒன்றெனக் கலந்து கொண்ட ஒருமையை நினைக்கின் றேன்என் உள்ளகந் தழைக்கின் றேனே. | 10 |
3651 |
அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவ சுகாதீத வெளிநடுவிலே பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும் பொற்பொடுவி ளங்கிஓங்கப் தெருள்நிலைச் சச்சிதா னந்தகிர ணாதிகள் சிறப்பமுதல் அந்தம்இன்றித் சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவ சுந்தரிக் கினியதுணையே | 1 |
3652 |
என்இயல் உடம்பிலே என்பிலே அன்பிலே இதயத்தி லேதயவிலே இன்இயல்என் வாக்கிலே என்னுடைய நாக்கிலே என்செவிப் புலன்இசையிலே தன்இயல்என் அறிவிலே அறிவினுக் கறிவிலே தானே கலந்துமுழுதும் துன்னிய பெருங்கருணை வெள்ளமே அழியாத சுகமே சுகாதீதமே | 2 |
3653 |
உடல்எலாம் உயிர்எலாம் உளம்எலாம் உணர்வெலாம் உள்ளனஎ லாங்கலந்தே இடல்எலாம் வல்லசிவ சத்திகிர ணாங்கியாய் ஏகமாய் ஏகபோக கடல்எலாம் புவிஎலாம் கனல்எலாம் வளிஎலாம் ககன்எலாம் கண்டபரமே தொடல்எலாம் பெறஎனக் குள்ளும் புறத்தும்மெய்த் துணையாய் விளங்கும்அறிவே | 3 |
3654 |
மெய்தழைய உள்ளங் குளிர்ந்துவகை மாறாது மேன்மேற் கலந்துபொங்க உய்தழை வளித்தெலாம் வல்லசித் ததுதந் துவட்டாதுள் ஊறிஊறி கைதழைய வந்தவான் கனியே எலாங்கண்ட கண்ணே கலாந்தநடுவே துய்தழை பரப்பித் தழைந்ததரு வேஅருட் சுகபோக யோகஉருவே | 4 |
3655 |
எண்ணிலா அண்டபகி ரண்டத்தின் முதலிலே இடையிலே கடையிலேமேல் கண்ணுறா அருவிலே உருவிலே குருவிலே கருவிலே தன்மைதனிலே தெண்ணிலாக் காந்தமணி மேடைவாய்க் கோடைவாய்ச் சேர்ந்தனு பவித்தசுகமே துண்ணுறாச் சாந்தசிவ ஞானிகள் உளத்தே சுதந்தரித் தொளிசெய்ஒளியே | 5 |
3656 |
அம்புவியி லேபுவியின் அடியிலே முடியிலே அம்மண்ட லந்தன்னிலே விம்பமுற வேநிறைந் தாங்கவை நிகழ்ந்திட விளக்கும்அவை அவையாகியே தம்பமிசை எனைஏற்றி அமுதூற்றி அழியாத் தலத்திலுற வைத்தஅரசே தொம்பதமும் உடனுற்ற தற்பதமும் அசிபதச் சுகமும்ஒன் றானசிவமே | 6 |
3657 |
நீரிலே நீர்உற்ற நிறையிலே நிறைஉற்ற நிலையிலே நுண்மைதனிலே ஊரிலே அந்நீரின் உப்பிலே உப்பிலுறும் ஒண்சுவையி லேதிரையிலே காரிலே ஒருகோடி பொழியினும் துணைபெறாக் கருணைமழை பொழிமேகமே தூரிலே பலமளித் தூரிலே வளர்கின்ற சுகசொருப மானதருவே | 7 |
3658 |
ஒள்ளிய நெருப்பிலே உப்பிலே ஒப்பிலா ஒளியிலே சுடரிலேமேல் தெள்ளிய நிறத்திலே அருவத்தி லேஎலாம் செயவல்ல செய்கைதனிலே வள்ளிய சிவானந்த மலையே சுகாதீத வானமே ஞானமயமே துள்ளிய மனப்பேயை உள்ளுற அடக்கிமெய்ச் சுகம்எனக் கீந்ததுணையே | 8 |
3659 |
அறைகின்ற காற்றிலே காற்றுப்பி லேகாற்றின் ஆதிநடு அந்தத்திலே உறைகின்ற நிறைவிலே ஊக்கத்தி லேகாற்றின் உற்றபல பெற்றிதனிலே குறைகின்ற மதிநின்று கூசஓர் ஆயிரம் கோடிகிர ணங்கள்வீசிக் துறைநின்று பொறைஒன்று தூயர்அறி வாற்கண்ட சொருபமே துரியபதமே | 9 |
3660 |
வானிலே வானுற்ற வாய்ப்பிலே வானின்அரு வத்திலே வான்இயலிலே மானிலே நித்திய வலத்திலே பூரண வரத்திலே மற்றையதிலே தேனிலே பாலிலே சர்க்கரையி லேகனித் திரளிலே தித்திக்கும்ஓர் தூநிலா வண்ணத்தில் உள்ளோங்கும் ஆனந்த சொருபமே சொருபசுகமே | 10 |
3661 |
என்றிரவி தன்னிலே இரவிசொரு பத்திலே இயல்உருவி லேஅருவிலே ஒன்றிரவி ஒளியிலே ஓங்கொளியின் ஒளியிலே ஒளிஒளியின் ஒளிநடுவிலே அன்றிரவில் வந்தெனக் கருள்ஒளி அளித்தஎன் அய்யனே அரசனேஎன் துன்றியஎன் உயிரினுக் கினியனே தனியனே தூயனே என்நேயனே | 11 |
3662 |
அணிமதியி லேமதியின் அருவிலே உருவிலே அவ்வுருவின் உருவத்திலே பணிமதியின் அமுதிலே அவ்வமு தினிப்பிலே பக்கநடு அடிமுடியிலே மணிஒளியில் ஆடும்அருள் ஒளியே நிலைத்தபெரு வாழ்வே நிறைந்தமகிழ்வே துணிமதியில் இன்பஅனு பவமாய் இருந்தகுரு துரியமே பெரியபொருளே | 12 |
3663 |
அண்டஒரு மைப்பகுதி இருமையாம் பகுதிமேல் ஆங்காரி யப்பகுதியே கண்டபல வண்ணமுத லானஅக நிலையும் கணித்தபுற நிலையும்மேன்மேல் கொண்டபல கோலமே குணமே குணங்கொண்ட குறியே குறிக்கஒண்ணாக் தொண்டர்இத யத்திலே கண்டென இனிக்கின்ற சுகயோக அனுபோகமே | 13 |
3664 |
கரையிலாக் கடலிலே கடல்உப்பி லேகடற் கடையிலே கடல்இடையிலே வரையிலா வெள்ளப் பெருக்கத்தி லேவட்ட வடிவிலே வண்ணம்அதிலே புரையிலா ஒருதெய்வ மணியேஎன் உள்ளே புகுந்தறி வளித்தபொருளே மரையிலா வாழ்வே மறைப்பிலா வைப்பே மறுப்பிலா தருள்வள்ளலே | 14 |
3665 |
உற்றியலும் அணுவாதி மலைஅந்த மானஉடல் உற்றகரு வாகிமுதலாய் பற்றியலும் ஒளியாகி ஒளியின்ஒளி யாகிஅம் பரமாய்ச் சிதம்பரமுமாய்ப் தெற்றியலும் அச்சபையின் நடுவில்நடம் இடுகின்ற சிவமாய் விளங்குபொருளே மற்றியலும் ஆகிஎனை வாழ்வித்த மெய்ஞ்ஞான வாழ்வேஎன் வாழ்வின்வரமே | 15 |
3666 |
எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய் எல்லாஞ்செய் வல்லதாகி அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த அருளாகி அருள்வெளியிலே கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க் காட்சியே கருணைநிறைவே வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னு வீற்றிருந் தருளும்அரசே | 16 |
3667 |
நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த நண்ணுறு கலாந்தம்உடனே மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம் முன்னிப் படைத்தல்முதலாம் வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர் வாய்ந்துபணி செய்யஇன்ப சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே துரியநடு நின்றசிவமே | 17 |
3668 |
ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே உன்னமுடி யாஅவற்றின் திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா சிவஅண்டம் எண்ணிறந்த உறுவுறும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில் உறுசிறு அணுக்களாக மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா வரந்தந்த மெய்த்தந்தையே | 18 |
3669 |
வரவுசெல வற்றபரி பூரணா காரசுக வாழ்க்கைமுத லாஎனக்கு இரவுபகல் அற்றஒரு தருணத்தில் உற்றபேர் இன்பமே அன்பின்விளைவே கரவுநெறி செல்லாக் கருத்தினில் இனிக்கின்ற கருணைஅமு தேகரும்பே விரவிஉணர் வரியசிவ துரியஅனு பவமான மெய்ம்மையே சன்மார்க்கமா | 19 |
3670 |
பாராதி பூதமொடு பொறிபுலன் கரணமும் பகுதியும் காலம்முதலாப் சீராய பரவிந்து பரநாத முந்தனது திகழங்கம் என்றுரைப்பத் ஊராதி தந்தெனை வளர்க்கின்ற அன்னையே உயர்தந்தை யேஎன்உள்ளே ஆராலும் அறியாத உயர்நிலையில் எனைவைத்த அரசே அருட்சோதியே | 20 |
3671 |
உரைவிசுவம் உண்டவெளி உபசாந்த வெளிமேலை உறுமவுன வெளிவெளியின்மேல் திரையறு பெருங்கருணை வாரியே எல்லாஞ்செய் சித்தே எனக்குவாய்த்த பரைநடு விளங்கும்ஒரு சோதியே எல்லாம் படைத்திடுக என்றெனக்கே வரைநடு விளங்குசிற் சபைநடுவில் ஆனந்த வண்ணநடம் இடுவள்ளலே | 21 |
3672 |
ஊழிதோ றூழிபல அண்டபகிர் அண்டத் துயிர்க்கெலாம் தரினும்அந்தோ வாழிநீ டூழியென வாய்மலர்ந் தழியா வரந்தந்த வள்ளலேஎன் ஏழினோ டேழுலகில் உள்ளவர்கள் எல்லாம்இ தென்னைஎன் றதிசயிப்ப ஆழியோ டணிஅளித் துயிரெலாம் காத்துவிளை யாடென் றுரைத்தஅரசே | 22 |
3673 |
பூதமுத லாயபல கருவிகள் அனைத்தும்என் புகல்வழிப் பணிகள்கேட்பப் ஏதமற என்னுளம் நினைத்தவை நினைத்தாங் கிசைந்தெடுத் துதவஎன்றும் நாதமுதல் இருமூன்று வரையந்த நிலைகளும் நலம்பெறச் சன்மார்க்கமாம் வாதமிடு சமயமத வாதிகள் பெறற்கரிய மாமதியின் அமுதநிறைவே | 23 |
3674 |
வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது மனமிக மயங்கிஒருநாள் நாட்டமுறு வைகறையில் என்அரு கணைந்தென்னை நன்றுற எழுப்பிமகனே ஈட்டுகநின் எண்ணம் பலிக்கஅருள் அமுதம்உண் டின்புறுக என்றகுருவே வேட்டவை அளிக்கின்ற நிதியமே சாகாத வித்தையில் விளைந்தசுகமே | 24 |
3675 |
என்செய்வேன் சிறியனேன் என்செய்வேன் என்எண்ணம் ஏதாக முடியுமோஎன் மின்செய்மெய்ஞ் ஞானஉரு வாகிநான் காணவே வெளிநின் றணைத்தென்உள்ளே நன்செய்வாய் இட்டவிளை வதுவிளைந் ததுகண்ட நல்குரவி னோன்அடைந்த வன்செய்வாய் வாதருக் கரியபொரு ளேஎன்னை வலியவந் தாண்டபரமே | |
3676 |
துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச் சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே வன்பெலாம் நீக்கிநல் வழியெலாம் ஆக்கிமெய் வாழ்வெலாம் பெற்றுமிகவும் அன்பநீ பெறுகஉல வாதுநீ டூழிவிளை யாடுக அருட்சோதியாம் இன்புறத் திருவாக் களித்தெனுள் ளேகலந் திசைவுடன் இருந்தகுருவே | |
3677 |
பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம் பேய்ப்பிடிப் புற்றபிச்சுப் போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண் போகாத படிவிரைந்தே ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ என்பிள்ளை ஆதலாலே நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்திருள் அகற்றும்ஒளியே | |
3678 |
சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம் தான்என அறிந்தஅறிவே வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும் விளையவிளை வித்ததொழிலே மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை வானவர மேஇன்பமாம் தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத் தேற்றிஅருள் செய்தசிவமே | |
3679 |
நீடுலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்ற நின்வார்த்தை யாவும்நமது ஆடுறும் அருட்பெருஞ் சோதிஈந் தனம்என்றும் அழியாத நிலையின்நின்றே நாடுநடு நாட்டத்தில் உற்றஅனு பவஞானம் நான்இளங் காலைஅடைய ஊடுபிரி யாதுற்ற இன்பனே அன்பனே ஒருவனே அருவனேஉள் | 29 |
3680 |
அந்நாளில் அம்பலத் திருவாயி லிடைஉனக் கன்புடன் உரைத்தபடியே இந்நாள் தொடுத்துநீ எண்ணிய படிக்கே இயற்றிவிளை யாடிமகிழ்க எந்நாளும் உன்இச்சை வழிபெற்று வாழ்கயாம் எய்திநின் னுட்கலந்தேம் மன்னாகி என்பெரிய வாழ்வாகி அழியாத வரமாகி நின்றசிவமே | 30 |
3681 |
காய்எலாம் கனிஎனக் கனிவிக்கும் ஒருபெருங் கருணைஅமு தேஎனக்குக் தாய்எலாம் அனையஎன் தந்தையே ஒருதனித் தலைவனே நின்பெருமையைச் வாய்எலாந் தித்திக்கும் மனம்எலாந் தித்திக்கும் மதிஎலாந் தித்திக்கும்என் தூய்எலாம் பெற்றநிலை மேல்அருட் சுகம்எலாம் தோன்றிட விளங்குசுடரே | 31 |
3682 |
எய்ப்பற எனக்குக் கிடைத்தபெரு நிதியமே எல்லாஞ்செய் வல்லசித்தாய் கைப்பறஎன் உள்ளே இனிக்கின்ற சர்க்கரைக் கட்டியே கருணைஅமுதே மெய்ப்பயன் அளிக்கின்ற தந்தையே தாயேஎன் வினைஎலாந் தீர்த்தபதியே துய்ப்புறும்என் அன்பான துணையேஎன் இன்பமே சுத்தசன் மார்க்கநிலையே | 32 |
3683 |
துன்புறு மனத்தனாய் எண்ணாத எண்ணிநான் சோர்ந்தொரு புறம்படுத்துத் இன்புறு முகத்திலே புன்னகை ததும்பவே இருகைமலர் கொண்டுதூக்கி வன்பறு பெருங்கருணை அமுதளித் திடர்நீக்கி வைத்தநின் தயவைஅந்தோ துன்பம்அற மேற்கொண்டு பொங்கித் ததும்பும்இச் சுகவண்ணம் என்புகலுவேன் | 33 |
3684 |
ஓங்கிய பெருங்கருணை பொழிகின்ற வானமே ஒருமைநிலை உறுஞானமே பாங்கியல் அளித்தென்னை அறியாத ஒருசிறிய பருவத்தில் ஆண்டபதியே ஆங்கியல்வ தென்றுமற் றீங்கியல்வ தென்றும்வாய் ஆடுவோர்க் கரியசுகமே தூங்கிவிழு சிறியனைத் தாங்கிஎழு கென்றெனது தூக்கந் தொலைத்ததுணையே | 34 |
3685 |
மாற்றறி யாதசெ ழும்பசும் பொன்னே கூற்றறி யாதபெ ருந்தவர் உள்ளக் வேற்றறி யாதசிற் றம்பலக் கனியே சாற்றறி யாதஎன் சாற்றுங் களித்தாய் | 1 |
3686 |
கற்கரை யும்படி கரைவிக்குங் கருத்தே சொற்கரை யின்றிய ஒளியினுள் ஒளியே சிற்கரை திரையறு திருவருட் கடலே சர்க்கரை யேஅது சார்ந்தசெந் தேனே | 2 |
3687 |
என்னுயி ரேஎன தின்னுயிர்க் குயிரே அன்னையில் இனியஎன் அம்பலத் தமுதே பொன்னிணை அடிமலர் முடிமிசை பொருந்தப் தன்னியல் அறிவருஞ் சத்திய நிலையே | 3 |
3688 |
காய்மனக் கடையனைக் காத்தமெய்ப் பொருளே தேய்மதிச் சமயருக் கரியஒண் சுடரே ஆய்மதிப் பெரியருள் அமர்ந்தசிற் பரமே தாய்மதிப் பரியதோர் தயவுடைச் சிவமே | 4 |
3689 |
உருவமும் அருவமும் உபயமும் உளதாய் கருவினில் எனக்கருள் கனிந்தளித் தவனே திருநிலை பெறஎனை வளர்க்கின்ற பரமே தருவளர் பொழிவடல் சபைநிறை ஒளியே | 5 |
3690 |
ஆறந்த நிலைகளின் அனுபவ நிறைவே கூறெந்த நிலைகளும் ஒருநிலை எனவே பேறிந்த நெறிஎனக் காட்டிஎன் தனையே சாறெந்த நாள்களும் விளங்கும்ஓர் வடல்வாய்த் | 6 |
3691 |
சாகாத தலைஇது வேகாத காலாம் போகாத புனலையும் தெரிவித்தென் உளத்தே ஆகாத பேர்களுக் காகாத நினைவே தாகாதல் எனத்தரும் தருமசத் திரமே | 7 |
3692 |
தத்துவ மசிநிலை இதுஇது தானே எத்துவந் தனைகளும் நீக்கிமெய்ந் நிலைக்கே சித்துவந் துலகங்கள் எவற்றினும் ஆடச் சத்துவ நெறிதரு வடல்அருட் கடலே | 8 |
3693 |
இதுபதி இதுபொருள் இதுசுகம் அடைவாய் விதுஅமு தொடுசிவ அமுதமும் அளித்தே பொதுநடம் இடுகின்ற புண்ணியப் பொருளே சதுமறை முடிகளின் முடியுறு சிவமே | 9 |
3694 |
என்னிலை இதுவுறு நின்னிலை இதுவாம் முன்னிலை சிறிதுறல்246 இதுமயல் உறலாம் இந்நிலை அறிந்தவண் எழுநிலை கடந்தே தன்னிலை ஆகிய நன்னிலை அரசே | 10 |
சிறிதுற - பி. இரா.பதிப்பு. சிறிதுறில் - படிவேறுபாடு. ஆ. பா. | ||
3695 |
காரணம் இதுபுரி காரியம் இதுமேல் ஆரணம் ஆகமம் இவைவிரித் துரைத்தே பூரண நிலைஅனு பவமுறில் கணமாம் தாரணி தனில்என்ற தயவுடை அரசே | 11 |
3696 |
பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர் செந்நெறி247 அறிந்திலர் இறந்திறந் துலகோர் புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான் தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே | 12 |
247. சென்னெறி - முதற்பதிப்பு, பொ.,சு., பி. இரா., ச. மு. க. | ||
3697 |
அடிஇது முடிஇது நடுநிலை இதுமேல் படிமிசை அடிநடு முடிஅறிந் தனையே செடியற உலகினில் அருள்நெறி இதுவே தடிமுகில் எனஅருள் பொழிவடல் அரசே | 13 |
3698 |
நண்ணிய மதநெறி பலபல அவையே அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள் புண்ணியம் உறுதிரு அருள்நெறி இதுவே தண்ணிய அமுதுணத் தந்தனம் என்றாய் | 14 |
3699 |
அஞ்சலை நீஒரு சிறிதும்என் மகனே துஞ்சிய மாந்தரை எழுப்புக நலமே விஞ்சுற மெய்ப்பொருள் மேனிலை தனிலே தஞ்சம்என் றவர்க்கருள் சத்திய முதலே | 15 |
3700 |
வேதத்தின் முடிமிசை விளங்கும்ஓர் விளக்கே நாதத்தின் முடிநடு நடமிடும் ஒளியே ஏதத்தின் நின்றெனை எடுத்தருள் நிலைக்கே தாதுற்ற உடம்பழி யாவகை புரிந்தாய் | 16 |
3701 |
சந்திர சூரியர் ஒளிபெற விளங்கும் வந்திர விடைஎனக் கருளமு தளித்தே மந்திர மேஎனை வளர்க்கின்ற மருந்தே தந்திரம் யாவையும் உடையமெய்ப் பொருளே | 17 |
3702 |
அமரரும் முனிவரும் அதிசயித் திடவே கமமுறு சிவநெறிக் கேற்றிஎன் றனையே எமன்எனும் அவன்இனி இலைஇலை மகனே சமரச சன்மார்க்க சங்கத்தின் முதலே | 18 |
3703 |
நன்மார்க்கத் தவர்உளம் நண்ணிய வரமே துன்மார்க்க வாதிகள் பெறற்கரு நிலையே என்மார்க்கம் எனக்களித் தெனையுமேல் ஏற்றி சன்மார்க்க சங்கத்தார் தழுவிய பதியே | 19 |
3704 |
ஆதியும் அந்தமும் இன்றிஒன் றாகி ஓதியும் உணர்ந்தும்இங் கறிவரும் பொருளே சோதியும் சோதியின் முதலுந்தான் ஆகிச் சாதியும் சமயமும் தவிர்த்தவர் உறவே | 20 |
3705 |
கற்பனை முழுவதும் கடந்தவர் உளத்தே அற்பனை யாண்டுகொண் டறிவளித் தழியா பற்பல உலகமும் வியப்பஎன் தனக்கே தற்பர பரம்பர சிதம்பர நிதியே | 21 |
3706 |
பவநெறி செலுமவர் கனவினும் அறியாப் நவநெறி கடந்ததோர் ஞானமெய்ச் சுகமே சிவநெறி யேசிவ நெறிதரு நிலையே தவநெறி செலும்அவர்க் கினியநல் துணையே | 22 |
3707 |
அறியாமல் அறிகின்ற அறிவினுள் அறிவே செறியாமல் செறிகின்ற செறிவினுட் செறிவே பிரியாமல் என்னுளம் கலந்தமெய்க் கலப்பே தறியாகி உணர்வாரும் உணர்வரும் பொருளே | 23 |
3708 |
கருதாமல் கருதும்ஓர் கருத்தினுட் கருத்தே எருதாகத் திரிந்தேனுக் கிகபரம் அளித்தே வருதாகந் தவிர்த்திட வந்ததெள் அமுதே தருதான முணவெனச் சாற்றிய பதியே | 24 |
3709 |
ஏகாஅ னேகாஎன் றேத்திடு மறைக்கே ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி ஈகாதல் உடையவர்க் கிருநிதி அளித்தே சாகாத வரந்தந்திங் கெனைக்காத்த அரசே | 25 |
3710 |
அவ்வண்ணம் பழுத்தவரும் அறிந்திலர்சற் றெனினும் செவ்வண்ணம் பழுத்ததனித் திருவுருக்கண் டெவர்க்கும் இவ்வண்ணம் இருந்தஎனைப் பிறர்அறியத் தெருவில் மவ்வண்ணப் பெருமாயை தன்செயலோ அறியேன் | 1 |
3711 |
கள்ளிருந்த மலர்இதழிச் சடைக்கனிநின் வடிவம் நள்ளிருந்த வண்ணம்இன்னும் கண்டுகண்டு களித்தே உள்ளிருந்த எனைத்தெருவில் இழுத்துவிடுத் ததுதான் வள்ளிருந்த குணக்கடையேன் இதைநினைக் குந்தோறும் | 2 |
3712 |
இகத்திருந்த வண்ணம்எலாம் மிகத்திருந்த அருட்பேர் சகத்திருந்தார் காணாதே சிறிதுகண்டு கொண்ட அகத்திருந்த எனைப்புறத்தே இழுத்துவிடுத் ததுதான் மகத்திருந்தார் என்அளவில் என்நினைப்பார் அந்தோ | 3 |
3713 |
கருங்களிறு போல்மதத்தால் கண்செருக்கி வீணே ஒருங்குசிறி யேன்தனைமுன் வலிந்தருளே வடிவாய் பெருங்கருணை யால்அளித்த பேறதனை இன்னும் மருங்கிருந்த எனைவெளியில் இழுத்துவிட்ட தென்னோ | 4 |
3714 |
நாடுகின்ற மறைகள்எலாம் நாம்அறியோம் என்று ஆடுகின்ற சேவடிகண் டானந்தக் கடலில் வீடுகின்ற பிறர்சிறிதும் அறியாமல் இருக்க வாடுகின்ற வகைபுரிந்த விதியைநினைந் தையோ | 5 |
3715 |
நதிகலந்த சடைஅசையத் திருமேனி விளங்க கதிகலந்து கொளச்சிறியேன் கருத்திடையே கலந்து பதிகலந்து கொளும்மட்டும் பிறர்அறியா திருக்கப் மதிகலந்து கலங்கவைத்த விதியைநினைந் தையோ | 6 |
3716 |
மஞ்சனைய குழலம்மை எங்கள்சிவ காம நஞ்சனைய கொடியேன்கண் டிடப்புரிந்த அருளை அஞ்சனைய பிறர்எல்லாம் அறிந்துபல பேசி வஞ்சனைசெய் திடவந்த விதியைநினைந் தையோ | 7 |
3717 |
அரிபிரமர் உருத்திரரும் அறிந்துகொள மாட்டா புரிபுழுவில் இழிந்தேனைப் பொருளாக்கி அருளாம் துரிமைபெற இருப்பன்என உள்இருந்த என்னை வரிதலையிட் டாட்டுகின்ற விதியைநினைந் தையோ | 8 |
3718 |
விழற்கிறைத்துக் களிக்கின்ற வீணர்களிற் சிறந்த கழற்கிசைந்த பொன்அடிநம் தலைமேலே அமைத்துக் நிழற்கிசைத்த மேல்நிலையில் ஏற்றும்என மகிழ்ந்து வழக்கில்வளைத் தலைக்கவந்த விதியைநினைந் தையோ | 9 |
3719 |
அடிபிடித்துத் திரிகின்ற மறைகள்எலாம் காணா கொடிபிடித்த குருமணியைக் கூடுமட்டும் வேறோர் படிபிடித்த பலர்பலவும் பகர்ந்திடஇங் கெனைத்தான் மடிபிடித்துப் பறிக்கவந்த விதியைநினைந் தையோ | 10 |
3720 |
மாழை மாமணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே அளிகின்ற வாழை வான்பழச் சுவைஎனப் பத்தர்தம் மனத்துளே தித்திப்போய் ஏழை நாயினேன் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் செயல்வேண்டும் கோழை மானிடப் பிறப்பிதில் உன்னருட் குருஉருக் கொளும்ஆறே. | 1 |
3721 |
பொன்னின் மாமணிப் பொதுநடம் புரிகின்ற புண்ணியா கனிந்தோங்கி மன்னு வாழையின் பழச்சுவை எனப்பத்தர் மனத்துளே தித்திப்போய் சின்ன நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும் இன்ன என்னுடைத் தேகம்நல் ஒளிபெறும் இயல்உருக் கொளும்ஆறே. | 2 |
3722 |
விஞ்சு பொன்னணி அம்பலத் தருள்நடம் விளைத்துயிர்க் குயிராகி எஞ்சு றாதபேர் இன்பருள் கின்றஎன் இறைவநின் அருள்இன்றி அஞ்சும் நாயினேன் விண்ணப்பம் திருச்செவி அமைத்தருள் செயல்வேண்டும் துஞ்சும் இவ்வுடல் இம்மையே துஞ்சிடாச் சுகஉடல் கொளும்ஆறே. | 3 |
3723 |
ஓங்கு பொன்அணி அம்பலத் தருள்நடம் உயிர்க்கெலாம் ஒளிவண்ணப் பாங்கு மேவநின் றாடல்செய் இறைவநின் பதமலர் பணிந்தேத்தாத் தீங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி சேர்த்தருள் செயல்வேண்டும் ஈங்கு வீழுடல் இம்மையே வீழ்ந்திடா இயலுடல் உறும்ஆறே. | 4 |
3724 |
இலங்கு பொன்னணிப் பொதுநடம் புரிகின்ற இறைவஇவ் வுலகெல்லாம் துலங்கும் வண்ணநின் றருளுநின் திருவடித் துணைதுணை என்னாமல் கலங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும் அலங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறா அருள்உடல் உறும்ஆறே. | 5 |
3725 |
சிறந்த பொன்னணித் திருச்சிற்றம் பலத்திலே திருநடம் புரிகின்ற அறந்த வாதசே வடிமலர் முடிமிசை அணிந்தக மகிழ்ந்தேத்த மறந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் செயல்வேண்டும் பிறந்த இவ்வுடல் இம்மையே அழிவுறாப் பெருநலம் பெறும்ஆறே. | 6 |
3726 |
விளங்கு பொன்அணிப் பொதுநடம் புரிகின்ற விரைமலர்த் திருத்தாளை248 உளங்கொள் அன்பர்தம் உளங்கொளும் இறைவநின் ஒப்பிலாப் பெருந்தன்மை களங்கொள் நாயினேன் விண்ணப்பம் திருச்செவி கலந்தருள் செயல்வேண்டும் துளங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறாத் தொல்லுடல் உறும்ஆறே. | 7 |
விளங்கு பொன்னணித் திருச்சிற்றம் பலத்திலே விரைமலர்த் திருத்தாளை - முதற் பதிப்பு. | ||
3727 |
வாய்ந்த பொன்அணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே மறைஎல்லாம் ஆய்ந்தும் இன்னஎன் றறிந்திலா நின்திரு அடிமலர் பணியாமல் சாய்ந்த நாயினேன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும் ஏய்ந்த இவ்வுடல் இம்மையே திருவருள் இயல்உடல் உறும்ஆறே. | 8 |
3728 |
மாற்றி லாதபொன் அம்பலத் தருள்நடம் வயங்கநின் றொளிர்கின்ற பேற்றில் ஆருயிர்க் கின்பருள் இறைவநின் பெயற்கழல் கணிமாலை சாற்றி டாதஎன் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் செயல்வேண்டும் காற்றில் ஆகிய இவ்வுடல் இம்மையே கதியுடல் உறும்ஆறே.. | 9 |
3729 |
தீட்டு பொன்அணி அம்பலத் தருள்நடம் செய்துயிர்த் திரட்கின்பம் காட்டு கின்றதோர் கருணையங் கடவுள்நின் கழலிணை கருதாதே நீட்டு கின்றஎன் விண்ணப்பம் திருச்செவி நேர்ந்தருள் செயல்வேண்டும் வாட்டும்249இவ்வுடல் இம்மையே அழிவுறா வளமடைந் திடும்ஆறே. | 10 |
249. ஆட்டும் - படிவேறுபாடு. ஆ. பா. | ||
3730 |
உரத்தவான் அகத்தே உரத்தவா ஞான ஒளியினால் ஓங்கும்ஓர் சித்தி புரத்தவா பெரியோர் புரத்தவா குற்றம் பொறுத்தடி யேன்தனக் களித்த வரத்தவா உண்மை வரத்தவா ஆக மங்களும் மறைகளும் காணாத் தரத்தவா அறிவா தரத்தவா பொதுவில் தனித்தவா இனித்தவாழ் வருளே. | 1 |
3731 |
முன்னவா திபர்க்கு முன்னவா வேத முடிமுடி மொழிகின்ற முதல்வா பின்னவா திபர்க்குப் பின்னவா எவர்க்கும் பெரியவா பெரியவர் மதிக்கும் சின்னவா சிறந்த சின்னவா ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும் மன்னவா அமுதம் அன்னவா எல்லாம் வல்லவா நல்லவாழ் வருளே. | 2 |
3732 |
விடையவா தனைதீர் விடையவா சுத்த வித்தைமுன் சிவவரை கடந்த நடையவா ஞான நடையவா இன்ப நடம்புரிந் துயிர்க்கெலாம் உதவும் கொடையவா ஓவாக் கொடையவா எனையாட் கொண்டெனுள் அமர்ந்தரு ளியஎன் உடையவா எல்லாம் உடையவா உணர்ந்தோர்க் குரியவா பெரியவாழ் வருளே. | 3 |
3733 |
வலத்தவா நாத வலத்தவா சோதி மலையவா மனமுதல் கடந்த புலத்தவா எனது புலத்தவா தவிர்த்துப் பூரண ஞானநோக் களித்த நலத்தவா வரையா நலத்தவா மறைகள் நாடியும் காண்பதற் கரிதாம் பலத்தவா திருஅம் பலத்தவா எல்லாம் படைத்தவா படைத்தவாழ் வருளே. | 4 |
3734 |
உணர்ந்தவர் உளத்தை உகந்தவா இயற்கை உண்மையே உருவதாய் இன்பம் புணர்ந்திட எனைத்தான் புணர்ந்தவா ஞானப் பொதுவிலே பொதுநடம் புரிந்தெண் குணந்திகழ்ந் தோங்கும் குணத்தவா குணமும் குறிகளும் கோலமும் குலமும் தணந்தசன் மார்க்கத் தனிநிலை நிறுத்தும் தக்கவா மிக்கவாழ் வருளே. | 5 |
3735 |
தத்துவங் கடந்த தத்துவா ஞான சமரச சுத்தசன் மார்க்கச் சத்துவ நெறியில் நடத்திஎன் தனைமேல் தனிநிலை நிறுத்திய தலைவா சித்துவந் தாடும் சித்திமா புரத்தில் திகழ்ந்தவா திகழ்ந்தென துளத்தே ஒத்துநின் றோங்கும் உடையவா கருணை உளத்தவா வளத்தவாழ் வருளே. | 6 |
3736 |
மதம்புகல் முடிபு கடந்தமெய்ஞ் ஞான மன்றிலே வயங்கொள்நா டகஞ்செய் பதம்புகல் அடியேற் கருட்பெருஞ் சோதிப் பரிசுதந் திடுதும்என் றுளத்தே நிதம்புகல் கருணை நெறியவா இன்ப நிலையவா நித்தநிற் குணமாம் சிதம்புகல் வேத சிரத்தவா இனித்த தேனவா ஞானவாழ் வருளே. | 7 |
3737 |
மூவிரு முடிபும் கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்தென துடம்பும் ஆவியும் தனது மயம்பெறக் கிடைத்த அருட்பெருஞ் சோதிஅம் பலவா ஓவுரு முதலா உரைக்கும்மெய் உருவும் உணர்ச்சியும் ஒளிபெறு செயலும் மேவிநின் றவர்க்குள் மேவிய உணர்வுள் மேயவா தூயவாழ் வருளே. | 8 |
3738 |
பங்கமோர் அணுவும் பற்றிடா அறிவால் பற்றிய பெற்றியார் உளத்தே தங்கும்ஓர் சோதித் தனிப்பெருங் கருணைத் தரந்திகழ் சத்தியத் தலைவா துங்கம்உற் றழியா நிலைதரும் இயற்கைத் தொன்மையாம் சுத்தசன் மார்க்கச் சங்கநின் றேத்தும் சத்திய ஞான சபையவா அபயவாழ் வருளே. | 9 |
3739 |
இனித்தசெங் கரும்பில் எடுத்ததீஞ் சாற்றின் இளம்பதப் பாகொடு தேனும் கனித்ததீங் கனியின் இரதமும் கலந்து கருத்தெலாம் களித்திட உண்ட மனித்தரும் அமுத உணவுகொண் டருந்தும் வானநாட் டவர்களும் வியக்கத் தனித்தமெய்ஞ் ஞானஅமுதெனக் களித்த தனியவா இனியவாழ் வருளே. | 10 |
3740 |
செய்வகை அறியேன் மன்றுள்மா மணிநின் உய்வகை அறியேன் உணர்விலேன் அந்தோ மெய்வகை அடையேன் வேறெவர்க் குரைப்பேன் பொய்வகை உடையேன் எங்ஙனம் புகுவேன் | 1 |
3741 |
அறிவிலேன் அறிந்தார்க் கடிப்பணி புரியேன் செறிவிலேன் பொதுவாம் தெய்வம்நீ நினது எறிவிலேன் சிறியேன் எங்ஙனம் புகுவேன் பிறிவிலேன் பிரிந்தால் உயிர்தரிக் கலன்என் | 2 |
3742 |
உன்கடன் அடியேற் கருளல்என் றுணர்ந்தேன் பின்கடன் இன்றிக் கொடுத்தனன் கொடுத்த என்கடன் புரிவேன் யார்க்கெடுத் துரைப்பேன் முன்கடன் பட்டார் போல்மனம் கலங்கி | 3 |
3743 |
தரித்திடேன் சிறிதும் தரித்திடேன் எனது தெரித்திடல் அனைத்தும் தெரித்திடல் வேண்டும் எரித்திடும் அந்தோ என்செய்வேன் எங்கே திரித்தநெஞ் சகத்தேன் சரித்திரம் அனைத்தும் | 4 |
3744 |
தான்எனைப் புணரும் தருணம்ஈ தெனவே தேன்உறக் கருதி இருக்கின்றேன் இதுநின் ஆன்எனக் கூவி அணைந்திடல் வேண்டும் நான்இருப் பறியேன் திருச்சிற்றம் பலத்தே | 5 |
3745 |
ஞானமும் அதனால் அடைஅனு பவமும் ஈனமும் இடரும் தவிர்த்தனை அந்நாள் ஊனம்ஒன் றில்லோய் நின்றனைக் கூவி ஏனென வினவா திருத்தலும் அழகோ | 6 |
3746 |
இனியநற் றாயின் இனியஎன் அரசே கனிஎன இனிக்கும் கருணைஆர் அமுதே துனிஉறு மனமும் சோம்புறும் உணர்வும் தனிஉளங் கலங்கல் அழகதோ எனைத்தான் | 7 |
3747 |
தந்தையும் தாயும் குருவும்யான் போற்றும் சொந்தநல் வாழ்வும் நேயமும் துணையும் சிந்தையுற் றிங்கே இருக்கின்றேன் இதுநின் நிந்தைசெய் உலகில் யான்உளம் கலங்கல் | 8 |
3748 |
அழகனே ஞான அமுதனே என்றன் குழகனே இன்பக் கொடிஉளம் களிக்கும் கழகநேர் நின்ற கருணைமா நிதியே பழகநேர்ந் திட்டேன் இன்னும்இவ் வுலகில் | 9 |
3749 |
பழம்பிழி மதுரப் பாட்டல எனினும் கிழம்பெரும் பாட்டும் கேட்பதுன் உள்ளக் வழங்குநின் புகழே பாடுறு கின்றேன் சழங்குடை உலகில் தளருதல் அழகோ | 10 |
3750 |
தாயும்என் ஒருமைத் தந்தையும் ஞான தூயநின் பாதத் துணைஎனப் பிடித்தேன் மாயையும் வினையும் மறைப்பும்ஆ ணவமும் நாயினேன் இனிஓர் கணந்தரிப் பறியேன் | 11 |
3751 |
சோதியேல் எனைநீ சோதனை தொடங்கில் நீதியே நிறைநின் திருவருள் அறிய ஓதியே உணர்தற் கரும்பெரும் பொருளே ஆதியே நடுவே அந்தமே ஆதி | 12 |
3752 |
இல்லைஉண் டெணும்இவ் விருமையும் கடந்தோர் அல்லைஉண் டெழுந்த தனிப்பெருஞ் சுடரே வல்லைஇன் றடியேன் துயர்எலாம் தவிர்த்து நல்லைஇன் றலது நாளைஎன் றிடிலோ | 13 |
3753 |
அரைசெலாம் வழங்கும் தனிஅர சதுநின் உரைசெய்நின் அருள்மேல் உற்றபே ராசை வரைசெயா மேன்மேல் பொங்கிவாய் ததும்பி இரைசெய்என் ஆவி தழைக்கஅவ் வருளை | 14 |
3754 |
போதெலாம் வீணில் போக்கிஏ மாந்த சூதெலாம் கேட்குந் தொறும்உனைப் பரவும் தாதெலாம் கலங்கத் தளருதல் அழகோ வாதெலாம் தவிர்த்துச் சுத்தசன் மார்க்கம் | 15 |
3755 |
விரைந்துநின் அருளை ஈந்திடல் வேண்டும் கரைந்தது காதல் பெருகிமேல் பொங்கிக் வரைந்தெனை மணந்த வள்ளலே எல்லாம் திரைந்தஎன் உடம்பைத் திருஉடம் பாக்கித் | 16 |
3756 |
சிவந்திகழ் கருணைத் திருநெறிச் சார்பும் நவந்தரு நிலைகள் சுதந்தரத் தியலும் துவந்துவம் தவிர்த்துச் சுத்தமா தியமுச் தவந்திகழ் எல்லாம் வல்லசித் தியும்நீ | 17 |
3757 |
தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத் கருணையும் சிவமே பொருள்எனக் கருதும் பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப் அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே | 18 |
3758 |
என்உள வரைமேல் அருள்ஒளி ஓங்கிற் மன்உறும் இதய மலர்மலர்ந் ததுநன் பொன்இயல் விளக்கம் பொலிந்தது சித்திப் சொன்னநல் தருணம் அருட்பெருஞ் சோதி | 19 |
3759 |
வந்தருள் புரிக விரைந்திது தருணம் சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும் தந்தருள் புரிக வரம்எலாம் வல்ல சிந்தையில் புணர்ப்பித் தென்னொடுங் கலந்தே | 20 |
3760 |
திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும் கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே | 1 |
3761 |
மணிக்கதவம் திறவாயோ மறைப்பையெலாம் தவிர்த்தே கணிக்கறியாப் பெருநிலையில் என்னொடுநீ கலந்தே தணிக்கறியாக் காதல்மிகப் பெருகுகின்ற தரசே திணிக்கலையா தியஎல்லாம் பணிக்கவல்ல சிவமே | 2 |
3762 |
உரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே இரைகடந்தென் உள்ளகத்தே எழுந்துபொங்கித் ததும்பி கரைகடந்து போனதினித் தாங்கமுடி யாது திரைகடந்த குருமணியே சிவஞான மணியே | 3 |
3 763 |
உன்புடைநான் பிறர்போலே உடுக்கவிழைந் தேனோ அன்புடையாய் என்றனைநீ அணைந்திடவே விழைந்தேன் என்புடைவந் தணைகஎன இயம்புகின்றேன் உலகோர் தென்புடையோர் முகநோக்கித் திருப்பொதுநிற் கின்றோய் | 4 |
3764 |
இறந்திறந்தே இளைத்ததெலாம் போதும்இந்த உடம்பே புறந்தழுவி அகம்புணர்ந்தே கலந்துகொண்டெந் நாளும் பிறந்திறந்து போய்க்கதியைப் பெறநினைந்தே மாந்த திறந்தருளி அணைந்திடுவாய் சிற்சபைவாழ் அரசே | 5 |
3765 |
பொய்யுடையார் விழைகின்ற புணர்ச்சிவிழைந் தேனோ மெய்யுடையாய் என்னொடுநீ விளையாட விழைந்தேன் பையுடைப்பாம் பனையரொடும் ஆடுகின்றோய் எனது செய்யுடைஎன் னொடுகூடி ஆடஎழுந் தருள்வாய் | 6 |
3766 |
கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள்எலாம் பிடித்துக் நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல் ஏறுகின்ற திறம்விழைந்தேன் ஏற்றுவித்தாய் அங்கே தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்திஉறப் புரிவாய் | 7 |
3767 |
வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள் ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர் தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய் | 8 |
3768 |
கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும் மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம் உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய் | 9 |
3769 |
திருத்தகும்ஓர் தருணம்இதில் திருக்கதவம் திறந்தே கருத்துமகிழ்ந் தென்உடம்பில் கலந்துளத்தில் கலந்து உருத்தகவே அடங்குகின்ற ஊழிதொறும் பிரியா திருத்தியொடு விளங்கிஅருள் ஆடல்செய வேண்டும் | 10 |
3770 |
சோறு வேண்டினும் துகில்அணி முதலாம் வேறு வேண்டினும் நினைஅடைந் தன்றி மாறு வேண்டிலேன் வந்துநிற் கின்றேன் சாறு வேண்டிய பொழில்வடல் அரசே | 1 |
250. இஃது 1492 ஆம் பாடலின் உத்தர வடிவம். | ||
3771 |
எஞ்சல் இன்றிய துயரினால் இடரால் வஞ்ச நெஞ்சினேன் வந்துநிற் கின்றேன் அஞ்சல் என்றெனை ஆட்கொளல் வேண்டும் தஞ்சம் என்றவர்க் கருள்வடல் அரசே | 2 |
3772 |
சூழ்வி லாதுழல் மனத்தினால் சுழலும் வாழ்வு வேண்டினேன் வந்துநிற் கின்றேன் ஊழ்வி டாமையில் அரைக்கணம் எனினும் தாழ்வி லாதசீர் தருவடல் அரசே | 3 |
3773 |
ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால் வாட்ட மோடிவண் வந்துநிற் கின்றேன் நாட்டம் நின்புடை அன்றிமற் றறியேன் தாட்ட லந்தரு வாய்வடல் அரசே | 4 |
251. நயந்திது - படிவேறுபாடு. ஆ. பா. | ||
3774 |
கருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால் வருண நின்புடை வந்துநிற் கின்றேன் அருணன் என்றெனை அகற்றிடு வாயேல் தருணம் எற்கருள் வாய்வடல் அரசே | 5 |
3775 |
கரண வாதனை யால்மிக மயங்கிக் மரணம் நீக்கிட வந்துநிற் கின்றேன் இரணன் என்றெனை எண்ணிடேல் பிறிதோர் சரணம் ஈந்தருள் வாய்வடல் அரசே | 6 |
3776 |
தூய நெஞ்சினேன் அன்றுநின் கருணைச் மாயம் வேண்டிலேன் வந்துநிற் கின்றேன் ஈய வாய்த்தநல் தருணம்ஈ தருள்க தாயம் ஒன்றிலேன் தனிவடல் அரசே | 7 |
3777 |
சிரத்தை ஆதிய சுபகுணம் சிறிதும் வரத்தை வேண்டினேன் வந்துநிற் கின்றேன் கரத்தை நேர்உளக் கடையன்என் றெனைநீ தரத்தை ஈந்தருள் வாய்வடல் அரசே | 8 |
3778 |
பத்தி யஞ்சிறி துற்றிலேன் உன்பால் மத்தி யம்பெற வந்துநிற் கின்றேன் எத்தி அஞ்சலை எனஅரு ளாயேல் சத்தி யம்புகன் றேன்வடல் அரசே | 9 |
3779 |
கயவு செய்மத கரிஎனச் செருக்கும் மயர்வு நீக்கிட வந்துநிற் கின்றேன் உயவு வந்தருள் புரிந்திடாய் எனில்என் தயவு செய்தருள் வாய்வடல் அரசே | 10 |
3780 |
படிகள்எலாம் ஏற்றுவித்தீர் பரமநடம் புரியும் கொடிகள்நிறை மணிமாடக் கோயிலையும் காட்டிக் செடிகள்இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டித் அடிகள்இது தருணம்இனி அரைக்கணமும் தரியேன் | 1 |
3781 |
பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள்உண் டிதுநீ எட்டிரண்டும் தெரியாதேன் என்கையிலே கொடுத்தீர் அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன் வட்டிஇட்டு நும்மிடத்தே வாங்குவன்நும் ஆணை | 2 |
3782 |
கைக்கிசைந்த பொருள்எனக்கு வாய்க்கிசைந்துண் பதற்கே மெய்க்கிசைந்தன் றுரைத்ததுநீர் சத்தியம் சத்தியமே செய்க்கிசைந்த சிவபோகம் விளைத்துணவே இறைத்தேன் மைக்கிசைந்த விழிஅம்மை சிவகாம வல்லி | 3 |
3783 |
பரிகலத்தே திருஅமுதம் படைத்துணவே பணித்தீர் இருநிலத்தே பசித்தவர்க்குப் பசிநீக்க வல்லார் உரிமையுற்றேன் உமக்கேஎன் உள்ளம்அன்றே அறிந்தீர் திரிவகத்தே நான்வருந்தப் பார்த்திருத்தல் அழகோ | 4 |
3784 |
பொய்கொடுத்த மனமாயைச் சேற்றில்விழா தெனக்கே கைகொடுத்தீர் உலகம்எலாம் களிக்கஉல வாத மெய்கொடுக்க வேண்டும்உமை விடமாட்டேன் கண்டீர் மைகொடுத்த விழிஅம்மை சிவகாம வல்லி | 5 |
3785 |
மின்போலே வயங்குகின்ற விரிசடையீர் அடியேன் முன்போலே ஏமாந்து விடமாட்டேன் கண்டீர் என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே | 6 |
3786 |
எதுதருணம் அதுதெரியேன் என்னினும்எம் மானே இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும்இவ் மதுதருண வாரிசமும் மலர்ந்ததருள் உதயம் விதுதருண அமுதளித்தென் எண்ணம்எலாம் முடிக்கும் | 7 |
3787 |
கோள்அறிந்த பெருந்தவர்தம் குறிப்பறிந்தே உதவும் ஆள்அறிந்திங் கெனைஆண்ட அரசேஎன் அமுதே தாள்அறிந்தேன் நின்வரவு சத்தியம்சத் தியமே நாள்அறிந்து கொளல்வேண்டும் நவிலுகநீ எனது | 8 |
3788 |
அன்றெனக்கு நீஉரைத்த தருணம்இது எனவே கன்றெனச்சென் றடிக்கடிஉட் கலங்குகின்ற252 தரசே பொன்றிடப்பே ரின்பவெள்ளம் பொங்கிடஇவ் வுலகில் இன்றெனக்கு வெளிப்படஎன் இதயமலர் மிசைநின்253 | 9 |
252. கலக்குகின்ற - ச. மு. க. பதிப்பு. 253. மிசையின் - ச. மு. க. பதிப்பு. | ||
3789 |
இதுதருணம் நமையாளற் கெழுந்தருளுந் தருணம் மதுவிழுமோர் ஈப்போலே மயங்காதே கயங்கி குதுகலமே இதுதொடங்கிக் குறைவிலைகாண் நமது பொதுவில்நடம் புரிகின்ற புண்ணியனார் எனக்குள் | 10 |
3790 |
தனிப்பெருந் தலைவரே தாயவ ரேஎன் பனிப்பறுத் தெனையாண்ட பரம்பர ரேஎம் இனிச்சிறு பொழுதேனுந் தாழ்த்திடல் வேண்டா அனிச்சய உலகினைப் பார்க்கவும் மாட்டேன் | 1 |
3791 |
பெறுவது நுமைஅன்றிப் பிறிதொன்றும் விரும்பேன் உறுவதுநும் அருள்அன்றிப் பிரிதொன்றும் உவவேன் மறுநெறி தீர்த்தெனை வாழ்வித்துக் கொண்டீர் அறுசுவை உண்டிகொண் டருந்தவும் மாட்டேன் | 2 |
3792 |
கரும்பிடை இரதமும் கனியில்இன் சுவையும் விரும்பிநும் பொன்னடிக் காட்பட்டு நின்றேன் துரும்பினும் சிறியனை அன்றுவந் தாண்டீர் அரும்பெறல் உண்டியை விரும்பவும் மாட்டேன் | 3 |
3793 |
தடுத்தெனை ஆட்கொண்ட தந்தைய ரேஎன் தொடுத்தொன்று சொல்கிலேன் சொப்பனத் தேனும் விடுத்திடில் என்னைநீர் விடுப்பன்என் உயிரை அடுத்தினிப் பாயலில் படுக்கவும் மாட்டேன் | 4 |
3794 |
காசையும் பணத்தையும் கன்னியர் தமையும் நேசநும் திருவருள் நேசம்ஒன் றல்லால் ஏசறல் அகற்றிவந் தென்னைமுன் ஆண்டீர் ஆசையிற் பிறரொடு பேசவும் மாட்டேன் | 5 |
3795 |
என்பொருள் என்உடல் என்உயிர் எல்லாம் இன்பொடு வாங்கிக்கொண் டென்னையாட் கொண்டீர் வன்பொடு நிற்கிலீர் என்பொடு கலந்தீர் அன்பொடு காண்பாரை முன்பிட மாட்டேன் | 6 |
3796 |
திருந்தும்என் உள்ளத் திருக்கோயில் ஞான இருந்தருள் கின்றநீர் என்னிரு கண்கள் வருந்தலை என்றெனைத் தேற்றிய வாறே அருந்தவர் நேரினும் பொருந்தவும் மாட்டேன் | 7 |
3797 |
கரைக்கணம் இன்றியே கடல்நிலை செய்தீர் உரைக்கண வாத உயர்வுடை யீர்என் வரைக்கண எண்குண மாநிதி ஆனீர் அரைக்கணம் ஆயினும் தரித்திட மாட்டேன் | 8 |
3798 |
மடுக்கநும் பேரருள் தண்அமு தெனக்கே கடுக்கும் இரவினும் யாமத்தும் விடியற் எடுக்குநற் றாயொடும் இணைந்துநிற் கின்றீர் அடுக்கவீழ் கலைஎடுத் துடுக்கவும் மாட்டேன் | 9 |
3799 |
கறுத்துரைக் கின்றவர் களித்துரைக் கின்ற நிறுத்துரைக் கின்றபல் நேர்மைகள் இன்றி செறுத்துரைக் கின்றவர் தேர்வதற் கரியீர் அறுத்துரைக் கின்றேன்நான் பொறுத்திட மாட்டேன் | 10 |
3800 |
அப்பாநான் பற்பலகால் அறைவதென்னே அடியேன் இப்பாரில் இதுதருணம் என்னைஅடைந் தருளி தப்பாமல் உயிர்விடுவேன் சத்தியஞ்சத் தியம்நின் துப்பாகித் துணையாகித் துலங்கியமெய்த் துணையே | 1 |
3801 |
ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஆணைஉன்மேல் ஐயா கோணைநிலத் தவர்பேசக் கேட்டதுபோல் இன்னும் ஊணைஉறக் கத்தையும்நான் விடுகின்றேன் நீதான் மாணைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்நீ எனது | 2 |
3802 |
படமுடியா தினித்துயரம் படமுடியா தரசே உடல்உயிரா தியஎல்லாம் நீஎடுத்துத் கொண்டுன் வடலுறுசிற் றம்பலத்தே வாழ்வாய்என் கண்ணுள் நடனசிகா மணியேஎன் நவமணியே ஞான | 3 |
3803 |
வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன் | 4 |
3804 |
செய்வகைஎன் எனத்திகைத்தேன் திகையேல்என் றொருநாள் பொய்வகைஅன் றிதுநினது புந்திஅறிந் ததுவே எய்வகைஎன் நம்பெருமான் அருள்புரிவான் என்றே ஐவகைஇவ் உயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன் | 5 |
3805 |
முன்ஒருநாள் மயங்கினன்நீ மயங்கேல்என் றெனக்கு இன்னும்வரக் காணேன்நின் வரவைஎதிர் பார்த்தே அன்னையினும் தயவுடையாய் நின்தயவை நினைத்தே என்இருகண் மணியேஎன் அறிவேஎன் அன்பே | 6 |
3806 |
உன்னைமறந் திடுவேனோ மறப்பறியேன் மறந்தால் என்னைமறந் திடுவாயோ மறந்திடுவாய் எனில்யான் அன்னையினும் தயவுடையாய் நீமறந்தாய் எனினும் இன்னுமிகக் களித்திங்கே இருக்கின்றேன் மறவேல் | 7 |
3807 |
நான்மறந்தேன் எனினும்எனைத் தான்மறவான் எனது வான்மறந்தேன் வானவரை மறந்தேன்மால் அயனை ஊன்மறந்தேன் உயிர்மறந்தேன் உணர்ச்சிஎலாம் மறந்தேன் பான்மறந்த குழவியைப்போல் பாரேல்இங் கெனையே | 8 |
3808 |
தெருவிடத்தே விளையாடித் திரிந்தஎனை வலிந்தே உருவிடத்தே நினக்கிருந்த ஆசைஎலாம் இந்நாள் கருவிடத்தே எனைக்காத்த காவலனே உனது வெருவிடத்தென் உயிர்ப்பிடிகாண் உயிர்அகன்றால் அன்றி | 9 |
3809 |
பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான் துரியநிலத் தவர்எல்லாம் துதிக்கின்றார் ஏழை அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே அதுஎன் உரியஅருள் அமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய் | 10 |
3810 |
கவலைஎலாம் தவிர்ந்துமிகக் களிப்பினொடு நினையே சவலைமனச் சலனம்எலாம் தீர்ந்துசுக மயமாய்த் தவலருஞ்சீர்ச் சொன்மாலை வனைந்துவனைந் தணிந்து குவலையத்தார் அதிசயிக்க எழுந்தருளி வருவாய் | 11 |
3811 |
திருஉடையாய் சிற்சபைவாழ் சிவபதியே எல்லாம் உருஉடைஎன் உயிர்க்குயிராய் ஒளிர்கின்ற ஒளியே அருஉடைய பெருவெளியாய் அதுவிளங்கு வெளியாய் மருஉடையாள் சிவகாம வல்லிமண வாளா | 1 |
3812 |
சொல்லவனே பொருளவனே துரியபதத் தவனே நல்லவனே நன்னிதியே ஞானசபா பதியே அல்லவனே ஆனவனே அம்மைஅப்பா என்னை வல்லவனே சிவகாம வல்லிமண வாளா | 2 |
3813 |
துரியநிலை துணிந்தவரும் சொல்லரும்மெய்ப் பொருளே பெரியசிவ பதியேநின் பெருமைஅறிந் திடவே கரியமணித் திறத்தினையும் காணவல்லேன் அல்லேன் அரியபெரும் பொருளாம்உன் அருட்சோதி எனக்கே | 3 |
3814 |
மறப்பறியாப் பேரறிவில் வாய்த்தபெருஞ் சுகமே இறப்பறியாத் திருநெறியில்254 என்னைவளர்த் தருளும் சிறப்பறியா உலகமெலாம் சிறப்பறிந்து கொளவே பிறப்பறியாப் பெருந்தவரும் வியப்பவந்து தருவாய் | 4 |
254. திருநிலையில் - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா. 3815 முன்னுழைப்பால் உறும்எனவே மொழிகின்றார் மொழியின் தன்னுழைப்பார்த் தருள்வாயேல் உண்டனைத்தும் ஒருநின் என்னுழைப்பால் என்பயனோ இரங்கிஅரு ளாயேல் பொன்னுழைப்பால் பெறலும்அரி தருள்இலையேல் எல்லாம் | 5 | |
3816 |
விழித்துவிழித் திமைத்தாலும் சுடர்உதயம் இலையேல் மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகிமுயன் றாலும் செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில் பழித்துரைப்பார் உரைக்கஎலாம் பசுபதிநின் செயலே | 6 |
3817 |
மாநிருபா திபர்சூழ மணிமுடிதான் பொறுத்தே தேன்ஒருவா மொழிச்சியரைத் திளைக்கவிழைந் தேனோ நானொருபா வமும்அறியேன் நன்னிதியே எனது ஏன்ஒருமை இலர்போல்நீ இருக்கின்றாய் அழகோ | 7 |
3818 |
பாவிமனக் குரங்காட்டம் பார்க்கமுடி யாதே ஆவிஉடல் பொருளைஉன்பாற் கொடுத்தேன்உன் அருட்பேர் கூவிஎனை ஆட்கொள்ள நினையாயோ நினது தேவிசிவ காமவல்லி மகிழும்மண வாளா | 8 |
3819 |
கட்டவிழ்ந்த கமலம்எனக் கருத்தவிழ்ந்து நினையே சிட்டருளம் திகழ்கின்ற சிவபதியே நினது விட்டகுறை தொட்டகுறை இரண்டும்நிறைந் தனன்நீ தொட்டதுநான் துணிந்துரைத்தேன் நீஉணர்த்த உணர்ந்தே | 9 |
3820 |
காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனது கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன் சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவே பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியே | 10 |
3821 |
சித்திஎலாம் வல்லசிவ சித்தன்உளம் கலந்தான் இத்தினமே தொடங்கிஅழி யாதநிலை அடைதற் சத்தியமே பெருவாழ்வில் பெருங்களிப்புற் றிடுதல் நித்தியவான் மொழிஎன்ன நினைந்துமகிழ்ந் தமைவாய் | 11 |
3822 |
இனிப்பிரிந் திறையும் இருக்கலேன் பிரிவை பனிப்பில்என் உடம்பும் உயிரும்உள் உணர்வும் தனிப்படு ஞான வெளியிலே இன்பத் கனிப்பயன் தருதற் கிதுதகு தருணம் | 1 |
3823 |
பிரிந்தினிச் சிறிதும் தரிக்கலேன் பிரிவைப் எரிந்துளங் கலங்கி255 மயங்கல்கண் டிலையோ புரிந்தசிற் பொதுவில் திருநடம் புரியும் கரந்திடா256 துறுதற் கிதுதகு தருணம் | 2 |
255. கருகி - முதற் பதிப்பு, பொ. சு., பி. இரா., ச. மு. க. 256. கரைந்திடாது - முதற்பதிப்பு, பொ. சு., ச. மு. க. | ||
3824 |
மேலைஏ காந்த வெளியிலே நடஞ்செய் மாலையே அணிந்த மகிழ்நனே எல்லாம் கோலையே நடத்தும் இறைவனே ஓர்எண் காலையே தருதற் கிதுதகு தருணம் | 3 |
3825 |
பண்டுகொண் டெனைத்தான் பிழைகுறி யாத தொண்டுகொண் டடியர் களிக்கநின் றாடும் விண்டுகண் டறியா முடிஅடி எனக்கே கண்டுகொண் டுறுதற் கிதுதகு தருணம் | 4 |
3826 |
தனித்துணை எனும்என் தந்தையே தாயே இனித்ததெள் ளமுதே என்னுயிர்க் குயிரே அனித்தமே நீக்கி ஆண்டஎன் குருவே கனித்துணை தருதற் கிதுதகு தருணம் | 5 |
3827 |
துன்பெலாம் தவிர்க்கும் திருச்சிற்றம் பலத்தே இன்பெலாம் அளிக்கும் இறைவனே என்னை அன்பெலாம் ஆகி நிறைந்ததோர் நிறைவே பொன்பதந் தருதற் கிதுதகு தருணம் | 6 |
3828 |
ஏதும்ஒன் றறியாப் பேதையாம் பருவத் ஓதும்இன் மொழியால் பாடவே பணித்த வேதமும் பயனும் ஆகிய பொதுவில் போதகம் தருதற் கிதுதகு தருணம் | 7 |
3829 |
எண்ணிய எனதுள் எண்ணமே எண்ணத் பண்ணிய தவமே தவத்துறும் பலனே தண்ணிய மதியே மதிமுடி அரசே புண்ணியம் அளித்தற் கிதுதகு தருணம் | 8 |
3830 |
மலப்பகை தவிர்க்கும் தனிப்பொது மருந்தே நிலைப்பட எனைஅன் றாண்டருள் அளித்த பலப்படு பொன்னம் பலத்திலே நடஞ்செய் புலப்படத் தருதற் கிதுதகு தருணம் | 9 |
3831 |
களிப்புறும் அடியேன் கையிலே கிடைத்த வெளிப்புறத் தோங்கும் விளக்கமே அகத்தே ஒளிப்பிலா தன்றே அளித்தசிற் பொதுவில் புளிப்பற இனித்தற் கிதுதகு தருணம் | 10 |
3832 |
மதிமண்ட லத்தமுதம் வாயார உண்டே பதிமண்ட லத்தரசு பண்ண - நிதிய நவநேய மாக்கும் நடராச னேயெஞ் சிவனே கதவைத் திற. | 1 |
3833 |
இந்தார் அருளமுதம் யானருந்தல் வேண்டுமிங்கே நந்தா மணிவிளக்கே ஞானசபை - எந்தாயே கோவே எனது குருவே எனையாண்ட தேவே கதவைத் திற. | 2 |
3834 |
சாகா அருளமுதம் தானருந்தி நான்களிக்க நாகா திபர்சூழ் நடராசா - ஏகா பவனே பரனே பராபரனே எங்கள் சிவனே கதவைத் திற. | 3 |
3835 |
அருளோங்கு தண்ணமுதம் அன்பால் அருந்தி மருள்நீங்கி நான்களித்து வாழப் - பொருளாந் தவநேயர் போற்றும் தயாநிதியே எங்கள் சிவனே கதவைத் திற. | 4 |
3836 |
வானோர்க் கரிதெனவே மாமறைகள் சாற்றுகின்ற ஞானோ தயஅமுதம் நானருந்த - ஆனாத் திறப்பா வலர்போற்றும் சிற்றம் பலவா சிறப்பா கதவைத் திற. | 5 |
3837 |
எல்லாமும் வல்லசித்தென் றெல்லா மறைகளுஞ்சொல் நல்லார் அமுதமது நானருந்த - நல்லார்க்கு நல்வாழ் வளிக்கும் நடராயா மன்றோங்கு செல்வா கதவைத் திற. | 6 |
3838 |
ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம் வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க ஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா தேவா கதவைத் திற. | 7 |
3839 |
ஈன உலகத் திடர்நீங்கி இன்புறவே ஞான அமுதமது நானருந்த - ஞான உருவே உணர்வே ஒளியே வெளியே திருவே கதவைத் திற. | 8 |
3840 |
திரையோ தசத்தே திகழ்கின்ற என்றே வரையோது தண்ணமுதம் வாய்ப்ப - உரைஓது வானேஎம் மானேபெம் மானே மணிமன்றில் தேனே கதவைத் திற. | 9 |
3841 |
சோதிமலை மேல்வீட்டில் தூய திருஅமுதம் மேதினிமேல் நான்உண்ண வேண்டினேன் - ஓதரிய ஏகா அனேகா எழிற்பொதுவில் வாழ்ஞான தேகா கதவைத் திற. | 10 |
3842 |
சீரிடம் பெறும்ஓர் திருச்சிற்றம் பலத்தே சேரிடம் அறிந்தே சேர்ந்தனன்257 கருணை யாரிடம் புகுவேன் யார்துணை என்பேன் போரிட முடியா தினித்துய ரொடுநான் | 1 |
257. சேரிடம் அறிந்து சேர் - ஆத்திசூடி. | ||
3843 |
போதுதான் விரைந்து போகின்ற தருள்நீ யாதுதான் புரிவேன் யாரிடம் புகுவேன் தீதுதான் புரிந்தேன் எனினும்நீ அதனைத் ஈதுதான் தந்தை மரபினுக் கழகோ | 2 |
3844 |
தந்தைநீ அலையோ தனயன்நான் அலனோ எந்தையே குருவே இறைவனே முறையோ சிந்தையே அறியார் போன்றிருந் தனையேல் சந்தையே புகுந்த நாயினில் கடையேன் | 3 |
3845 |
யாரினும் கடையேன் யாரினும் சிறியேன் பாரினும் பெரிதாம் பொறுமையோய் நீயே ஊரினும் புகுத ஒண்ணுமோ பாவி சேரினும் எனைத்தான் சேர்த்திடார் பொதுவாம் | 4 |
3846 |
அடாதகா ரியங்கள் செய்தனன் எனினும் விடாதவா றறிந்தே களித்திருக் கின்றேன் உடாதவெற் றரைநேர்ந் துயங்குவேன் ஐயோ படாதபா டெல்லாம் பட்டனன் அந்தப் | 5 |
3847 |
அறிந்திலை யோஎன் பாடெலாம் என்றே எறிந்திடா திந்தத் தருணமே வந்தாய் பிறிந்திடேம் சிறிதும் பிறிந்திடேம் உலகில் சிறந்திட உனக்கே தந்தனம் எனஎன் | 6 |
3848 |
களித்தென துடம்பில் புகுந்தனை எனது தெளித்தஎன் அறிவில் விளங்கினை உயிரில் தளிர்த்திடச் சாகா வரங்கொடுத் தென்றும் அளித்தனை எனக்கே நின்பெருங் கருணை | 7 |
3849 |
என்நிகர் இல்லா இழிவினேன் தனைமேல் பொன்இயல் வடிவும் புரைபடா உளமும் உன்னிய எல்லாம் வல்லசித் தியும்பேர் தன்னிகர் இல்லாத் தலைவனே நினது | 8 |
3850 |
சாற்றுவேன் எனது தந்தையே தாயே போற்றுவேன் திருச்சிற் றம்பலத் தாடும் தூற்றுவேன் அன்றி எனக்குநீ செய்த ஆற்றுவேன் ஆவி உடல்பொருள் எல்லாம் | 9 |
3851 |
சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது இதந்தரும் உளத்தில் இருந்தனம் உனையே பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப் சிதந்தரு சபையும் போற்றுக என்றாய் | 10 |
3852 |
சிவங்க னிந்தசிற் றம்பலத் தருள்நடம் செய்கின்ற பெருவாழ்வே நவங்க னிந்தமேல் நிலைநடு விளங்கிய நண்பனே அடியேன்றன் தவங்க னிந்ததோர் விண்ணப்பம் திருச்செவி தரித்தருள் புரிந்தாயே பவங்க னிந்தஇவ் வடிவமே அழிவுறாப் பதிவடி வாமாறே. | 1 |
3853 |
விளங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே களங்க மில்லதோர் உளநடு விளங்கிய கருத்தனே அடியேன்நான் விளம்பி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி வியந்தருள் புரிந்தாயே உளங்கொள் இவ்வடி விம்மையே மந்திர ஒளிவடி வாமாறே. | 2 |
3854 |
விஞ்சு கின்றசிற் றம்பலத் தருள்நடம் விளைக்கின்ற பெருவாழ்வே எஞ்சல் அற்றமா மறைமுடி விளங்கிய என்னுயிர்த் துணையேநான் அஞ்சல் இன்றியே செய்தவிண் ணப்பம்ஏற் றகங்களித் தளித்தாயே துஞ்சும் இவ்வுடல் அழிவுறா தோங்குமெய்ச் சுகவடி வாமாறே. | 3 |
3855 |
ஓங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் ஒளிர்கின்ற பெருவாழ்வே தேங்கு லாவிய தெள்ளமு தேபெருஞ் செல்வமே சிவமேநின் பாங்க னேன்மொழி விண்ணப்பம் திருச்செவி பதித்தருள் புரிந்தாயே ஈங்கு வீழுடல் என்றும்வீ ழாதொளிர் இயல்வடி வாமாறே. | 4 |
3856 |
இலங்கு கின்றசிற் றம்பலத் தருள்நடம் இடுகின்ற பெருவாழ்வே துலங்கு பேரருட் சோதியே சோதியுள் துலங்கிய பொருளேஎன் புலங்கொள் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தனைஇஞ்ஞான்றே அலங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறா அருள்வடி வாமாறே. | 5 |
3857 |
சிறந்த பேரொளித் திருச்சிற்றம் பலத்திலே திகழ்கின்ற பெருவாழ்வே துறந்த பேருளத் தருட்பெருஞ் சோதியே சுகப்பெரு நிலையேநான் மறந்தி டாதுசெய் விண்ணப்பம் திருச்செவி மடுத்தருள் புரிந்தாயே பிறந்த இவ்வுடல் என்றும்இங் கழிவுறாப் பெருமைபெற் றிடுமாறே. | 6 |
3858 |
வயங்கு கின்றசிற் றம்பலந் தன்னிலே வளர்கின்ற பெருவாழ்வே மயங்கு றாதமெய் அறிவிலே விளங்கிய மாமணி விளக்கேஇங் கியங்கு சிற்றடி யேன்மொழி விண்ணப்பம் ஏற்றருள் புரிந்தாயே தயங்கும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாத் தனிவடி வாமாறே. | 7 |
3859 |
தீட்டு கின்றசிற் றம்பலந் தன்னிலே திகழ்கின்ற பெருவாழ்வே காட்டு கின்றதோர் கதிர்நடு விளங்கிய கடவுளே அடியேன்நான் நீட்டி நின்றதோர் விண்ணப்பம் திருச்செவி நிறைத்தருள் புரிந்தாயே பூட்டும் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே. | 8 |
3860 |
தடையி லாதசிற் றம்பலந் தன்னிலே தழைக்கின்ற பெருவாழ்வே கடையி லாப்பெருங் கதிர்நடு விளங்கும்ஓர் கடவுளே அடியேன்நான் இடைவு றாதுசெய் விண்ணப்பம் திருச்செவிக் கேற்றருள் புரிந்தாயே புடையின் இவ்வுடல் எற்றையும் அழிவுறாப் பொன்வடி வாமாறே. | 9 |
3861 |
கையின் நெல்லிபோல் விளங்குசிற் றம்பலங் கலந்தருள் பெருவாழ்வே மெய்யி லேவிளைந் தோங்கிய போகமே மெய்ப்பெரும் பொருளேநான் ஐய மற்றுரைத் திட்டவிண் ணப்பம்ஏற் றளித்தனை இஞ்ஞான்றே செய்யும் இவ்வுடல் என்றுமிங் கழிவுறாச் சிவவடி வாமாறே. | 10 |
3862 |
நன்றே தருந்திரு நாடகம் நாடொறும் ஞானமணி மன்றே விளங்கப் புரிகின்ற ஆனந்த வார்கழலோய் இன்றே அருட்பெருஞ் சோதிதந் தாண்டருள் எய்துகணம் ஒன்றே எனினும் பொறேன்அருள் ஆணை உரைத்தனனே. | 1 |
3863 |
தற்சோதி என்னுயிர்ச் சத்திய சோதி தனித்தலைமைச் சிற்சோதி மன்றொளிர் தீபக சோதிஎன் சித்தத்துள்ளே நற்சோதி ஞானநல் நாடக சோதி நலம்புரிந்த பொற்சோதி ஆனந்த பூரண சோதிஎம் புண்ணியனே. | 2 |
3864 |
திரைகண்ட மாயைக் கடல்கடந் தேன்அருட் சீர்விளங்கும் கரைகண் டடைந்தனன் அக்கரை மேல்சர்க் கரைகலந்த உரைகண்ட தெள்ளமு துண்டேன் அருளொளி ஓங்குகின்ற வரைகண்ட தன்மிசை உற்றேன் உலகம் மதித்திடவே. | 3 |
3865 |
மனக்கேத மாற்றிவெம் மாயையை நீக்கி மலிந்தவினை தனக்கே விடைகொடுத் தாணவம் தீர்த்தருள் தண்ணமுதம் எனக்கே மிகவும் அளித்தருட் சோதியும் ஈந்தழியா இனக்கேண்மை யுந்தந்தென் உட்கலந் தான்மன்றில் என்னப்பனே. | 4 |
3866 |
வாதித்த மாயை வினையா ணவம்எனும் வன்மலத்தைச் சேதித்தென் உள்ளம் திருக்கோயி லாக்கொண்டு சித்திஎலாம் போதித் துடம்பையும் பொன்னுடம் பாக்கிநற் புத்தமுதும் சாதித் தருளிய நின்னருட் கியான்செயத் தக்கதென்னே. | 5 |
3867 |
செத்தார் எழுகெனச் சிந்தைசெய் முன்னஞ் சிரித்தெழவே இத்தா ரணியில் அருட்பெருஞ் சோதி எனக்களித்தாய் எத்தாலும் என்றும் அழியா வடிவுதந் தென்னுள்நின்னை வைத்தாய் மணிமன்ற வாணநின் பேரருள் வாய்மையென்னே. | 6 |
3868 |
ஆக்கல்ஒன் றோதொழில் ஐந்தையும் தந்திந்த அண்டபிண்ட வீக்கம்எல் லாம்சென்றுன் இச்சையின் வண்ணம் விளங்குகநீ ஏக்கமு றேல்என் றுரைத்தருட் சோதியும் ஈந்தெனக்கே ஊக்கமெ லாம்உற உட்கலந் தான்என் உடையவனே. | 7 |
3869 |
என்னேஎன் மீதெம் பெருமான் கருணை இருந்தவண்ணம் தன்னேர் இலாத அருட்பெருஞ் சோதியைத் தந்துலகுக் கன்னே எனவிளை யாடுக என்றழி யாதசெழும் பொன்னேர் வடிவும் அளித்தென் உயிரில் புணர்ந்தனனே. | 8 |
3870 |
அச்சோ என்என்று புகல்வேன்என் ஆண்டவன் அம்பலத்தான் எச்சோ தனையும் இயற்றாதென் னுட்கலந் தின்னருளாம் மெய்ச்சோதி ஈந்தெனை மேனிலைக் கேற்றி விரைந்துடம்பை இச்சோதி ஆக்கிஅழியா நலந்தந்த விச்சையையே. | 9 |
3871 |
வாழிஎன் ஆண்டவன் வாழிஎங் கோன்அருள் வாய்மைஎன்றும் வாழிஎம் மான்புகழ் வாழிஎன் நாதன் மலர்ப்பதங்கள் வாழிமெய்ச் சுத்தசன் மார்க்கப் பெருநெறி மாண்புகொண்டு வாழிஇவ் வையமும் வானமும் மற்றவும் வாழியவே. | 10 |