திருவருட்பா
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது
இரண்டாம் திருமுறை - மூன்றாம் பகுதி
பாடல்கள் (1544 - 1958)
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
.
In case of difficulties send an email request to
kalyan@geocities.com or
kumar@vt.edu
© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai
You are welcome to freely distribute this file, provided this
header page is kept intact.
1. முதல் திருமுறை ( பாடல்கள் 1-570) | மின்பதிப்பு 0018 நேரே செல்ல இங்கு தட்டுக. |
2. 1 இரண்டாம் திருமுறை முதல் பகுதி ( 571-1007) | மின்பதிப்பு 0018 நேரே செல்ல இங்கு தட்டுக. |
2.2. இரண்டாம் திருமுறை இரண்டாம் பகுதி (1007-1543) | இந்த மின்பதிப்பு 00136 -1 |
2.3. இரண்டாம் திருமுறை மூன்றாம் பகுதி (1544-1958) | மின்பதிப்பு 0136-2 /நேரே செல்ல இங்கு தட்டுக. |
3. மூன்றாம் திருமுறை (1959 - 2570) | மின்பதிப்பு 0124 நேரே செல்ல இங்கு தட்டுக. |
4. நான்காம் திருமுறை (2571 - 3028) | மின்பதிப்பு 0125 நேரே செல்ல இங்கு தட்டுக. |
5. ஐந்தாம் திருமுறை (3029 - 3266) | மின்பதிப்பு 0128 நேரே செல்ல இங்கு தட்டுக. |
6.1 ஆறாம் திருமுறை - முதற் பகுதி (3267 -3580) | மின்பதிப்பு 0130 நேரே செல்ல இங்கு தட்டுக. |
6.2 ஆறாம் திருமுறை - இரண்டாம் பகுதி (3872 - 4614) |
மின்பதிப்பு 0135 நேரே செல்ல இங்கு தட்டுக. |
6.3 ஆறாம் திருமுறை - மூன்றாம் பகுதி (4615 - ) | மின்பதிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை |
7. திருஅருட்பா பல்வகைய தனிப் பாடல்கள் ( 163 ) |
மின்பதிப்பு 0135 நேரே செல்ல இங்கு தட்டுக. |
1544 |
வெள்ளச் சடையார் விடையார்செவ் உள்ளத் துறைவார் நிறைவார்நல் வள்ளற் குணத்தார் திருப்பவனி விள்ளற் குள்ளே மனம்என்னை | 1 |
1545. | அந்தார் அணியும் செஞ்சடையார் உந்தா நின்ற வெண்ணகையார் வந்தார் என்றார் அந்தோநான் மந்தா கினிபோல் மனம்என்னை | 2 |
1546. | பொன்னேர் சடையார் கீள்உடையார் தென்னேர் பொழில்சூழ் ஒற்றியூர்த் இன்னே வந்தார் என்றார்நான் முன்னே மனம்என் தனைவிடுத்து | 3 |
1547. | காண இனியார் என்இரண்டு ஊணின் நுகர்ந்தார் உயர்ந்தார்நல் மாண வீதி வருகின்றார் நாண எனைவிட் டென்மனந்தான் | 4 |
1548. | செழுந்தெண் கடற்றெள் அமுதனையார் கொழுந்தண் பொழில்சூழ் ஒற்றியினார் எழுந்திங் கவிழ்ந்த கலைபுனைந்தங் அழுந்து நெஞ்சம் விழுந்துகூத் | 5 |
1549. | சால மாலும் மேலும்இடந் சேலும் புனலும் சூழ்ஒற்றித் பாலுந் தேனுங் கலந்ததெனப் மேலுங் கேட்கு முன்னமனம் | 6 |
1550. | பின்தாழ் சடையார் தியாகர்எனப் மன்றார் நடத்தார் ஒற்றிதனில் நன்றாத் துகிலைத் திருத்துமுனம் மென்தார் வாங்க மனம்என்னை | 7 |
1551. | கண்ணார் நுதலார் மணிகண்டர் பெண்ணார் பாகர் தியாகர்எனப் தண்ணார் பொழில்சூழ் ஒற்றிதனில் நண்ணா முன்னம் என்மனந்தான் | 8 |
1552. | ஈமப் புறங்காட் டெரியாடும் சேமப் புலவர் தொழும்ஒற்றித் வாமப் பாவை யொடும்பவனி காமப் பறவை போல்என்மனம் | 9 |
1553. | சூலப் படையார் பூதங்கள் சீலப் பதியார் திருஒற்றித் நீலக் களத்தார் திருப்பவனி சாலப் பசித்தார் போல்மனந்தான் | 10 |
1554. |
காது நடந்த கண்மடவாள் தூது நடந்த பெரியவர்சிற் வாது நடந்தான் செய்கின்றோர் போது நடந்த தென்றேனெப் | 1 |
1555. | கச்சை யிடுவார் படவரவைக் பச்சை யிடுவா ரொற்றியுள்ளார் இச்சை யிடுவா ருண்டியென்றா பிச்சை யிடுவா யென்றார்நான் | 2 |
1556. | கருதற் கரியார் கரியார்முன் மருதத் துறைவார் திருவொற்றி தருதற் கென்பா லின்றுவந்தீ வருதற் குரியீர் வாருமென்றேன் | 3 |
1557. | கல்லை வளைக்கும் பெருமானார் எல்லை வளைக்குந் தில்லையுள்ளா அல்லை வளைக்குங் குழலன்ன இல்லை வளைக்கு மென்றார்நா | 4 |
1558. | வெற்றி யிருந்த மழுப்படையார் பெற்றி யிருந்த மனத்தர்தமுட் சுற்றி யிருந்த பெண்களெல்லாஞ் சொல்லி நகைக்க வருகணைந்தார் ஒற்றி யிருமென் றுரைத்தேனோ | 5 |
1559. | விண்டங் கமரர் துயர்தவிர்க்கும் வண்டங் கிசைக்கும் பொழிலொற்றி தண்டங் கழற்கு நிகரானீர் கண்டங் கறுத்தா யென்றார்நீர் | 6 |
1560. | விற்கண் டாத நுதன்மடவாள் சொற்கண் டாத புகழொற்றித் நிற்கண் டார்கண் மயலடைவா கற்கண் டாமென் றுரைத்தேனான் | 7 |
1561. | விடையார் கொடிமே லுயர்த்தருளும் உடையா ரொற்றி யூரமர்ந்தா இடையா வைய மென்றார்நா கடையா ரளியா ரென்றார்கட் | 8 |
1562. | நாடொன் றியசீர்த் திருவொற்றி ஈடொன் றில்லா ரென்மனையுற் மாடொன் றெங்கே யென்றேனுன் காடொன் றுடையீ ரென்றேன்செங் | 9 |
1563. | சொல்லா லியன்ற தொடைபுனைவார் அல்லா லியன்ற மனத்தார்பா வல்லா லியன்ற முலையென்றார் கல்லா லியன்ற தென்றார்முன் | 10 |
1564. |
தில்லை வளத்தார் அம்பலத்தார் கல்லை வளைத்தார் என்றன்மனக் எல்லை வளைத்தார் தியாகர்தமை ஒல்லை வளைத்துக் கண்டேன்நான் | 1 |
1565. | இருந்தார் திருவா ரூரகத்தில் பொருந்தார் கொன்றைப் பொலன்பூந்தார் விருந்தார் திருந்தார் புரமுன்தீ தருந்தார் காம மருந்தார்இத் | 2 |
1566. | தருவார் தருவார் செல்வமுதல் மருவார் தமது மனமருவார் திருவார் புயனும் மலரோனும் வருவார் வருவார் எனநின்று | 3 |
1567. | வந்தார் அல்லர் மாதேநீ தந்தார் அல்லல் தவிர்ந்தோங்கத் சந்தார் சோலை வளர்ஒற்றித் பரிசே தொன்றும் பார்த்திலமே. | 4 |
1568. | இலமே செறித்தார் தாயர்இனி நலமே தருவார் போல்வந்தென் உலமே அனைய திருத்தோளார் வலமே வலம்என்அ வலம்அவலம் | 5 |
1569. | வழுத்தார் புரத்தை எரித்தார்நல் செழுத்தார் மார்பர் திருஒற்றித் கழுத்தார் விடத்தார் தமதழகைக் பழுத்தார் தம்மைக் கலந்திடநற் | 6 |
1570. | பாரா திருந்தார் தமதுமுகம் சேரா திருந்தார் திருஒற்றித் வாரா திருந்தார் இன்னும்இவள் தாரா திருந்தார் சலமகளைத் | 7 |
1571. | சடையில் தரித்தார் ஒருத்திதனைத் புடையில் தரித்தார் மகளேநீ கடையில் தரித்த விடம்அதனைக் இடையில் தரித்தார் ஒற்றியூர் | 8 |
1572. | உளத்தே இருந்தார் திருஒற்றி களத்தே வதிந்தார் அவர்என்றன் இளத்தே மொழியாய் ஆதலினால் வளத்தே மனத்தும் புகுகின்றார் | 9 |
1573. | வருந்தேன் மகளீர் எனைஒவ்வார் தருந்தேன் அமுதம் உண்டென்றும் திருந்தேன் மணாளர் எனைப்பிரியார் மருந்தேன் மையற் பெருநோயை | 10 |
1574. |
மாடொன் றுடையார் உணவின்றி ஓடொன் றுடையார் ஒற்றிவைத்தார் காடொன் றுடையார் கண்டமட்டுங் ஈடொன் றுடையார் மகளேநீ | 1 |
1575. . | பித்தர் எனும்பேர் பிறங்கநின்றார் பத்தர் தமக்குப் பணிசெய்வார் சித்தர் திருவாழ் ஒற்றியினார் எத்தர் அன்றோ மகளேநீ | |
1576. . | கடுத்தாழ் களத்தார் கரித்தோலார் உடுத்தார் முன்ஓர் மண்ணோட்டை தொடுத்தார் பாம்பும் புலியும்மெச்சித் எடுத்தார் அன்றோ மகளேநீ | |
1577.. | உரப்பார் மிசையில் பூச்சூட கரப்பார் மலர்தூ வியமதனைக் வரப்பார் மிசைக்கண் வாழ்ந்திருக்க இரப்பார் அன்றோ மகளேநீ | |
1578. . | கருதும் அவரை வெளிக்கிழுப்பார் மருதில் உறைவார் ஒற்றிதனில் பொருது முடிப்பார் போல்நகைப்பார் எருதில் வருவார் மகளேநீ | |
1579. . | ஆக்கம் இல்லார் வறுமையிலார் தூக்கம் இல்லார் சுகம்இல்லார் வீக்கம் இல்லார் குடும்பமது ஏக்கம் இல்லார் மகளேநீ | |
1580.. | ஊரும் இல்லார் ஒற்றிவைத்தார் பேரும் இல்லார் எவ்விடத்தும் நேரும் இல்லார் தாய்தந்தை யாரும் இல்லார் மகளேநீ | |
1581. . | தங்கு மருப்பார் கண்மணியைத் துங்கும் அருட்கார் முகில்அனையார் இங்கும் இருப்பார் அங்கிருப்பார் எங்கும் இருப்பார் மகளேநீ | |
1582. . | துத்திப் படத்தார் சடைத்தலையார் முத்திக் குடையார் மண்எடுப்பார் புத்திக் குரிய பத்தர்கள்தம் எத்திப் பறிப்பார் மகளேநீ | |
1583. | மாறித் திரிவார் மனம்அடையார் வீறித் திரிவார் வெறுவெளியின் கூறித் திரிவார் குதிரையின்மேற் டேறித் திரிவார் மகளேநீ |
1584. |
தேனார் கமலத் தடஞ்சூழும் வானார் அமரர் முனிவர்தொழ தானார் வங்கொண் டகமலரத் கானார் அலங்கற் பெண்ணேநான் | 1 |
1585. | திருமால் வணங்கும் ஒற்றிநகர் கருமால் அகற்றுந் தொண்டர்குழாம் மருமாண் புடைய மனமகிழ்ந்து பெருமான் வடுக்கண் பெண்ணேநான் | 2 |
1586. | சேல்ஆர் தடஞ்சூழ் ஒற்றிநகர் ஆல்ஆர் களமேல் விளங்குமுகம் நால்ஆ ரணஞ்சூழ் வீதியிடை பால்ஆர் குதலைப் பெண்ணேநான் | 3 |
1587. | செல்வந் துறழும் பொழில்ஒற்றித் வில்வந் திகழும் செஞ்சடைமின் சொல்வந் தோங்கக் கண்டுநின்று அல்வந் தளகப் பெண்ணேநான் | 4 |
1588. | சேவார் கொடியார் ஒற்றிநகர் பூவார் கொன்றைப் புயங்கள்மனம் ஓவாக் களிப்போ டகங்குளிர பாவார் குதலைப் பெண்ணேநான் | 5 |
1589. | சிற்றம் பலத்தார் ஒற்றிநகர் உற்றங் குவந்தோர் வினைகளெலாம் சுற்றுங் கண்கள் களிகூரத் முற்றுங் கனிவாய்ப் பெண்ணேநான் | 6 |
1590. | சிந்தைக் கினியார் ஒற்றிநகர் சந்தத் தடந்தோள் கண்டவர்கள் முந்தப் புகுந்து புளகமுடன் கந்தக் குழல்வாய்ப் பெண்ணே நான் | 7 |
1591. | தென்னஞ் சோலை வளர்ஒற்றி பின்னுஞ் சடைமேல் பிறைவிளங்கிப் மன்னுங் கரங்கள் தலைகுவித்து துன்னுந் துவர்வாய்ப் பெண்ணேநான் | 8 |
1592. | சிந்தா குலந்தீர்த் தருள்ஒற்றி வந்தார் கண்டார் அவர்மனத்தை நந்தா மகிழ்வு தலைசிறப்ப பந்தார் மலர்க்கைப் பெண்ணேநான் | 9 |
1593. | செக்கர்ச் சடையார் ஒற்றிநகர்ச் மிக்கற் புதவாண் முகத்தினகை மக்கட் பிறவி எடுத்தபயன் நக்கற் கியைந்த பெண்ணேநான் | 10 |
1594. |
மாதர் மணியே மகளேநீ வேதர் அனந்தர் மால்அனந்தர் நாதர் நடன நாயகனார் கோதர் அறியாத் தியாகர்தமைக் | 1 |
1595. | திருவில் தோன்றும் மகளேநீ மருவில் தோன்றும் கொன்றையந்தார் கருவில் தோன்றும் எங்கள்உயிர் குருவிற் றோன்றும் தியாகர்தமைக் | 2 |
1596. | என்னா ருயிர்போல் மகளேநீ பொன்னார் புயனும் மலரோனும் தென்னார் ஒற்றித் திருநகரார் கொன்னார் சூலப் படையவரைக் | 3 |
1597. | சேலை நிகர்கண் மகளேநீ மாலை அயனை வானவரை வேலை விடத்தை மிடற்றணிந்தார் கோலை அளித்தார் அவர்தம்மைக் | 4 |
1598. | தேனேர் குதலை மகளேநீ மானேர் கரத்தார் மழவிடைமேல் பானேர் நீற்றர் பசுபதியார் கோனேர் பிறையார் அவர்தம்மைக் | 5 |
1599. | வில்லார் நுதலாய் மகளேநீ கல்லார் உள்ளம் கலவாதார் வில்லார் விசையற் கருள்புரிந்தார் கொல்லா நெறியார் அவர்தம்மைக் | 6 |
1600. | அஞ்சொற் கிளியே மகளேநீ வெஞ்சொற் புகலார் வஞ்சர்தமை கஞ்சற் கரியார் திருஒற்றிக் கொஞ்சத் தருவார் அவர்தம்மைக் | 7 |
1601. | பூவாய் வாட்கண் மகளேநீ சேவாய் விடங்கப் பெருமானார் காவாய்ந் தோங்கும் திருஒற்றிக் கோவாய் நின்றார் அவர்தம்மைக் | 8 |
1602. | மலைநேர் முலையாய் மகளேநீ தலைநேர் அலங்கல் தாழ்சடையார் இலைநேர் தலைமுன் றொளிர்படையார் குலைநேர் சடையார் அவர்தம்மைக் | 9 |
1603. | மயிலின் இயல்சேர் மகளேநீ வெயிலின் இயல்சேர் மேனியினார் பயிலின் மொழியாள் பாங்குடையார் குயிலிற் குலவி அவர்தம்மைக் | 10 |
1604. |
உள்ளார் புறத்தார் ஒற்றிஎனும் வள்ளால் என்று மறைதுதிக்க எள்ளா திருந்த பெண்களெலாம் தெள்ளார் அமுதே என்னடிநான் | 1 |
1605. | மாலே றுடைத்தாங் கொடிஉடையார் பாலே றணிநீற் றழகர்அவர் கோலே றுண்ட மதன்கரும்பைக் சேலே றுண்கண் என்னடிநான் | 2 |
1606. | பொய்யர் உளத்துப் புகுந்தறியார் ஐயர் திருவாழ் ஒற்றிநகர் வைய மடவார் நகைக்கின்றார் செய்ய முகத்தாய் என்னடிநான் | 3 |
1607. | நந்திப் பரியார் திருஒற்றி சந்திப் பரியார் என்அருமைத் அந்திப் பொழுதோ வந்ததினி சிந்திப் புடையேன் என்னடிநான் | 4 |
1608. | என்ஆ ருயிர்க்கோர் துணையானார் பொன்னார் ஒற்றி நகர்அமர்ந்தார் ஒன்னார் எனவே தாயும்எனை தென்னார் குழலாய் என்னடிநான் | 5 |
1609. | மாணி உயிர்காத் தந்தகனை காணி உடையார் உலகுடையார் பேணி வாழாப் பெண்எனவே சேணின் றிழிந்தாய் என்னடிநான் | 6 |
1610. | வன்சொற் புகலார் ஓர்உயிரும் இன்சொற் புகல்வார் ஒற்றியுளார் புன்சொற் செவிகள் புகத்துயரம் தென்சொற் கிளியே என்னடிநான் | 7 |
1611. | எட்டிக் கனியும் மாங்கனிபோல் தட்டிற் பொருந்தார் ஒற்றியில்வாழ் மட்டிற் பொலியும் மலர்க்கணைசெல் தெட்டிற் பொலியும் விழியாய்நான் | 8 |
1612. | காலை மலர்ந்த கமலம்போல் சோலை மலர்ந்த ஒற்றியினார் மாலை மலர்ந்த மையல்நோய் சேலை விழியாய் என்னடிநான் | 9 |
1613 | உலகம் உடையார் என்னுடைய அலகில் புகழார் என்தலைவர் கலகம் உடையார் மாதர்எலாம் திலக முகத்தாய் என்னடிநான் | 10 |
1614. | மாலும் அறியான் அயன்அறியான் காலும் அறியார் ஒற்றிநிற்குங் கோலும் மகளிர் அலர்ஒன்றோ சேலுண் விழியாய் என்னடிநான் | 11 |
1615. | உந்து மருத்தோ டைம்பூதம் இந்து மிருத்தும் சடைத்தலையார் சந்து பொறுத்து வார்அறியேன் சிந்துற் பவத்தாய் என்னடிநான் | 12 |
1616. | ஆடல் அழகர் அம்பலத்தார் ஊடல் அறியார் ஒற்றியினார் வாடல் எனவே எனைத்தேற்று தேடல் அறியேன் என்னடிநான் | 13 |
1617. | தொழுது வணங்கும் சுந்தரர்க்குத் அழுது வணங்கும் அவர்க்குமிக பொழுது வணங்கும் இருண்மாலைப் செழுமை விழியாய் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே. | 14 |
1618. | பாவம் அறுப்பார் பழிஅறுப்பார் கோவம் அறுப்பார் ஒற்றியில்என் தூவ மதன்ஐங் கணைமாதர் தேவ மடவாய் என்னடிநான் | 15 |
1619. | உயிர்க்குள் உயிராய் உறைகின்றோர் செயிர்க்குள் அழுத்தார் மணிகண்டத் வெயிற்கு மெலிந்த செந்தளிர்போல் செயற்கை மடவாய் என்னடிநான் | 16 |
r> 1620. | ஊனம் அடையார் ஒற்றியினார் கானம் உடையார் நாடுடையார் மானம் உடையார் எம்முறவோர் தீனம் அடையாய் என்னடிநான் | 17 |
1621. | மலையை வளைத்தார் மால்விடைமேல் கலையை வளைத்தார் ஒற்றியில்என் சிலையை வளைத்தான் மதன்அம்பு திலக நுதலாய் என்னடிநான் | 18 |
1622. | பிரமன் தலையில் பலிகொள்ளும் உரமன் னியசீர் ஒற்றிநகர் அரமன் னியவேற் படையன்றோ திரமன் னுகிலேன் என்னடிநான் | 19 |
1623 | பவள நிறத்தார் திருஒற்றிப் தமியேன் தன்னைச் சார்ந்திலரே | 20 |
1624 | வண்டார் கொன்றை வளர்சடையார் உண்டார் ஒற்றி யூர்அமர்ந்தார் கண்டார் கண்ட படிபேசக் செண்டார் முலையாய் என்னடிநான் | 21 |
1625. | உணவை இழந்தும் தேவர்எலாம் கணவர் அடியேன் கண்அகலாக் குணவர் எனினும் தாய்முதலோர் திணிகொள் முலையாய் என்னடிநான் | 22 |
1626. | வாக்குக் கடங்காப் புகழுடையார் நோக்குக் கடங்கா அழகுடையார் ஊக்க மிகும்ஆர் கலிஒலிஎன் தேக்கங் குழலாய் என்னடிநான் | 23 |
1627. | தரையிற் கீறிச் சலந்தரனைச் வரையற் களித்தார் திருஒற்றி கரையிற் புணர்ந்த நாரைகளைக் திரையிற் புணர்ந்தேன் என்னடிநான் | 24 |
1628. | பெற்றம் இவரும் பெருமானார் உற்ற சிவனார் திருஒற்றி எற்றென் றுரைப்பேன் செவிலிஅவள் செற்றம் ஒழியாள் என்னடிநான் | 25 |
1629. | போக முடையார் பெரும்பற்றப் யோக முடையார் வளர்ஒற்றி சோகம் உடையேன் சிறிதேனும் தேகம் அயர்ந்தேன் என்னடிநான் | 26 |
1630. | தாமப் புயனார் சங்கரனார் ஓமப் புகைவான் உறும்ஒற்றி காமப் பயலோ கணைஎடுத்தான் சேமக் குயிலே என்னடிநான் | 27 |
1631. | ஆரூர் உடையார் அம்பலத்தார் ஊரூர் புகழும் திருஒற்றி வாரூர் முலைகள் இடைவருத்த சீரூர் அணங்கே என்னடிநான் | 28 |
1632. | காலங் கடந்தார் மால்அயன்தன் ஞாலங் கடந்த திருஒற்றி சாலங் கடந்த மனந்துணையாய்த் சீலங் கடந்தேன் என்னடிநான் | 29 |
1633. | சங்கக் குழையார் சடைமுடியார் செங்கட் பணியார் திருஒற்றித் மங்கைப் பருவம் மணமில்லா திங்கள் முகத்தாய் என்னடிநான் | 30 |
1634. |
நந்தி மகிழ்வாய்த் தரிசிக்க அந்தி நிறத்தார் திருஒற்றி புந்தி இலள்என் றணையாரோ சிந்தை மகிழக் குறமடவாய் | 1 |
1635. | தரும விடையார் சங்கரனார் ஒருமை அளிப்பார் தியாகர்எனை மருவ நாளை வருவாரோ கருமம் அறிந்த குறமடவாய் | 2 |
1636. | ஆழி விடையார் அருளுடையார் ஊழி வரினும் அழியாத வாழி என்பால் வருவாரோ தோழி அனைய குறமடவாய் | 3 |
1637 | அணியார் அடியார்க் கயன்முதலாம் பணியார் ஒற்றிப் பதிஉடையார் தணியாக் காதல் தவிர்ப்பாரோ குணியா எழில்சேர் குறமடவாய் | 4 |
1638. | பொன்னார் புயத்துப் போர்விடையார் ஒன்னார் புரந்தீ உறநகைத்தார் என்னா யகனார் எனைமருவல் மின்னார் மருங்குல் குறமடவாய் | 5 |
1639. | பாலிற் றெளிந்த திருநீற்றர் ஆலிற் றெளிய நால்வர்களுக் மாலிற் றெளியா நெஞ்சகத்தேன் சேலிற் றெளிகட் குறப்பாவாய் | 6 |
1640. | நிருத்தம் பயின்றார் நித்தியனார் ஒருத்தர் திருவாழ் ஒற்றியினார் பொருத்தம் அறிந்தே புணர்வாரோ பொருத்தம் பாரா தணைவாரோ | 7 |
1641. | கமலன் திருமால் ஆதியர்கள் விமலர் திருவாழ் ஒற்றியிடை அமலர் அவர்தாம் என்மனைக்கின் தமல மகன்ற குறப்பாவாய் | 8 |
1642. | வன்னி இதழி மலர்ச்சடையார் உன்னி உருகும் அவர்க்கெளியார் கன்னி அழித்தார் தமைநானுங் துன்னி மலைவாழ் குறமடவாய் | 9 |
1643 | கற்றைச் சடைமேல் கங்கைதனைக் பொற்றைப் பெருவிற் படைஉடையார் இற்றைக் கடியேன் பள்ளியறைக் சுற்றுங் கருங்கட் குறமடவாய் | 10 |
1644. | அரவக் கழலார் கருங்களத்தார் பரவப் படுவார் திருஒற்றிப் இரவு வருமுன் வருவாரோ குரவ மணக்குங் குறமடவாய் | 11 |
திருவொற்றியூர்
1645. | பூணா அணிபூண் புயமுடையார் ஊணா உவந்தார் திருஒற்றி நீணால் இருந்தார் அவர்இங்கே காணா தயர்ந்தேன் என்னடிநான் | 1 |
1646. | ஓட்டில் இரந்துண் டொற்றியிடை ஆட்டி நடிப்பார் ஆலயத்தின் ஏட்டில் அடங்காக் கையறவால் காட்டி மறைத்தார் என்னடிநான் | 2 |
1647. | ஈதல் ஒழியா வண்கையினார் ஓதல் ஒழியா ஒற்றியில்என் ஆதல் ஒழியா எழில்உருக்கொண் காதல் ஒழியா தென்னடிநான் | 3 |
1648. | தொண்டு புரிவோர் தங்களுக்கோர் வண்டு புரியுங் கொன்றைமலர் உண்டு புரியுங் கருணையினார் கண்டுங் காணேன் என்னடிநான் | 4 |
1649. | அடியர் வருந்த உடன்வருந்தும் நெடிய மாலுங் காணாத வடியல் அறியா அருள்காட்டி கடிய அயர்ந்தேன் என்னடிநான் | 5 |
1650. | கொற்றம் உடையார் திருஒற்றிக் பொற்றை மணித்தோட் புயங்காட்டிப் குற்றம் அறியேன் மனநடுக்கங் கற்றிண் முலையாய் என்னடிநான் | 6 |
1651. | ஆல நிழற்கீழ் அன்றமர்ந்தார் நீல மிடற்றார் திருஒற்றி கோல நிகழக் கண்டேன்பின் காலம் அறியேன் என்னடிநான் | 7 |
1652. | சலங்கா தலிக்கும் தாழ்சடையார் நிலங்கா தலிக்கும் திருஒற்றி விலங்கா தவரைத் தரிசித்தேன் கலங்கா நின்றேன் என்னடிநான் | 8 |
1653. | நிரந்தார் கங்கை நீள்சடையார் திருவாழ் ஒற்றித் தியாகர்அவர் பார்த்தேன் மீட்டும் பார்ப்பதன்முன் கனவோ நனவோ கண்டதுவே. | 9 |
1654. | அளித்தார் உலகை அம்பலத்தில் ஆடி வினையால் ஆட்டிநின்றார் தமது வடிவம் காட்டியுடன் உழலா நின்றேன் ஒண்தொடிக்கைக் கனவோ நனவோ கண்டதுவே. | 10 |
1655. |
மந்தா கினிவான் மதிமத்தம் நுந்தா விளக்கின் சுடர்அனையார் உந்தா ஒலிக்கும் ஓதமலி தந்தார் மையல் என்னோஎன் | 1 |
1656. | பூமேல் அவனும் மால்அவனும் சேமேல் வருவார் திருஒற்றித் தேமேல் அலங்கல் முலைஅழுந்தச் தாமேல் அழற்பூத் தாழாதென் | 2 |
1657. | கருணைக் கொருநேர் இல்லாதார் அருணைப் பதியார் ஆமாத்தூர் இருணச் சியமா மணிகண்டர் தருணத் தின்னும் சேர்ந்திலர்என் சகியே இனிநான் சகியேனே. | 3 |
1658. | ஆரா அமுதாய் அன்புடையோர் தீரா வினையும் தீர்த்தருளும் பாரார் புகழும் திருஒற்றிப் தாரார் இன்னும் என்செய்கேன் | 4 |
1659. | துதிசெய் அடியர் தம்பசிக்குச் நதிசெய் சடையார் திருஒற்றி மதிசெய் துயரும் மதன்வலியும் சதிசெய் தனரோ என்னடிஎன் சகியே இனிநான் சகியேனே. | 5 |
1660. | எங்கள் காழிக் கவுணியரை திங்கள் அணியும் செஞ்சடையார் அங்கள் அணிபூந் தார்ப்புயத்தில் தங்கள் அலரோ தாழாதென் | 6 |
1661. | காவி மணந்த கருங்களத்தார் ஆவி அனையார் தாய்அனையார் பூவின் அலங்கல் புயத்தில்எனைப் தாவி வருமே என்செயுமோ | 7 |
1662. | மலஞ்சா திக்கும் மக்கள்தமை வலஞ்சா திக்கும் பாரிடத்தார் நிலஞ்சா திக்கும் ஒற்றியினார் சலஞ்சா தித்தார் என்னடிஎன் சகியே இனிநான் சகியேனே. | 8 |
1663. | நாக அணியார் நக்கர்எனும் நாமம்உடையார் நாரணன்ஓர் பாகம் உடையார் மலைமகள்ஓர் பாங்கர் உடையார் பசுபதியார் யோகம் உடையார் ஒற்றியுளார் உற்றார் அல்லர் உறுமோக தாகம் ஒழியா தென்செய்கேன் | 9 |
1664. | தீர்ந்தார் தலையே கலனாகச் தேர்ந்தார் தம்மைப் பித்தடையச் சேர்ந்தார் அல்லர் இன்னும்எனைத் சார்ந்தால் அதுதான் என்செயுமோ சகியே இனிநான் சகியேனே. | 10 |
1665. | ஆயும் படிவத் தந்தணனாய் தோயும் கமலத் திருவடிகள் ஏயும் பெருமை ஒற்றியுளார் தாயும் தமரும் நொடிக்கின்றார் | 11 |
1666. |
பொன்னென் றொளிரும் புரிசடையார் மன்னென் றுலகம் புகழ்ஒற்றி மின்னென் றிலங்கு மாதரெலாம் இன்னென் றறியேன் அவரழகை |
1667. | அள்ளிக் கொடுக்கும் கருணையினார் வள்ளிக் குவந்தோன் தனைஈன்ற துள்ளிக் குதித்தென் மனம்அவரைச் எள்ளிக் கணியா அவரழகை |
1668. | அனத்துப் படிவம் கொண்டயனும் வனத்துச் சடையார் திருஒற்றி மனத்துக் கடங்கா தாகில்அதை இனத்துக் குவப்பாம் அவரழகை |
1669. | கொழுதி அளிதேன் உழுதுண்ணும் வழுதி மருகர் திருஒற்றி பழுதில் அவனாந் திருமாலும் எழுதி முடியா அவரழகை |
1670. | புன்னை இதழிப் பொலிசடையார் போக யோகம் புரிந்துடையார் வாணர் பவனி வரக்கண்டேன் உவகை பெருக உற்றுநின்ற என்னென் றுரைப்ப தேந்திழையே.5 |
1671 | சொல்லுள் நிறைந்த பொருளானார் மல்லல் வயற்சூழ் திருஒற்றி கல்லும் மரமும் ஆனந்தக் கண்ணீர் கொண்டு கண்டதெனில் என்னென் றுரைப்ப தேந்திழையே. 6 |
1672. | நீர்க்கும் மதிக்கும் நிலையாக பன்மா தவர்க்கும் பண்ணவர்க்கும் யார்க்கும் அடங்கா அவரழகை |
1673. | கலக அமணக் கைதவரைக் வலகை குவித்துப் பாடும்ஒற்றி உலக நிகழ்வைக் காணேன்என் இலகும் அவர்தந் திருஅழகை |
1674. | கண்ணன் அறியாக் கழற்பதத்தார் வாணர் பவனி வரக்கண்டேன் நாட்டம் அடைந்து நின்றனடி என்னென் றுரைப்ப தேந்திழையே. 9 |
1675. | மாழை மணித்தோள் எட்டுடையார் வாணர் பவனி வரக்கண்டேன் யாரும் மயங்கிக் கலைஅவிழ்ந்தார் என்னென் றுரைப்ப தேந்திழையே. 10 |
திருவொற்றியூர்
1676. |
பொன்னஞ் சிலையால் புரம்எறித்தார் பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார் முன்நஞ் சருந்தும் முக்கணனார் மூவர் அறியா முதல்வர்அவர் இன்னஞ் சிலநாள் சென்றிடுமோ இலதேல் இன்று வருவாரோ உன்னஞ் சிறந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 1 | |
1677. | பெற்றி அறியாப் பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெறஅறியார் புற்றின் அரவார் கச்சைஉடைப் புனிதர் என்னைப் புணரும்இடம் தெற்றி மணிக்கால் விளங்குதில்லைச் சிற்றம் பலமோ அன்றிஇந்த ஒற்றி நகரோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 2 | |
1678. | அளித்து மூன்று பிள்ளைகளால் அகிலம் நடக்க ஆட்டுவிப்பார் தெளித்து நதியைச் சடைஇருத்தும் தேவர் திருவாழ் ஒற்றியுளார் களித்து மாலை கொடுப்பாரோ கள்ளி எனவே விடுப்பாரோ ஒளித்தொன் றுரையீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 3 | |
1679. | எண்தோள் இலங்கும் நீற்றணிய ரியார்க்கும் இறைவர் எனைஉடையார் வண்டோ லிடும்பூங் கொன்றைஅணி மாலை மார்பர் வஞ்சமிலார் தண்தோய் பொழில்சூழ் ஒற்றியினார் தமக்கும் எனக்கும் மணப்பொருத்தம் உண்டோ இலையோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 4 | |
1680. | தவர்தாம் வணங்கும் தாளுடையார் தாய்போல் அடியர் தமைப்புரப்பார் பவர்தாம் அறியாப் பண்புடையார் பணைசூழ் ஒற்றிப் பதிஅமர்ந்தார் அவர்தாம் மீண்டுற் றணைவாரோ அன்றி நான்போய் அணைவேனோ உவர்தாம் அகற்றும் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 5 | |
1681. | பைத்த அரவப் பணிஅணிவார் பணைசூழ் ஒற்றிப் பதிமகிழ்வார் மைத்த மிடற்றார் அவர்தமக்கு மாலை இடவே நான்உளத்தில் வைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியா தழிந்திடுமோ உய்த்த மதியால் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 6 | |
1682. | தக்க விதியின் மகத்தோடும் தலையும் அழித்தார் தண்அளியார் மிக்க வளஞ்சேர் திருவொற்றி மேவும் பரமர் வினையேன்தன் துக்கம் அகலச் சுகம்அளிக்கும் தொடர்பும் உண்டோ இலையோதான் ஒக்க அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 7 | |
1683. | வெண்மை நீற்றர் வெள்ளேற்றர் வேத கீதர் மெய்உவப்பார் வண்மை உடையார் ஒற்றியினார் மருவ மருவி மனமகிழ்ந்து வண்மை அகலா தருட்கடல்நீ ராடு வேனோ ஆடேனோ உண்மை அறிந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. 8 | |
1684. | ஆர்த்து மலிநீர் வயல்ஒற்றி அமர்ந்தார் மதியோ டரவைமுடிச் சேர்த்து நடிப்பார் அவர்தமைநான் தேடி வலியச் சென்றிடினும் பார்த்தும் பாரா திருப்பாரோ பரிந்து வாஎன் றுரைப்பாரோ ஓர்த்து மதிப்பீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. | 9 |
1685. | அள்ள மிகும்பேர் அழகுடையார் ஆனை உரியார் அரிக்கரியார் வெள்ள மிகும்பொன் வேணியினார் வியன்சேர் ஒற்றி விகிர்தர் அவர் கள்ள முடனே புணர்வாரோ காத லுடனே கலப்பாரோ உள்ளம் அறியேன் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே. | 10 |
1686. |
விடையார் விடங்கப் பெருமானார் வெள்ளச் சடையார் வெண்ணகையால் அடையார் புரங்கள் எரித்தழித்தார் அவரே இந்த அகிலமெலாம் உடையார் என்று நினைத்தனைஊர் ஒற்றி அவர்க்கென் றுணர்ந்திலையோ இடையா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. | 1 |
1687. | கருவாழ் வகற்றும் கண்நுதலார் கண்ணன் அயனும் காண்பரியார் திருவாழ் ஒற்றித் தேவர்எனும் செல்வர் அவரே செல்வமதில் பெருவாழ் வுடையார் எனநினைத்தாய் பிச்சை எடுத்த தறிந்திலையோ இருவா மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. | 2 |
1688. | மட்டுக் கடங்கா வண்கையினார் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர் பட்டுத் துகிலே திசைகளெலாம் படர்ந்த தென்னப் பரிந்தனையோ கட்டத் துகிலும் கிடையாது கந்தை உடுத்த தறிந்திலையோ இட்டுப் புணர்ந்திங் கெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. | 3 |
1689. | நடங்கொள் கமலச் சேவடியார் நலஞ்சேர் ஒற்றி நாதர்அவர் தடங்கொள் மார்பின் மணிப்பணியைத் தரிப்பார் நமக்கென் றெண்ணினையால் படங்கொள் பாம்பே பாம்பென்றால் படையும் நடுங்கும் பார்த்திலையோ இடங்கொள் மயல்கொண் டெதுபெறுவாய் எழை அடிநீ என்மகளே. | 4 |
1690. | திருக்கண் நுதலால் திருமகனைத் தீர்த்தார் ஒற்றித் தேவர்அவர் எருக்க மலரே சூடுவர்நீ எழில்மல் லிகைஎன் றெண்ணினையால் உருக்கும் நெருப்பே அவர்உருவம் உனக்கும் அவர்க்கும் உறவாமோ இருக்க மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. | 5 |
1691. | மேலை விணையைத் தவிர்த்தருளும் விடையார் ஒற்றி விகிர்தர்அவர் மாலை கொடுப்பார் உணங்குதலை மாலை அதுதான் வாங்குவையே ஆல மிடற்றார் காபாலி ஆகித் திரிவார் அணைவிலரே ஏல மயல்கொண் டென்பெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. | 6 |
1692 | மாகம் பயிலும் பொழிற்பணைகொள் வளஞ்சேர் ஒற்றி வாணர்அவர் யோகம் பயில்வார் மோகமிலார் என்னே உனக்கிங் கிணங்குவரே ஆகம் பயில்வாள் மலையாளேல் அவளோ ஒன்றும் அறிந்திலள்காண் ஏக மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. | 7 |
1693. | விண்பார் புகழும் திருவொற்றி மேவும் புனிதர் விடந்தரினும் உண்பார் இன்னும் உனக்கதுதான் உடன்பா டாமோ உளமுருகித் தண்பார் என்பார் தமையெல்லாம் சார்வார் அதுஉன் சம்மதமோ எண்பார் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. | 8 |
1694. | நீடி வளங்கொள் ஒற்றியில்வாழ் நிமலர் உலகத் துயிர்தோறும் ஓடி ஒளிப்பார் அவர்நீயும் ஒக்க ஓட உன்வசமோ நாடி நடிப்பார் நீயும்உடன் நடித்தால் உலகர் நகையாரோ ஈடில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. | 9 |
1695. | உள்ளி உருகும் அவர்க்கருளும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்க்கு வெள்ளி மலையும் பொன்மலையும் வீடென் றுரைப்பார் ஆனாலும் கள்ளி நெருங்கிப் புறங்கொள்சுடு காடே இடங்காண் கண்டறிநீ எள்ளில் மயல்கொண் டெதுபெறுவாய் ஏழை அடிநீ என்மகளே. | 10 |
1696. |
உலகம் உடையார் தம்ஊரை ஒற்றி வைத்தார் என்றாலும் அலகில் புகழார் காபாலி ஆகத் திரிந்தார் என்றாலும் திலகம் அனையார் புறங்காட்டில் சேர்ந்து நடித்தார் என்றாலும் கலக விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. | 1 |
1697. |
பெருமை உடையார் மனைதொறும்போய்ப் பிச்சை எடுத்தார் ஆனாலும் அருமை மணியார் அம்பலத்தில் ஆடித் திரிந்தார் ஆனாலும் ஒருமை உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும் கருமை விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. | 2 |
1698. |
எல்லாம் உடையார் மண்கூலிக் கெடுத்துப் பிழைத்தார் ஆனாலும் கொல்லா நலத்தார் யானையின்தோல் கொன்று தரித்தார் ஆனாலும் வல்லார் விசையன் வில்அடியால் வடுப்பட் டுவந்தார் ஆனாலும் கல்லாம் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. | 3 |
1699 |
என்னை உடையார் ஒருவேடன் எச்சில் உவந்தார் என்றாலும் அன்னை அனையார் ஒருமகனை அறுக்க உரைத்தார் என்றாலும் துன்னும் இறையார் தொண்டனுக்குத் தூதர் ஆனார் என்றாலும் கன்னி இதுகேள் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. | 4 |
1700. |
என்றும் இறவார் மிடற்றில்விடம் இருக்க அமைத்தார் என்றாலும் ஒன்று நிலையார் நிலையில்லா தோடி உழல்வார் என்றாலும் நன்று புரிவார் தருமன்உயிர் நலிய உதைத்தார் என்றாலும் கன்றுண் கரத்தாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. | 5 |
1701. |
என்கண் அனையார் மலைமகளை இச்சித் தணைந்தார் ஆனாலும் வன்கண் அடையார் தீக்கண்ணால் மதனை எரித்தார் ஆனாலும் புன்கண் அறுப்பார் புன்னகையால் புரத்தை அழித்தார் ஆனாலும் கன்னல் மொழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. | 6 |
1702. |
வாழ்வை அளிப்பார் மாடேறி மகிழ்ந்து திரிவார் என்றாலும் தாழ்வை மறுப்பார் பூதகணத் தானை உடையார் என்றாலும் ஊழ்வை அறுப்பார் பேய்க்கூட்டத் தொக்க நடிப்பார் என்றாலும் காழ்கொள் முலையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. | 7 |
1703. |
விமலை இடத்தார் இன்பதுன்பம் வேண்டா நலத்தார் ஆனாலும் அமலம் உடையார் தீவண்ணர் ஆமென் றுரைப்பார் ஆனாலும் நமலம் அறுப்பார் பித்தர்எனும் நாமம் உடையார் ஆனாலும் கமலை அனையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. | 8 |
1704. |
மான்கொள் கரத்தார் தலைமாலை மார்பில் அணிந்தார் என்றாலும் ஆன்கொள் விடங்கர் சுடலைஎரி அடலை விழைந்தார் என்றாலும் வான்கொள் சடையார் வழுத்துமது மத்தர் ஆனார் என்றாலும் கான்கொள் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. | 9 |
1705. |
போர்மால் விடையார் உலகமெலாம் போக்குந் தொழிலர் ஆனாலும் ஆர்வாழ் சடையார் தமைஅடைந்தோர் ஆசை அழிப்பார் ஆனாலும் தார்வாழ் புயத்தார் மாவிரதர் தவஞா னியரே ஆனாலும் கார்வாழ் குழலாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. | 10 |
1706. |
கோதே மருவார் மால்அயனும் குறியா நெறியார் என்றாலும் சாதே மகிழ்வார் அடியாரைத் தம்போல் நினைப்பார் என்றாலும் மாதே வருக்கும் மாதேவர் மௌன யோகி என்றாலும் காதேர் குழையாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. | 11 |
1707. |
உடையார் உலகிற் காசென்பார்க் கொன்றும் உதவார் ஆனாலும் அடையார்க் கரியார் வேண்டார்க்கே அருள்வார் வலிய ஆனாலும் படையார் கரத்தர் பழிக்கஞ்சாப் பாசு பதரே ஆனாலும் கடையா அமுதே நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே. | 12 |
1708. |
ஓணம் உடையான் தொழுதேத்தும் ஒற்றி நகர்வாழ் உத்தமர்பால் மாண வலியச் சென்றென்னை மருவி அணைவீர் என்றேநான் நாணம் விடுத்து நவின்றாலும் நாமார் நீயார் என்பாரேல் ஏண விழியாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. | 1 |
1709. |
காதம் மணக்குங் கடிமலர்ப்பூங் காவார் ஒற்றிக் கண்நுதலார் போதம் மணக்கும் புனிதர்அவர் பொன்னம் புயத்தைப் புணரேனேல் சீதம் மணக்குங் குழலாய்என் சிந்தை மயங்கித் தியங்குமடி ஏதம் மணக்கும் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. | 2 |
1710. |
பண்ணார் மொழியார் உருக்காட்டும் பணைசூழ் ஒற்றிப் பதியினர்என் கண்ணார் மணிபோன் றென்உயிரில் கலந்து வாழும் கள்வர்அவர் நண்ணார் இன்னும் திருஅனையாய் நான்சென் றிடினும் நலம்அருள எண்ணார் ஆயின் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. | 3 |
1711. |
ஊர்என் றுடையீர் ஒற்றிதனை உலக முடையீர் என்னைஅணை வீர்என் றவர்முன் பலர்அறிய வெட்கம் விடுத்துக் கேட்டாலும் சேர்என் றுரைத்தால் அன்றிஅவர் சிரித்துத் திருவாய் மலர்ந்தெனைநீ யார்என் றுரைத்தால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. | 4 |
1712. |
சோமன் நிலவுந் தூய்ச்சடையார் சொல்லிற் கலந்த சுவையானார் சேமம் நிலவுந் திருஒற்றித் தேவர் இன்னும் சேர்ந்திலர்நான் தாமம் அருள்வீர் என்கினும்இத் தருணத் திசையா தென்பாரேல் ஏம முலையாய் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. | 5 |
1713. |
வில்லை மலையாய்க் கைக்கொண்டார் விடஞ்சூழ் கண்டர் விரிபொழில்சூழ் தில்லை நகரார் ஒற்றியுளார் சேர்ந்தார் அல்லர் நான்அவர்பால் ஒல்லை அடைந்து நின்றாலும் உன்னை அணைதல் ஒருபோதும் இல்லை எனிலோ என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ. | 6 |
1714. |
திருந்தால் அமர்ந்தார் திருப்புலியூர்ச் சிற்றம் பலத்தில் திருநடம்செய் மருந்தார் ஒற்றி வாணர்இன்னும் வந்தார் அல்லர் நான்போய்என் அருந்தாழ் வகல அருள்வீரென் றாலும் ஒன்றும் அறியார்போல் இருந்தால் அம்மா என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. | 7 |
1715. |
அசையா தமர்ந்தும் அண்டமெலாம் அசையப் புலியூர் அம்பலத்தே நசையா நடிக்கும் நாதர்ஒற்றி நாட்டார் இன்னும் நண்ணிலர்நான் இசையால் சென்றிங் கென்னைஅணை வீர்என் றுரைப்பேன் எனில்அதற்கும் இசையார் ஆகில் என்செய்கேன் என்னை மடவார் இகழாரோ. | 8 |
1716. |
மாற்கா தலிக்கும் மலர்அடியார் மாசற் றிலங்கும் மணிஅனையார் சேற்கா தலிக்கும் வயல்வளஞ்சூழ் திருவாழ் ஒற்றித் தேவர்அவர் பாற்கா தலித்துச் சென்றாலும் பாவி அடிநீ யான்அணைதற் கேற்காய் என்றால் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. | 9 |
1717. |
மாழை மலையைச் சிலையாக வளைத்தார் அன்பர் தமைவருத்தும் ஊழை அழிப்பார் திருஒற்றி ஊரார் இன்னும் உற்றிலர்என் பாழை அகற்ற நான்செலினும் பாரா திருந்தால் பைங்கொடியே ஏழை அடிநான் என்செய்வேன் என்னை மடவார் இகழாரோ. | 10 |
1718. |
திடனான் மறையார் திருஒற்றித் தியாகர் அவர்தம் பவனிதனை மடனா மகன்று காணவந்தால் மலர்க்கை வளைக ளினைக்கவர்ந்து படனா கணியர் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் உடனா ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. | 1 |
1719. |
தக்க வளஞ்சேர் ஒற்றியில்வாழ் தம்பி ரானார் பவனிதனைத் துக்கம் அகன்று காணவந்தால் துகிலைக் கவர்ந்து துணிவுகொண்டே பக்க மருவும் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் ஒக்க ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. | 2 |
1720. |
தாயாய் அளிக்குந் திருஒற்றித் தலத்தார் தமது பவனிதனை மாயா நலத்தில் காணவந்தால் மருவும் நமது மனங்கவர்ந்து பாயா விரைவில் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் ஓயா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. | 3 |
1721. |
நிலவார் சடையார் திருஒற்றி நிருத்தர் பவனி தனைக்காண நலவா தரவின் வந்துநின்றால் நங்காய் எனது நாண்கவர்ந்து பலவா தரவால் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் உலவா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. | 4 |
1722. |
நாடார் வளங்கொள் ஒற்றிநகர் நாதர் பவனி தனைக்காண நீடா சையினால் வந்துவந்து நின்றால் நமது நிறைகவர்ந்து பாடார் வலராம் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் ஓடா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. | 5 |
1723 |
அழியா வளத்தார் திருஒற்றி ஐயர் பவனி தனைக்காண இழியா மகிழ்வி னொடும்வந்தால் என்னே பெண்ணே எழில்கவர்ந்து பழியா எழிலின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் ஒழியா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. | 6 |
1724. |
திரையார் ஓதை ஒற்றியில்வாழ் தியாக ரவர்தம் பவனிதனைக் கரையா மகிழ்விற் காணவந்தால் கற்பின் நலத்தைக் கவர்ந்துகொண்டு பரையா தரிக்க நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் உரையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. | 7 |
1725. |
கடுக்கா தலித்தார் திருஒற்றிக் காளை அவர்தம் பவனிதனை விடுக்கா மகிழ்விற் காணவந்தால் விரியும் நமது வினைகவர்ந்து படுக்கா மதிப்பின் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் உடுக்கா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. | 8 |
1726. |
தில்லை உடையார் திருஒற்றித் தியாகர் அவர் பவனிதனைக் கல்லை உருக்கிக் காணவந்தால் கரணம் நமது கரந்திரவி பல்லை இறுத்தார் நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் ஒல்லை ஓடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. | 9 |
1727. |
மடையார் வாளை வயல்ஒற்றி வள்ளல் பவனி தனைக்காண அடையா மகிழ்வி னொடும்வந்தால்அம்மா நமது விடயமெலாம் படையாற் கவர்ந்து நமைத்திரும்பிப் பாரா தோடு கின்றார்நாம் உடையா தோடி னாலும்அவர் ஓட்டம் பிடிக்க ஒண்ணாதே. | 10 |
1728. |
இதுவென் றறிநா மேறுகின்ற எதுவென் றுரைத்தே னெதுநடுவோ அதுவின் றணங்கே யென்னடியவ் | 1 |
1729. |
மருகா வொற்றி வாணர்பலி ஒருகா லெடுத்தேன் காணென்றா வருகா விரிப்பொன் னம்பலத்துள் அருகா வியப்பா மென்னடியவ் | 2 |
1730. |
விட்டொற் றியில்வாழ் வீரெவனிவ் சுட்டுஞ் சுதனே யென்றார்நான் பட்டுண் மருங்கே நீகுழந்தைப் அட்டுண் டறியா ரென்னடியவ் | 3 |
1731. |
வேலை ஞாலம் புகழொற்றி மாலை யாதென் றேனயன்மால் சோலை மலரன் றேயென்றேன் ஆலு மிடையா யென்னடியவ் | 4 |
1732. |
உயிரு ளுறைவீர் திருவொற்றி வயிர மதனை விடுமென்றேன் செயிர தகற்றுன் முலைப்பதிவாழ் அயிர மொழியா யென்னடியவ் | 5 |
1733. |
தண்கா வளஞ்சூழ் திருவொற்றித் யெண்கார் முகமாப் பொன்னென்றே மண்கா தலிக்கு மாடென்றேன் அண்கார்க் குழலா யென்னடியவ் | 6 |
1734. |
அலங்கும் புனற்செய் யொற்றியுளீ இலங்கு மைகா ணீரென்றே துலங்கு மதுதா னென்னென்றேன் அலங்கற் குழலா யென்னடியவ் | 7 |
1735. |
விண்டு வணங்கு மொற்றியுளீர் வண்டு விழுந்த தென்றேனெம் தொண்டர்க் கருள்வீர் நீரென்றேன் அண்டர்க் கரியா ரென்னடியவ் | 8 |
1736. |
மட்டார் மலர்க்கா வொற்றியுளீர் எட்டா மெழுத்தை யெடுக்குமென்றா உட்டா வகற்று மந்தணர்க அட்டார் புரங்க ளென்னடியவ் | 9 |
1737. |
ஒற்றி நகரீர் மனவாசி பற்றி யிறுதி தொடங்கியது மற்றி துணர்கி லேனென்றேன் அற்றி டென்றா ரென்னடியவ் | 10 |
1738. |
வான்றோய் பொழிற்சூ ழொற்றியுளீர் ஊன்றோ யுடற்கென் றார்தெரிய சான்றோ ருங்கண் மரபோர்ந்து ஆன்றோய் விடங்க ரென்னடியவ் | 11 |
1739. |
தீது தவிர்க்கு மொற்றியுளீர் ஈது நமக்குந் தெரியுமென்றா ஓது மடியர் மனக்கங்கு ஆது தெரியே னென்னடியவ் | 12 |
1740. |
ஒண்கை மழுவோ டனலுடையீ வண்கை யொருமை நாதரென்றேன் எண்க ணடங்கா வதிசயங்கா அண்கொ ளணங்கே யென்னடியவ் | 13 |
1741. |
ஒருவ ரெனவா ழொற்றியுளீ இருவ ரொருபே ருடையவர்காண் மருவு மீறற் றயலகரம் அருவு மிடையா யென்னடியவ் | 14 |
1742. |
பேரா ரொற்றி யீரும்மைப் ஏரார் பெயரின் முன்பினிரண் நேரா வுரைப்பீ ரென்றேனீ ஆரார் சடைய ரென்னடியவ் | 15 |
1743. |
தளிநான் மறையீ ரொற்றிநகர் வொளிநா வரைசை யைந்தெழுத்தா களிநா வலனை யீரெழுத்தாற் அளிநாண் குழலா யென்னடியவ் | 16 |
1744. |
ஓமூன் றெழிலீ ரொற்றியுளீ தாமூன் றென்பார்க் கயன்மூன்றுந் தேமூன் றினநும் மொழியென்றேன் ஆமூன் றறுப்பா ரென்னடியவ் | 17 |
1745. |
மன்னி வளரு மொற்றியுளீர் முன்னி லொருதா வாமென்றேன் என்னி லிதுதா னையமென்றே அன்னி லோதி யென்னடியவ் | 18 |
1746. |
வளஞ்சே ரொற்றி யீருமது குளஞ்சேர் மொழியா யுனக்கதுமுன் உளஞ்சேர்ந் ததுகா ணிலையன்றோ அளஞ்சேர் வடிவா யென்னடியவ் | 19 |
1747. |
வீற்றா ரொற்றி யூரமர்ந்தீர் மாற்றா ரென்றே னிலைகாணெம் சாற்றாச் சலமே யீதென்றேன் ஆற்றா விடையா யென்னடியவ் | 20 |
1748. |
புயப்பா லொற்றி யீரச்சம் வயப்பா வலருக் கிறையானீர் வியப்பா நகையப் பாவெனும்பா அயப்பா லிடையா யென்னடியவ் | 21 |
1749. |
தண்ணம் பொழிற்சூ ழொற்றியுளீர் திண்ணம் பலமேல் வருங்கையிற் வண்ணம் பலவிம் மொழிக்கென்றேன் அண்ணஞ் சுகமே யென்னடியவ் | 22 |
1750. |
உகஞ்சே ரொற்றி யூருடையீ முகஞ்சேர் வடிவே லிரண்டுடையாய் சுகஞ்சேர்ந் தனவும் மொழிக்கென்றேன் அகஞ்சேர் விழியா யென்னடியவ் | 23 |
1751. |
ஊரா மொற்றி யீராசை நேரா வழக்குத் தொடுக்கின்றாய் சேரா வணமீ தென்றேன்முன் ஆரா ரென்றா ரென்னடியவ் | 24 |
1752. |
வருத்தந் தவரீ ரொற்றியுளீர் நிருத்தந் தருநம் மடியாரை றிருத்தந் தருமுன் னெழுத்திலக்கஞ் அருத்தந் தெரியே னென்னடியவ் | 25 |
1753. |
மைய லகற்றீ ரொற்றியுளீர் துய்ய வதன்மேற் றலைவைத்துச் உய்ய வுரைத்தீ ரெனக்கென்றே ஐய விடையா யென்னடியவ் | 26 |
1754. |
தாவென் றருளு மொற்றியுளீர் வாவென் றுரைப்பீ ரென்றேன்பின் ஓவென் றுயர்தீர்த் தருளுவதீ ஆவென் றுரைத்தா ரென்னடியவ் | 27 |
1755. |
வயலா ரொற்றி மேவுபிடி இயலா யிட்ட நாமமதற் செயலார் கால மறிந்தென்னைச் கயலா ரென்றா ரென்னடியவ் | 28 |
1756. |
என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ பொன்மேல் வெள்ளி யாமென்றேன் மின்மேற் சடையீ ரீதெல்லாம் அன்மேற் குழலா யென்னடியவ் | 29 |
1757. |
நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர் காலாங் கிரண்டிற் கட்டவென்றார் வேலார் விழிமாத் தோலோடு ஆலார் களத்த ரென்னடியவ் | 30 |
1758. |
முடியா வளஞ்சூ ழொற்றியுளீர் கடியா வுள்ளங் கையின்முதலைக் வடிவார் கரத்தி லென்னென்றேன் அடியார்க் கெளியா ரென்னடியவ் | 31 |
1759. |
ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக என்றும் பெரியீர் நீர்வருதற் துன்றும் விசும்பே யென்றனர்நான் குன்றுங் குடமு மிடையுனது | 1 |
1760. | கானார் சடையீ ரென்னிருக்கைக் மானார் விழியாய் கற்றதுநின் தானா ரென்றே னனிப்பள்ளித் ஆனா லொற்றி யிருமென்றே | 2 |
1761. |
வானங் கொடுப்பீர் திருவொற்றி மானங் கெடுத்தீ ரென்றேன்முன் ஊனந் தடுக்கு மிறையென்றே ஏனம் புடைத்தீ ரணையென்பீ | 3 |
1762. |
இருமை யளவும் பொழிலொற்றி பெருமை நடத்தீ ரென்றேனென் தரும மலவிவ் விடையென்றேன் கரும மெவன்யான் செயவென்றேன் | 4 |
1763. |
ஒசிய விடுகு மிடையாரை வசியர் மிகநீ ரென்றேனென் பசிய துடையே னென்றேனுட் நிசிய மிடற்றீ ராமென்றேன் | 5 |
1764. |
கலையா ளுடையீ ரொற்றிநின்றீர் மலையா ளுமது மனைவியென்றேன் அலையாண் மற்றை யவளென்றே நிலையாண் மையினீ ராவென்றே | 6 |
1765. |
சீலம் படைத்தீர் திருவொற்றித் சூலம் படைத்தீ ரென்னென்றேன் ஆலம் படுத்த களத்தீரென் சாலம் பெடுத்தீ ருமையென்றேன் | 7 |
1766. |
ஞால ராதி வணங்குமொற்றி பால ராமென் றுரைத்தேனாம் மேல ராவந் திடுமென்றேன் கோல ராமென் றுரைத்தேன்யாங் | 8 |
1767. |
வண்மை தருவீ ரொற்றிநின்று உண்மை யுடையீ ரென்றேனா கண்மை யுடையீ ரென்றேனீ தண்மை யருளீ ரென்றேனாந் | 9 |
1768. |
ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ யென்னா குலத்தை யோட்டுமென்றே பொன்னாற் சடையீ ரென்றேனென் சொன்னாற் கேள்வி வியப்பென்றேன் | 10 |
1769. |
கனிமா னிதழி முலைச்சுவடு தனிமா னேந்தி யென்றேனென் துனிமாற் றுகிலீ ரென்றேனற் பனிமால் வரையீ ரென்றேனென் | 11 |
1770. |
அன்பர்பால் நீங்காஎன் அம்மையே தாமரைமேற் பொன்பொருவு மேனி அயன்பூவின்-மன்பெரிய வாக்கிறைவி நின்தாள் மலர்ச்சரணம் போந்தேனைக் காக்கக் கடனுனக்கே காண். | 1 |
காப்பு அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் | ||
1771. | ஒருமா முகனை யொருமாவை திருமான் முதலோர் சிறுமையெலாந் கருமா லகற்றுங் கணபதியாங் வருமா கருணைக் கடற்குமர | 1 |
1772. |
திருவார் கமலத் தடம்பணைசூழ் மருவார் கொன்றைச் சடைமுடிகொள் னொருவா தடைந்தே னினிநமக்கிங் லிருவா ரிடுநீ யென்கின்றா | 1 |
1773. |
தண்ணார் மலரை மதிநதியைத் னண்ணா லொற்றி யிருந்தவரே னண்ணா ரிடத்து மம்பலத்து யெண்ணா தருகே வருகின்றா | 2 |
1774. |
பிட்டி னதிமண் சுமந்தவொற்றிப் றட்டின் மலர்க்கை யிடத்தெதுவோ மட்டி னொருமூன் றுடனேழு யெட்டி முலையைப் பிடிக்கின்றா | 3 |
1775. |
மடையிற் கயல்பா யொற்றிநகர் னடையிற் கனிவாற் பணியென்றே கடையிற் படுமோர் பணியென்றே னிடையிற் கலையை யுரிகின்றா | 4 |
1776. |
மன்றன் மணக்கு மொற்றிநகர் னின்றன் பொடுங்கை யேந்தனத்தை னன்றன் புடையா யெண்கலத்தி யென்றன் முலையைத் தொடுகின்றா | 5 |
1777. |
கோமாற் கருளுந் திருவொற்றிக் மாமாற் றியநீ ரேகலவி தாமாற் றிடக்கொண் டேகுமென்றேன் யேமாற் றினையே யென்கின்றா | 6 |
1778. |
அம்மா லயனுங் காண்பரியீர்க் னிம்மா லுடையா யொற்றுதற்கோ செம்மா லிஃதொன் றென்னென்றேன் வெம்மான் மற்றொன் றென்கின்றா | 7 |
1779. |
கண்கள் களிப்ப வீண்டுநிற்குங் பண்க ளியன்ற திருவாயாற் பெண்க டரலீ தன்றென்றார் னெண்கண் பலித்த தென்கின்றா | 8 |
1780. | ஆரா மகிழ்வு தருமொருபே நேராய் விருந்துண் டோ வென்றார் வாரார் முலையாய் வாயமுது மேரா யுளவே யென்கின்றா | 9 |
1781. |
அடுத்தார்க் கருளு மொற்றிநக கடுத்தா மென்றார் கடிதடநீர் கொடுத்தாய் கண்ட திலையையங் யெடுத்தாற் காண்பே மென்கின்றா | 10 |
1782. |
இந்தா ரிதழி யிலங்குசடை வந்தார் பெண்ணே யமுதென்றார் னந்தார் குழலாய் பசிக்கினும்பெண் லெந்தா ரந்தா வென்கின்றா | 11 |
1783. |
தன்னந் தனியா யிங்குநிற்குஞ் மன்னந் தருவீ ரென்றார்நா முன்னம் பசிபோ யிற்றென்றார் மின்னந் தருவா யென்கின்றா | 12 |
1784. |
மாறா வழகோ டிங்குநிற்கும் வீறா முணவீ யென்றார்நீர் கூறா மகிழ்வே கொடுவென்றார் யேறா வழக்குத் தொடுக்கின்றா | 13 |
1785. |
வண்மை யுடையார் திருவொற்றி ருண்மை யறிவீர் பலியெண்மை பெண்மை சிறந்தாய் நின்மனையிற் மெண்மை யுணர்ந்தே யென்கின்றா | 14 |
1786. |
திருவை யளிக்குந் திருவொற்றித் வெருவ லுனது பெயரிடையோர் தருவ லதனை வெளிப்படையாற் லிருவை மடவா யென்கின்றா | 15 |
1787. |
முந்தை மறையோன் புகழொற்றி கந்தை யுடையீ ரென்னென்றேன் யிந்து முகத்தா யெமக்கொன்றே திந்த வியப்பென் னென்கின்றா | 16 |
1788. |
துன்ன லுடையா ரிவர்தமைநீர் னென்ன லிரவி லெமைத்தெளிவா ருன்ன லுறுவீர் வெளிப்படவீ லின்ன லடைவா யென்கின்றா | 17 |
1789 |
சிமைக்கொள் சூலத் திருமலர்க்கைத் னெமைக்கண் டளவின் மாதேநீ ரமைக்கு மொழியிங் கிதமென்றே விமைக்கு மிழையா யென்கின்றா | 18 |
1790. |
நடங்கொள் பதத்தீர் திருவொற்றி திடங்கொள் புகழ்க்கச் சூரிடஞ்சேர்ந் குடஞ்சேர்ந் ததுமாங் கஃதென்றார் கிடங்கர் நடுநீக் கென்கின்றா | 19 |
1791. |
சங்க மருவு மொற்றியுளீர் மங்கை நினது முன்பருவ கங்கை யிருந்த தேயென்றேன் மெங்கை யிருந்த தென்கின்றா | 20 |
1792. |
துதிசே ரொற்றி வளர்தரும பதியா தென்றே னம்பெயர்முற் நிதிசேர்ந் திடுமப் பெயர்யாது தெதுவோ வதுகா ணென்கின்றா | 21 |
1793. |
உடற்கச் சுயிரா மொற்றியுளீ குடக்குச் சிவந்த பொழுதினைமுன் விடைக்குக் கருத்தா வாநீர்தாம் னிடக்குப் புகன்றா யென்கின்றா | 22 |
1794. |
மணங்கே தகைவான் செயுமொற்றி பிணங்கேஞ் சிறிது நில்லுமென்றேன் வணங்கே நினக்கொன் றினிற்பாதி கிணங்கேஞ் சிறிது மென்கின்றா | 23 |
1795. |
ஒற்றி நகரா ரிவர்தமைநீ மற்றுன் பருவத் தொருபங்கே திற்றென் றறிதற் கரிதென்றே தெற்றென் றறிவா ரென்கின்றா | 24 |
1796. |
கண்ணின் மணிபோ லிங்குநிற்குங் பண்ணின் மொழியாய் நின்பாலோர் மண்ணின் மிசையோர் பறவையதா னெண்ணி யறிநீ யென்கின்றா | 25 |
1797. |
சேடார் வளஞ்சூ ழொற்றிநகர் னோடார் கரத்தீ ரெண்டோ ள்க கோடா கோடி முகநூறு யீடா யுடையா யென்கின்றா | 26 |
1798. |
துருமஞ் செழிக்கும் பொழிலொற்றித் கருமஞ் சொலுமென் றேனிவண்யாங் தருமம் பெறக்கண் டாமென்றார் லிருமந் தரமோ வென்கின்றா | 27 |
1799. |
ஒருகை முகத்தோர்க் கையரெனு வருகை யுவந்தீ ரென்றனைநீர் றருகை யுடனே யகங்காரந் யிருகை வளைசிந் தென்கின்றா | 28 |
1800. |
திருத்த மிகுஞ்சீ ரொற்றியில்வாழ் வருத்த மலர்க்கா லுறநடந்து யருத்தந் தெளிந்தே நிருவாண ணிருத்த வடைந்தே மென்கின்றா | 29 |
1801. |
வளஞ்சே ரொற்றி மாணிக்க குளஞ்சேர்ந் திருந்த துமக்கொருகண் களஞ்சேர் குளத்தி னெழின்முலைக்கண் திளஞ்சேல் விழியா யென்கின்றா | 30 |
1802. |
பலஞ்சே ரொற்றிப் பதியுடையீர் னுலஞ்சேர் வெண்பொன் மலையென்றா வலஞ்சே ரிடைத்தவ் வருவித்த றிலஞ்சேர்ந் ததுவு மென்கின்றா | 31 |
1803 |
வயலா ரொற்றி வாணரிவர் செயலார் விரல்கண் முடக்கியடி மயலா ருளத்தோ டென்னென்றேன் வியலார் வடிவிற் சுட்டுகின்றா | 32 |
1804. |
பேர்வா ழொற்றி வாணரிவர் சீர்வாழ் நமது மனையினிடைச் னோர்வா ழடியுங் குழலணியு மேர்வா ழொருகை பார்க்கின்றா | 33 |
1805. |
பெருஞ்சீ ரொற்றி வாணரிவர் விரிஞ்சீர் தரநின் றுடன்கீழு வருஞ்சீ ருடையீர் மணிவார்த்தை ழிருஞ்சீர் மணியைக் காட்டுகின்றா | 34 |
1806 |
வலந்தங் கியசீ ரொற்றிநகர் கலந்திங் கிருந்த வண்டசத்தைக் நலந்தங் குறப்பின் னடுமுடக்கி யிலந்தங் கரத்தாற் குறிக்கின்றா | 35 |
1807. |
தேனார் பொழிலா ரொற்றியில்வாழ் மானார் கரத்தோர் நகந்தெரித்து தானா ருளத்தோ டியாதென்றேன் யேனா டுறவே காட்டுகின்றா | 36 |
1808. |
செச்சை யழகர் திருவொற்றித் மெச்சு மொருகாற் கரந்தொட்டு பிச்ச ரடிகேள் வேண்டுவது யிச்சை யெனையுங் குறிக்கின்றா | 37 |
1809. |
மன்றார் நிலையார் திருவொற்றி நின்றா ரிருகை யொலியிசைத்தார் நன்றா ரமுது சிறிதுமிழ்ந்தார் னின்றா மரைக்கை யேந்துகின்றா | 38 |
1810. |
வாரா விருந்தாய் வள்ளலிவர் நீரா ரெங்கே யிருப்பதென்றே ரூரா வைத்த தெதுவென்றே தேரார் கரத்தாற் சுட்டுகின்றா | 39 |
1811. |
செங்கேழ் கங்கைச் சடையார்வாய் ரெங்கே யிருந்தெங் கணைந்ததுகா னங்கே ழருகி னகன்றுபோ யிங்கே நடந்து வருகின்றா | 40 |
1812. |
கொடையா ரொற்றி வாணரிவர் தொடையா ரிதழி மதிச்சடையென் னுடையார் துன்னற் கந்தைதனை யிடையாக் கழுமுட் காட்டுகின்றா | 41 |
1813 |
பொன்னைக் கொடுத்தும் புணர்வரிய முன்னைத் தவத்தா லியாங்காண மின்னிற் பொலியுஞ் சடையீரென் ளின்னச் சினங்கா ணென்கின்றா | 42 |
1814 |
வயலார் சோலை யெழிலொற்றி செயலா ரடியர்க் கருள்வீர்நுஞ் வியலாய்க் கொண்ட தென்னென்றேன் மியலாற் காண்டி யென்கின்றா | 43 |
1815. |
பொதுநின் றருள்வீ ரொற்றியுளீர் னிதுவென் றறிநா மேறுகின்ற னெதுவென் றுரைத்தே னெதுநடுவோ யெதிர்நின் றுவந்து நகைக்கின்றா | 44 |
1816. |
இட்டங் களித்த தொற்றியுளீ சுட்டுஞ் சுதனே யென்றார்நான் பட்டுண் மருங்குற் பாவாய்நீ யெட்டுங் களிப்பா லுரைக்கின்றா | 45 |
1817. |
பாற்றக் கணத்தா ரிவர்காட்டுப் றாற்றப் பசித்து வந்தாரா சோற்றுக் கிளைத்தோ மாயினும்யாஞ் யேற்றுக் கிடந்தா யென்கின்றா | 46 |
1818. |
குருகா ரொற்றி வாணர்பலி னொருகா லெடுத்தீண் டுரையென்றா வருகா விரிப்பொன் னம்பலத்தே ழிருகா லுடையா யென்கின்றா | 47 |
1819. |
வேலை ஞாலம் புகழொற்றி மாலை யாதென் றேனயன்மான் சோலை மலரன் றேயென்றேன் வேல முறுவல் புரிகின்றா | 48 |
1820. |
உயிரு ளுறைவீர் திருவொற்றி வயிர மதனை விடுமென்றேன் செயிர தகற்றுன் முலையிடங்கொள் யியல்கொண் முறுவல் புரிகின்றா | 49 |
1821. |
தண்கா வளஞ்சூழ் திருவொற்றித் யெண்கார் முகமாப் பொன்னென்றே மண்கா தலிக்கு மாடென்றேன் யெண்கா ணகைசெய் தருள்கின்றா | 50 |
1822. |
செய்காண் வளஞ்சூ ழொற்றியுளீர் மைகா ணீரென் றேனிதன்மே மெய்கா ணதுதா னென்னென்றேன் யெய்கா ணுறவே நகைக்கின்றா | 51 |
1823. |
விண்டு வணங்கு மொற்றியுளீர் வண்டு விழுந்த தென்றேனெம் தொண்டர்க் கருள்வீர் மிகவென்றேன் வெண்டங் குறவே நகைக்கின்றா | 52 |
1824. |
மட்டார் மலர்க்கா வொற்றியுளீர் னெட்டா மெழுத்தை யெடுத்ததுநா வுட்டா வுறுமவ் வெழுத்தறிய கிட்டார் நாம மென்கின்றா | 53 |
1825. |
ஒற்றி நகரீர் மனவசிதா பற்றி யிறுதி தொடங்கியது மற்றி துணர்கி லேனென்றேன் மெற்றி லுணர்தி யென்கின்றா | 54 |
1826. |
வான்றோய் பொழில்சூ ழொற்றியுளீர் னூன்றோ யுடற்கென் றார்தெரிய சான்றோ ருமது மரபோர்ந்து யேன்றோர் மொழிதந் தருள்கின்றா | 55 |
1827. |
தீது தவிர்க்கு மொற்றியுளீர் னீது நமக்குத் தெரிந்ததென்றா னோது மடியார் மனக்கங்கு யேது மிறையன் றென்கின்றா | 56 |
1828. |
ஒண்கை மழுவோ டனலுடையீ வண்கை யொருமை நாதரென்றேன் ரெண்க ணடங்கா வதிசயங்கா றெண்சொன் மணிதந் தருள்கின்றா | 57 |
1829. |
ஒருவ ரெனவா ழொற்றியுளீ னிருவ ரொருபே ருடையவர்கா மருவு மீறற் றயலகரம் யிருவு மொழிதந் தருள்கின்றா | 58 |
1830. |
பேரா ரொற்றி யீரும்மைப் மேரார் பெயரின் முன்பினிரண் னேரா யுரைப்பீ ரென்றேனீ றேரா யுரைசெய் தருள்கின்றா | 59 |
1831. |
தளிநான் மறையீ ரொற்றிநகர் வொளிநா வரசை யைந்தெழுத்தா களிநா வலனை யீரெழுத்தாற் யெளியேற் குவப்பின் மொழிகின்றா | 60 |
1832. |
ஓமூன் றுளத்தீ ரொற்றியுளீ றாமூன் றென்பார்க் கயன்மூன்றுந் தேமூன் றினநும் மொழியென்றேன் யேமூன் றுறவே நகைக்கின்றா | 61 |
1833. |
மன்னி விளங்கு மொற்றியுளீர் முன்னி லொருதா வாமென்றேன் ரென்னி லிதுதா னையமென்றே யின்ன லமுத முகுக்கின்றா | 62 |
1834. |
வளஞ்சே ரொற்றி யீரெனக்கு குளஞ்சேர் மொழிப்பெண் பாவாய்நின் லுளஞ்சேர்ந் தடைந்த போதேநின் யிளஞ்சீர் நகைசெய் தருள்கின்றா | 63 |
1835. |
வீற்றா ரொற்றி நகரமர்ந்தீர் சாற்றாச் சலமே யீதென்றேன் யேற்றா தரவான் மொழிகின்றா | 64 |
1836. |
புயப்பா லொற்றி யீரச்சம் வயப்பா வலருக் கிறையானீர் வியப்பா நகையப் பாவெனும்பா யியற்பான் மொழிதந் தருள்கின்றா | 65 |
1837. |
1837. தண்ணம் பொழில்சூ ழொற்றியுளீர் றிண்ணம் பலமேல் வருங்கையிற் வண்ணம் பலவிம் மொழிக்கென்றேன் யெண்ணங் கொளநின் றுரைக்கின்றா | 66 |
1838. |
உகஞ்சே ரொற்றி யூருடையீ முகஞ்சேர் வடிவே லிரண்டுடையாய் சுகஞ்சேர்ந் திடுநும் மொழிக்கென்றேன் யிகஞ்சேர் நயப்பா லுரைக்கின்றா | 67 |
1839. |
ஊரா மொற்றி யீராசை நேரா வழக்குத் தொடுக்கின்றாய் சேரா வணமீ தென்றேன்முன் யாரார் மடவா யென்கின்றா | 68 |
1840. |
வருத்தந் தவிரீ ரொற்றியுளீர் னிருத்தந் தொழுநம் மடியவரை வுருத்தன் பெயர்முன் னெழுத்திலக்க றிருத்த லறியா யென்கின்றா | 69 |
1841. |
மைய லகற்றீ ரொற்றியுளீர் செய்ய வதன்மேற் சிகரம்வைத்துச் றுய்ய வுரைப்பே மென்றார்நும் யெய்யுன் னுரையை யென்கின்றா | 70 |
1842. |
தாவென் றருளு மொற்றியுளீர் வாவென் றருள்வீ ரென்றேனவ் மேவென் றதனிற் சேர்த்ததிங்கே னேவென் றிடுகண் ணென்கின்றா | 71 |
1843. |
என்மே லருள்கூர்ந் தொற்றியுளீ பொன்மேல் வெள்ளி யாமென்றேன் லன்மேற் குழலாய் சேயதன்மே தின்மே லொன்றின் றென்கின்றா | 72 |
1844. |
வயலா ரொற்றி மேவுபிடி மயலா யிடுமிப் பெயர்ப்பின்னர் செயலார் கால மறிந்தென்னைச் கியலா ரயலா ரென்கின்றா | 73 |
1845. |
நாலா ரணஞ்சூ ழொற்றியுளீர் காலாங் கிரண்டிற் கட்டவென்றார் வேலார் விழிமாப் புலித்தோலும் றேலா வமுத முகுக்கின்றா | 74 |
1846. |
முடியா வளஞ்சூ ழொற்றியுளீர் கடியா வுள்ளங் கையின்முதலைக் வடிவார் கரத்தி லென்னென்றேன் யிடியா நயத்தி னகைக்கின்றா | 75 |
1847. |
ஒன்றும் பெருஞ்சீ ரொற்றிநக ரென்றும் பெரியீர் நீர்வருதற் றுன்றும் விசும்பே காணென்றார் னின்றுன் முலைதா னென்கின்றா | 76 |
1848. |
வானார் வணங்கு மொற்றியுளீர் தானா ரென்றே னனிப்பள்ளித் ணானா லொற்றி யிருமென்றே யீனா தவணீ யென்கின்றா | 77 |
1849. |
பற்று முடித்தோர் புகழொற்றிப் கற்று முடித்த தென்னிருகைக் மற்று முடித்த மாலையொடுன் திற்று முடித்த தென்கின்றா | 78 |
1850. |
வானங் கொடுப்பீர் திருவொற்றி மானங் கெடுத்தீ ரென்றுரைத்தேன் யூனங் கலிக்குந் தவர்விட்டா யீனந் தவிர்ப்பா யென்கின்றா | 79 |
1851. |
ஞானம் படைத்த யோகியர்வாழ் லேனம் புடைத்தீ ரணையென்பீ னூனந் தவிர்த்த மலர்வாயி மீனம் புகன்றா யென்கின்றா | 80 |
1852. |
கருமை யளவும் பொழிலொற்றிக் பெருமை நடத்தி னீரென்றேன் தரும மலவிவ் விடையென்றேன் லிருமை விழியா யென்கின்றா | 81 |
1853. |
ஒசிய விடுகு மிடையாரை வசியர் மிகநீ ரென்றேனெம் பசிய தொடையுற் றேனென்றேன் லிசையக் காண்பே மென்கின்றா | 82 |
1854. |
கலையா ளுடையீ ரொற்றிநின்றீர் மலையா ளுமது மனையென்றேன் ரலையாண் மற்றை யவளென்றே யிலையா மணைவ தென்கின்றா | 83 |
1855. |
சீலம் படைத்தீர் திருவொற்றித் சூலம் படைத்தீ ரென்னென்றேன் ராலங் களத்தீ ரென்றேனீ லேலங் குழலா யென்கின்றா | 84 |
1856. |
ஞால நிகழும் புகழொற்றி பால ரலவோ வென்றேனைம் சால மயல்கொண் டிடவருமோர் யேல முறுவல் புரிகின்றா | 85 |
1857. |
வண்மை தருவீ ரொற்றிநகர் னுண்மை யறியீ ரென்றேன்யா கண்மை யிலரோ நீரென்றேன் லெண்மை நீயே யென்கின்றா | 86 |
1858. |
தவந்தங் கியசீ ரொற்றிநகர் ருவந்தென் மீதிற் றேவர்திரு சிவந்தங் கிடநின் னுள்ளமெம்மேற் யிவர்ந்திங் கணைந்தா மென்கின்றா | 87 |
1859. |
ஒன்னார் புரமூன் றெரிசெய்தீ பொன்னார் சடைமேல் வெள்ளெருக்கம் னின்னா ரளகத் தணங்கேநீ ழென்னா ருலக ரென்கின்றா | 88 |
1860 |
கனிமா னிதழி முலைச்சுவடு தனிமா னேந்தி யாமென்றேன் பனிமா னேந்தி யாமென்றார் னினிமான் மருவி யென்கின்றா | 89 |
1861 |
சிறியேன் றவமோ வெனைப்பெற்றார் ரறியே னொற்றி யடிகேளிங் பொறிநே ருனது பொற்கலையைப் யெறிவேல் விழியா யென்கின்றா | 90 |
1862 |
அளிக்குங் குணத்தீர் திருவொற்றி வெளிக்கொண் முடிமே லணிந்ததுதான் விளிக்கு மிளம்பத் திரமுமுடி யெளிக்கொண் டுரையே லென்கின்றா | 91 |
1863 |
வாசங் கமழு மலர்ப்பூங்கா நேசங் குறிப்ப தென்னென்றே தேசம் புகழ்வீர் யானென்றேன் மேசங் குறிப்ப தென்கின்றா | 92 |
1864 |
பேசுங் கமலப் பெண்புகழும் கூசும் படியிப் படியொற்றிக் மாசுந் தரிநீ யிப்படிக்கு யேசும் படிக்கு மென்கின்றா | 93 |
1865 |
கொடியா லெயில்சூ ழொற்றியிடங் படியா லடியி லிருந்தமறைப் மடியா லடியி லிருந்தமறை மிடியா துரைப்பே மென்கின்றா | 94 |
1866 |
என்னே ருளத்தி னமர்ந்தீர்நல் ரென்னே யடிகள் பலியேற்ற னின்னே கடலி னிடைநீபத் வின்னே யங்கொண் டுரைக்கின்றா | 95 |
1867 |
நல்லார் மதிக்கு மொற்றியுளீர் ரெல்லா மறிவீ ரென்னுடைய வல்லா யறிவின் மட்டொன்று றெல்லா மறிந்தே மென்கின்றா | 96 |
1868 |
மறிநீர்ச் சடையீர் சித்தெல்லாம் பொறிசே ருமது புகழ்பலவிற் குறிநே ரெமது விற்குணத்தின் யெறிவேல் விழியா யென்கின்றா | 97 |
1869 |
ஊரூ ரிருப்பீ ரொற்றிவைத்தீ னோரூர் வழக்கிற் கரியையிறை பேரூர் தினையூர் பெரும்புலியூர் வேரூ ரனந்த மென்கின்றா | 98 |
1870 |
விழியொண் ணுதலீ ரொற்றியுளீர் மொழியு நுமைத்தான் வேயீன்ற பழியன் றணங்கே யவ்வேய்க்குப் லிழியும் பிறப்போ வென்கின்றா | 99 |
1871 |
விண்ணார் பொழில்சூ ழொற்றியுளீர் தண்ணார் மலர்வே தனையொழிக்கத் பண்ணார் மொழியா யுபகாரம் யெண்ணா ரெண்ணா ரென்கின்றா | 100 |
1872 |
செம்பான் மொழியார் முன்னரெனைச் யம்பார் சடையீ ருமதாட வம்பார் முலையாய் காட்டுகின்றா யெம்பால் வாவென் றுரைக்கின்றா | 101 |
1873 |
மைக்கொண் மிடற்றீ ரூரொற்றி கைக்க ணிறைந்த தனத்தினுந்தங் துய்க்கு மடவார் விழைவரெனச் வெய்க்கு மிடையா யென்கின்றா | 102 |
1874 |
ஆறு முகத்தார் தமையீன்ற மாறு முகத்தார் போலொற்றி னாறு மலர்ப்பூங் குழனீயோ றேறு மொழியன் றென்கின்றா | 103 |
1875 |
வள்ளன் மதியோர் புகழொற்றி வெள்ள மகண்மேற் பிள்ளைமதி னுள்ள முகத்தும் பிள்ளைமதி யெள்ள லுடையா யென்கின்றா | 104 |
1876 |
உள்ளத் தனையே போலன்ப கள்ளத் தவர்போ லிவணிற்குங் மெள்ளக் கரவு செயவோநாம் யெள்ளப் புரிந்த தென்கின்றா | 105 |
1877 |
அச்சை யடுக்குந் திருவொற்றி விச்சை யடுக்கும் படிநம்பான் பிச்சை யெடுப்பே மலதுன்போற் யிச்சை யெடுப்பா யுரைக்கின்றா | 106 |
1878 |
அள்ளற் பழனத் திருவொற்றி வெள்ளச் சடையீ ருள்ளத்தே கொள்ளக் கிடையா வலர்குமுதங் மெள்ளத் தனைதா வென்கின்றா | 107 |
1879 |
விஞ்சு நெறியீ ரொற்றியுளீர் கஞ்ச மிரண்டு நமையங்கே வஞ்ச விருதா மரைமுகையை மெஞ்ச லறநா மென்கின்றா | 108 |
1880 |
அளியா ரொற்றி யுடையாருக் னளியார் குழலாய் பிடியன்ன னொளியார் சிலம்பு சூழ்கமலத் தெளியார்க் கிடுநீ யென்கின்றா | 109 |
1881 |
விச்சைப் பெருமா னெனுமொற்றி பிச்சைப் பெருமா னின்றுமணப் னச்சைப் பெறுநீ யம்மணப்பெண் ளிச்சைப் பெரும்பெண் ணென்கின்றா | 110 |
1882. |
படையம் புயத்தோன் புகழொற்றிப் புடையம் புயத்தி லென்றேன்செம் னடையம் புயத்துஞ் சுமந்தனைநீ மிடையம் பகத்து மென்கின்றா | 111 |
1883 |
கூம்பா வொற்றி யூருடையீர் னோம்பா துரைக்கிற் பார்த்திடினுள் பாம்பா வதுவே கொடும்பாம்பெம் றேம்பா நிற்ப விசைக்கின்றா | 112 |
1884. |
புயல்சூ ழொற்றி யுடையீரென் கயல்சூழ் விழியாய் தனத்தவரைக் மயல்சூழ் தனமிங் கிலையென்றேன் லியல்சூ ழறமன் றென்கின்றா | 113 |
1885. |
நடவாழ் வொற்றி யுடையீர்நீர் மடவா யதுநீர் நாகமென விடவா யுமிழும் படநாகம் னிடவா யருகே வருகின்றா | 114 |
1886. |
கோடா வொற்றி யுடையீர்நுங் வீடார் பிரம குலந்தேவர் பாடார் குலமோர் சக்கரத்தான் மேடார் குழலா யென்கின்றா | 115 |
1887. |
நலமா மொற்றி யுடையீர்நீர் குலமே துமக்கு மாலையிடக் லுலகோ துறுநங் குலமொன்றோ கிலகா நின்ற தென்கின்றா | 116 |
1888. | >
மதிலொற் றியினீர் நும்மனையாண் புதல்வர்க் கானைப் பெருங்குலமோர் மெதிரற் றருள்வீர் நுங்குலமிங் ளிதுமற் றொருத்திக் கென்கின்றா | 117 |
1889. |
தேமாம் பொழில்சூ ழொற்றியுளீர் பூமா னிலத்தில் விழைந்துற்றீர் னாமா குலத்தி லரைக்குலத்துள் டேமாந் தனைநீ யென்கின்றா | 118 |
1890. |
அனஞ்சூ ழொற்றிப் பதியுடையீ மனஞ்சூழ் தகரக் கால்கொண்டீர் தனஞ்சூ ழகத்தே யணங்கேநீ யினஞ்சூ ழழகா மென்கின்றா | 119 |
1891. |
பங்கே ருகப்பூம் பணையொற்றிப் மங்கே யாட்டுக் காலெடுத்தீ லிங்கே யாட்டுத் தோலெடுத்தா லெங்கே நின்சொல் லென்கின்றா | 120 |
1892. |
மாணப் புகழ்சே ரொற்றியுளீர் காணற் கினிநான் செயலென்னே வேணச் சுறுமெல் லியலேயாம் கேணப் புகலு மென்கின்றா | 121 |
1893. |
நல்லா ரொற்றி யுடையீர்யா வல்லா லவணும் முடன்வருகோ செல்லா வென்சொன் நடவாதோ ளெல்லா நடவா தென்கின்றா | 122 |
1894. |
ஆட்டுத் தலைவர் நீரொற்றி ராட்டுத் தலைதந் தீரென்றே வாட்டுத் தலைமுன் கொண்டதனா றீட்டுத் தரமீந் தருள்கின்றா | 123 |
1895. |
ஒற்றிப் பெருமா னுமைவிழைந்தா கொற்றக் கமலம் விரிந்தொருகீழ்க் பொற்றைத் தனத்தீர் நுமைவிழைந்தார் தெற்றைத் தினத்து மென்கின்றா | 124 |
1896. |
இடஞ்சே ரொற்றி யுடையீர்நீ தடஞ்சேர் முலையாய் நாந்திறலாண் விடஞ்சேர் களத்தீர் நும்மொழிதான் னிடஞ்சேர் மொழிதா னென்கின்றா | 125 |
1897. |
உடையா ரென்பா ருமையொற்றி நடையா யேற்கின் றீரென்றே கடையா ரெனக்கீழ் வைத்தருமை யிடையா துடையே மென்கின்றா | 126 |
1898. |
என்னா ருயிர்க்குப் பெருந்துணையா நன்னா டொற்றி யன்றோதா முன்னா ளொற்றி யெனினுமது விந்நா னிலத்துண் டென்கின்றா | 127 |
1899. |
பெருந்தா ரணியோர் புகழொற்றிப் யருந்தா வமுத மனையீரிங் வருந்தா திங்கே யருந்தமுத மிருந்தா யடைந்தே மென்கின்றா | 128 |
1900. |
செம்மை வளஞ்சூ ழொற்றியுளீர் யும்மை விழைந்த மடவார்க னெம்மை யறியா யொருகலையோ லிம்மை யுடையே மென்கின்றா | 129 |
1901. |
கற்றைச் சடையீர் திருவொற்றிக் ரிற்றைப் பகலே நன்றென்றே பொற்றைத் தனத்தாய் கையமுதம் மிற்றைக் களித்தா யென்கின்றா | 130 |
1902. |
கற்றீ ரொற்றீர் முன்பொருவான் விற்றீ ரின்றென் வளைகொண்டீர் மற்றீர்ங் குழலாய் நீயெம்மோர் திற்றீ தணிந்தா யென்கின்றா | 131 |
1903. |
உடுக்கும் புகழா ரொற்றியுளா முடுக்கும் பெரியீ ரெதுகண்டோ முடுக்கும் பெரிய வரைச்சிறிய யெடுக்குந் திறங்கண் டென்கின்றா | 132 |
1904. |
காவா யொற்றிப் பதியுடையீர் தேவாய் மதுரை யிடத்தளித்த பாவா யிருகல் லானைக்குப் யீவா யிதுசித் தென்கின்றா | 133 |
1905. |
ஊட்டுந் திருவா ழொற்றியுளீ தாட்டுந் திறத்தீர் நீரென்றே தீட்டும் புகழன் றியுமுலகைச் யீட்டுந் திறத்தா யென்கின்றா | 134 |
1906. |
கந்த வனஞ்சூ ழொற்றியுளீர் வந்த வெமைத்தான் பிரிபோது சந்த மிகுங்கண் ணிருமூன்றுந் யிந்த வியப்பென் னென்கின்றா | 135 |
19070. |
ஆழி விடையீர் திருவொற்றி வீழி யதனிற் படிக்காசு வீழி யதனிற் படிக்காசு யேழி லகற்றி யென்கின்றா | 136 |
1908. |
உற்ற விடத்தே பெருந்துணையா கற்ற விடத்தே முக்கனியுங் மற்ற விடச்சீ ரென்னென்றேன் லெற்ற விடமே யென்கின்றா | 137 |
1909. |
யான்செய் தவத்தின் பெரும்பயனே வான்செ யரசே திருவொற்றி மான்செய் விழிப்பெண் ணேநீயாண் தேன்கண் டிடவே யென்கின்றா | 138 |
1910. |
கருணைக் கடலே யென்னிரண்டு வருணப் பொருப்பே வளரொற்றி தருணப் பருவ மிஃதென்றேன் னிருணச் சளக மென்கின்றா | 139 |
1911 |
காவிக் களங்கொள் கனியேயென் னாவித் துணையே திருவொற்றி பூவிற் பொலியுங் குழலாய்நீ னீவைக் கருதி யென்கின்றா | 140 |
1912. |
கண்ணும் மனமுங் களிக்குமெழிற் நண்ணுந் திருவா ழொற்றியுளீர் வண்ண முடையாய் நின்றனைப்போன் வெண்ண வியப்பா மென்கின்றா | 141 |
1913. |
தாங்கும் விடைமே லழகீரென் யோங்குந் தளியி லொளித்தீர்நீ வாங்கு நுதலாய் நீயுமெனை லீங்கின் றொளித்தா யென்கின்றா | 142 |
1914. |
அம்மை யடுத்த திருமேனி ரும்மை யடுத்தோர் மிகவாட்ட நம்மை யடுத்தாய் நமையடுத்தோர் தெம்மை யடுத்த தென்கின்றா | 143 |
1915. |
உண்கண் மகிழ்வா லளிமிழற்று கண்க ளுடையீ ரென்காதல் பண்கொண் மொழியாய் நின்காதல் மெண்கொண் டிருந்த தென்கின்றா | 144 |
1916. |
வணங்கே ழிலங்குஞ் செஞ்சடையீர் குணங்கேழ் மிடற்றோர் பாலிருளைக் னணங்கே யொருபா லன்றிநின்போ மிணங்கே மிணங்கே மென்கின்றா | 145 |
1917. |
கரும்பி லினியீ ரென்னிரண்டு பெரும்பை யணியீர் திருவொற்றிப் னரும்பண் முலையாய் பிறர்கேட்க ரிரும்பொ னிலையே யென்கின்றா | 146 |
1918. |
நிலையைத் தவறார் தொழுமொற்றி மலையைச் சிலையாக் கொண்டீர்நும் வலையத் தறியாச் சிறுவர்களு திலையற் புதந்தா னென்கின்றா | 147 |
1919. |
உதயச் சுடரே யனையீர்நல் விதயத் தமர்ந்தீ ரென்னேயென் சுதையிற் றிகழ்வா யறிந்தன்றோ மிதையுற் றறிநீ யென்கின்றா | 148 |
1920. |
புரக்குங் குணத்தீர் திருவொற்றிப் யுரக்குங் கலக்கம் பெறவுரித்தீ கரக்கு மிடையாய் நீகளிற்றின் னிரக்க மிதுவோ வென்கின்றா | 149 |
1921. |
பதங்கூ றொற்றிப் பதியீர்நீர் விதங்கூ றறத்தின் விதிதானோ னிதங்கூ றிடுநற் பசுங்கன்றை யிதங்கூ றிடுக வென்கின்றா | 150 |
1922. |
யோக முடையார் புகழொற்றி தாக முடையா ரிவர்தமக்குத் போக முடையாய் புறத்தண்ணீர் ரீக மகிழ்வி னென்கின்றா | 151 |
1923. |
வளநீ ரொற்றி வாணரிவர் முளநீர்த் தாக மாற்றுறுநீ குளநீ ரொன்றே யுளதென்றேன் விளநீர் தருக வென்கின்றா | 152 |
1924. |
மெய்ந்நீ ரொற்றி வாணரிவர் ரந்நீ ரிலைநீர் தண்ணீர்தா முந்நீர் தனையை யனையீரிம் றிந்நீர் காண்டி யென்கின்றா | 153 |
1925 |
சீலஞ் சேர்ந்த வொற்றியுளீர் கோலஞ் சார்ந்து பிச்சைகொளக் காலம் போகும் வார்த்தைநிற்குங் வேலங் குழலா யென்கின்றா | 154 |
1926 |
ஊற்றார் சடையீ ரொற்றியுளீ நீற்றால் விளங்குந் திருமேனி சோற்றா லிளைத்தே மன்றுமது மேற்றா லிகழ்வே யென்கின்றா | 155 |
1927. |
நீரை விழுங்குஞ் சடையுடையீ தேரை விழுங்கும் பசுவென்றேன் காரை விழுங்கு மெமதுபசுக் யீர விழுங்கு மென்கின்றா | 156 |
1928. |
பொன்னேர் மணிமன் றுடையீர்நீர் னின்னே யுரைத்தற் கஞ்சுதுமென் மின்னே நினது நடைப்பகையா மென்னே யுரைப்ப தென்கின்றா | 157 |
1929. |
அடையார் புரஞ்செற் றம்பலத்தே கடையா முடலின் றலைகொண்டீர் னுடையாத் தலைமேற் றலையாக திடையா வளைக்கே யென்கின்றா | 158 |
1930. |
தேவர்க் கரிய வானந்தத் மேவக் குகுகு குகுகுவணி தாவக் குகுகு குகுகுகுகுத் யேவற் குணத்தா யென்கின்றா | 159 |
1931. |
கொன்றைச் சடையீர் கொடுங்கோளூர் னொன்றப் பெருங்கோ ளென்மீது நன்றப் படியேற் கோளிலையா யின்றச் சுறலென் னென்கின்றா | 160 |
1932. |
புரியுஞ் சடையீ ரமர்ந்திடுமூர் முரியும் புலித்தோ லுடையீர்போ றிரியும் புலியூ ரன்றுநின் போற் யிரியும் புலியூ ரென்கின்றா | 161 |
1933. |
தெவ்வூர் பொடிக்குஞ் சிறுநகையித் லெவ்வூ ரென்றே னகைத்தணங்கே னவ்வூர்த் தொகையி னிருத்தலரி ரிவ்வூ ரெடுத்தா யென்கின்றா | 162 |
1934. |
மணங்கொ ளிதழிச் சடையீர்நீர் குணங்கொண் மொழிகேட் டோ ரளவு ரணங்கின் மறையூ ராமென்றே மிணங்க வுடையே மென்கின்றா | 163 |
1935. |
ஆற்றுச் சடையா ரிவர்பலியென் சோற்றுத் துறையென் றார்நுமக்குச் றோற்றுத் திரிவே மன்றுநின்போற் வேற்றுத் திரியே மென்கின்றா | 164 |
1936. |
ஓங்குஞ் சடையீர் நெல்வாயி றாங்கும் புகழ்நும் மிடைச்சிறுமை னேங்கும் படிநும் மிடைச்சிறுமை லீங்குங் காண்டி ரென்கின்றா | 165 |
1937. |
மைய லழகீ ரூரொற்றி கையி னிறைந்த தனத்தினுந்தங் மெய்யின் விழைவா ரொருமனையோ எய்யி லிடையா யென்கின்றா | 1 |
1938. |
காராய வண்ண மணிவண்ண கண்ண கனசங்கு சக்ர தரநீள் சீராய தூய மலர்வாய நேய ஸ்ரீராம ராம வெனவே தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோத ராய நமவோம் நாராய ணாய நமவாம னாய நமகேச வாய நமவே. | 1 |
1939. |
திருமகள்எம் பெருமாட்டி மகிழும் வண்ணச் தருமகனைக் காத்தருளக் கரத்தே வென்றித் இருமையும்என் னுளத்தமர்ந்த ராம நாமத் மருமலர்ப்பொன் அடிவழுத்தும் சிறியேன் அந்தோ | 1 |
1940. | கலைக்கடலே கருணைநெடுங் கடலே கானங் மலைக்கண்எழுஞ் சுடரேவான் சுடரே அன்பர் தலைக்கண்உறு மகுடசிகா மணியே வாய்மைத் நிலைக்கண்உறும் ஸ்ரீராம வள்ள லேஎன் | 2 |
1941. | மண்ணாளா நின்றவர்தம் வாழ்வு வேண்டேன் விண்ணாளா நின்றஒரு மேன்மை வேண்டேன் புண்ணாளா நின்றமன முடையேன் செய்த கண்ணாளா சுடர்க்கமலக் கண்ணா என்னைக் | 3 |
1942. | தெவ்வினையார் அரக்கர்குலம் செற்ற வெற்றிச் வெவ்வினைதீர்த் தருள்கின்ற ராம நாம இவ்வினையேன் அகப்பட்டேன் புலனாம் கள்வர்க் செய்வினைஒன் றறியேன்இங் கென்னை எந்தாய் | 4 |
1943. | வான்வண்ணக் கருமுகிலே மழையே நீல தேன்வண்ணச் செழுஞ்சுவையே ராம நாமத் ஊன்வண்ணப் புலைவாயார் இடத்தே சென்றாங் கான்வண்ணக் குடும்பத்திற் கிலக்கா என்னைக் | 5 |
1944. | பொன்னுடையார் வாயிலில்போய் வீணே காலம் என்னுடையாய் நின்னடியை மறந்தேன் அந்தோ பின்னுடையேன் பிழைஉடையேன் அல்லால் உன்றன் உன்னுடைய திருவுளத்தென் நினைதி யோஎன் | 6 |
1945. | அறம்பழுக்கும் தருவேஎன் குருவே என்றன் நிறம்பழுக்க அழகொழுகும் வடிவக் குன்றே மறம்பழுக்கும் இலங்கைஇரா வணனைப் பண்டோ ர் திறம்பழுக்கும் ஸ்ரீராம வள்ள லேநின் | 7 |
1946. | கல்லாய வன்மனத்தர் தம்பால் சென்றே எல்லாம்உள் இருந்தறிந்தாய் அன்றோ சற்றும் பொல்லாத வெவ்வினையேன் எனினும் என்னைப் அல்ஆர்ந்த துயர்க்கடல்நின் றெடுத்தி டாயேல் | 8 |
1947. | மையான நெஞ்சகத்தோர் வாயில் சார்ந்தே ஐயாஎன் உளத்தமர்ந்தாய் நீதான் சற்றும் பொய்யான தன்மையினேன் எனினும் என்னைப் மெய்யாஎன் றனைஅந்நாள் ஆண்டாய் இந்நாள் | 9 |
1948. | கூறுவதோர் குணமில்லாக் கொடிதாம் செல்வக் ஆறுவதோர் வழிகாணேன் அந்தோ அந்தோ ஏறுவதோர் வகைஅறியேன் எந்தாய் எந்தாய் சீறுவதோ இரங்குவதோ யாதோ உன்றன் | 10 |
1949. |
தண்ணமர் மதிபோல் சாந்தந் தழைத்தசத் துவனே போற்றி வண்ணமா மணியே போற்றி மணிவண்ணத் தேவா போற்றி அண்ணலே எவ்வு ளூரில் அமர்ந்தருள் ஆதி போற்றி விண்ணவர் முதல்வா போற்றி வீரரா கவனே போற்றி. | 1 |
1950. | பாண்டவர் தூத னாகப் பலித்தருள் பரனே போற்றி நீண்டவன் என்ன வேதம் நிகழ்த்துமா நிதியே போற்றி தூண்டலில் லாமல் ஓங்குஞ் ஜோதிநல் விளக்கே போற்றி வேண்டவர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி. | 2 |
1951. | மேதினி புரக்கும் வேந்தர் வீறெலாம் நினதே போற்றி கோதிலா மனத்தே நின்று குலாவிய கோவே போற்றி ஓதிய எவ்வு ளூரில் உறைந்தருள் புரிவாய் போற்றி வேதியன் தன்னை ஈன்ற வீரரா கவனே போற்றி. | 3 |
1952. | இளங்கொடி தனைக்கொண் டேகும் இராவணன் தனைய ழித்தே களங்கமில் விபீட ணர்க்குக் கனவர சளித்தாய் போற்றி துளங்குமா தவத்தோர் உற்ற துயரெலாம் தவிர்த்தாய் போற்றி விளங்குநல் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி. | 4 |
1953. | அற்புதத் திருவை மார்பில் அணைத்தபே ரழகா போற்றி பொற்புறு திகிரி சங்கு பொருந்துகைப் புனிதா போற்றி வற்புறு பிணிதீர்த் தென்னை மகிழ்வித்த வரதா போற்றி வெற்புயர் எவ்வு ளூர்வாழ் வீரரா கவனே போற்றி. | 5 |
1954. |
சீர்வளர் மதியும் திருவளர் வாழ்க்கைச் பார்வளர் திறனும் பயன்வளர் பரிசும் வார்வளர் தனத்தாய் மருவளர் குழலாய் ஏர்வளர் குணத்தாய் இசைதுலுக் காணத் | 1 |
1955. | உவந்தொரு காசும் உதவிடாக் கொடிய அவந்தனில் அலையா வகைஎனக் குன்தன் நவந்தரு மதிய நிவந்தபூங் கொடியே இவந்தொளிர் பசுந்தோள் இசைதுலுக் காணத் | 2 |
1956. | விருந்தினர் தம்மை உபசரித் திடவும் திருந்திய மனத்தால் நன்றிசெய் திடவும் வருந்திவந் தடைந்தோர்க் கருள்செயும் கருணை இருந்திசை புகழும் இசைதுலுக் காணத் | 3 |
1957. | புண்ணியம் புரியும் புனிதர்தம் சார்பும் நண்ணிய குடும்ப நலம்பெறப் புரியும் விண்ணிய கதிரின் ஒளிசெயும் இழையாய் எண்ணிய அடியர்க் கிசைதுலுக் காணத் | 4 |
1957. | மனமெலி யாமல் பிணியடை யாமல் சினநிலை யாமல் உடல்சலி யாமல் அனமகிழ் நடையாய் அணிதுடி இடையாய் இனமகிழ் சென்னை இசைதுலுக் காணத் | 5 |