pattukkOttai kalyAnasundaram's songs
(in tamil script, unicode format)

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தந்த
பாட்டுக்கோட்டை பாடல்கள்




Etext Preparation (input) : Vasan Pillai, New Mexico, U.S.A
Etext Preparation (proof-reading) : Vasan Pillai, New Mexico, U.S.A
Etext Preparation (webpage) : Kumar Mallikarjunan

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil fontchosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to
kalyan@geocities.com or kumar@vt.edu

© Project Madurai 1999 - 2003
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. Details of Project Madurai are available at the website http://www.tamil.net/projectmadurai
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

பட்டுக்கோட்டை தந்த பாட்டுக்கோட்டை பாடல்கள்
பொருளடக்கம்


01 அரசியல் அறம் 02 நாட்டு நலம் 03 இயற்கை 04 தெய்வம் தேடுதல் 05 சிறுவர் சீர்திருத்தம் 06 காதல் சுவை 07 நகைச்சுவை 08 தத்துவம் 09தனிப்பாடல்

1. அரசியல் அறம்

1.1 கெட்டதை விடுங்கள்

1.2 வாய்ச்சொல் வீரர்

1.3 சூதாட்டம்

1.4 போரைத் தடுப்போம்

1.5 மனைவியே மந்திரி!

மன்னன்:ராசாதிராசன் வந்தேனே-நான் வந்தேனே
ராசாதிராசன் வந்தேனே
எங்கும்புகழொடு இன்பம்பெருகிட
பொங்கும் வளமோடு
புவிதனை ஆண்டிடும் மகாராசா
பக்கத்துச் சேரியிலே
குறிப்பிட்ட தேதியிலே
பள்ளிக்கூடம் தொறந்தாச்சா மந்திரி?
மந்திரி!மந்திரி!!
குழு:எங்கே? எங்கே? எங்கே?
மந்திரி:அவரவர் மனைவிகளே
அவர்களுக்கு மந்திரிகள்
அன்புகொண்டு குடியரசு புரிந்திடணும்
ஆவதெல்லாம் பொதுவாய்த்தான்
நடந்திடணும் ( அவரவர் )
மன்னன்:ஆகா! ஆகா!! சபாசு!!!
ஆண்டி மடத்திலுள்ள
அட்ரசை மாத்தியதில்
ஆஸ்பத்திரி தொறந்தாச்சா மந்திரி?
மந்திரி! மந்திரி!!
மந்திரி: இப்போ-
ஆரோக்கியம் கம்மியில்லே
யாருக்கும் பிணியில்லே
ஆஸ்பத்திரி தேவையில்லே மன்னரே
குழு:ஆமாம் மன்னரே! மன்னரே!! மன்னரே!!!
மன்னன்:கட்டத் துணியும்-நம்ப
கடன்கேட்ட கோதுமையும்
கப்பலில் வந்தாச்சா மந்திரி?
மந்திரி:இனி-
எட்டாத சீமைகளை
எதிர்பார்க்கத் தேவையில்லே
இங்கேதும் பஞ்சமில்லை மன்னரே
குழு:ஆமாம் மன்னரே! மன்னரே!! மன்னரே!!!
மன்னன்:பாயும் புலிபோன்ற
பட்டாள வீரர்கையில்
ஆயுதம் தந்தாச்சா மந்திரி?
மந்திரி! மந்திரி!!
மந்திரி:இப்போ-
ஆயுதம் தேவையில்லே
அடிதடி வம்புமில்லே
அமைதிதான் நிலவுது மன்னரே
குழு:எங்கும் அமைதிதான் நிலவுது மன்னரே
ஆமாம் மன்னரே! மன்னரே!! மன்னரே!!!

[ஒன்றுபட்டாலுண்டு வாழ்வு,1960]

1.6 படிப்பும் உழைப்பும்!

1.8 ஏழைகளின் வேர்வை

1.9 பகை நீங்கும்

1.10 கரையேறும் பாதை

1.11 நாடு கெட்டுப் போகுது

1.12 ஒன்றுபட்ட வாழ்வு

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

நாட்டு நலம்

2.1 வீரன்

2.2 போருக்கு

2.3 பொது வாழ்வு!

2.4 செயல் வீரர்!

2.5 நாங்கள் பிறந்த நாடு

2.6 நீதி தவிக்குது

2.7 கண் தூங்குமோ?

2.8 வள்ளல் வழி

2.9 வீரச் செயல்

2.10 குழி பறிக்குது வேரிலே!

2.11 உழைத்து முன்னேறு

2.12 ஆமாம் சாமி ஆசாமிகள்

2.14 வம்பு வளர்க்கும் கும்பல்

2.15 கலைந்து விடும் காலம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

3. இயற்கை

3.1 போட்டி வேண்டாம்

3.2 இருள் விலகும் விளக்கு

3.3 தட்டி எழுப்பிடும் சேவலே

3.4 மனிதனைக் கேலிசெய்யும் பறவை

3.5 ஆணவக் குரங்கு!

3.6 நல்லதைக் கெடுப்பவர்

3.7 ஓடும் நீரின் சங்கீதம்

3.8 இதயத்தை திருடியவள்

3.9 அனல் வீசும் நிலவு

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

4. தெய்வம் தேடுதல்

4.1 சேவை

4.2 காதல் மாத்திரை

4.3 விடுதலை

4.4 கணவனுக்குச் சேவை

4.5 உயிர்

4.6 எங்கும் இன்பம்

4.7 கடவுள் எங்கே

4.8 ஆளை விழுங்கும் காலம்

4.9 நீயே துணை!

அம்மா துளசி உண்மையின் அரசி
அனைத்தும் உனதருளம்மா (அம்மா)

அகிலமும் நீயே ஆதியும் நீயே
ஆண்டருள்வாயே அன்பெனும் தாயே
நிதமுமென் வாழ்வில் நிலையான தாயே
நினைவிலும் கனவிலும் நீயே துணை (அம்மா)

மானமும் பெண்மையும் குலப்பண்பும் பொங்க
தேன் மொழிச் செல்வனைத் தாலாட்டிக் கொஞ்ச
(மானமும்)

மங்கல நாணும் மஞ்சளும் வாழ
மனஇருள் நீங்கி மகிழ்ந்தென்றும் வாழ
வழிபுரிவாய் ஜோதி நீயே துணை! (அம்மா)

[நான் வளர்த்த தங்கை,1958]

4.10 மாசற்ற அன்பு

4.11 பெண் மனசு

4.12 ஞானம்!

4.13 நோட்டம்!

4.14 ஒரே ரத்தம்

4.15 ஏங்கும் ஏழை

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

5. சிறுவர் சீர்திருத்தம்

5.1 வீணர்களின் சொல்

5.2 நாளை உலகம் நல்லவர் கையில்!

5.3 காலம் மாறும்

5.4 அடக்கம் வீரமும்!


பெண்: ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா

சிறுவர்கள்: ஆனா ஆவன்னா ஈனா ஈயன்னா
ஊனா ஊவன்னா ஏனா ஏயன்னா

பெண்: ஆனா ஆவன்னா அறிவை வளர்த்தவன்
பேரென்ன?...சொல்லு!

சிறுவர்கள்: வள்ளுவன்!

பெண்: ஈனா ஈயன்னா எதையும் வெல்லும்
பொருளென்ன?...

சிறுவர்கள்: அன்பு!

பெண்: ஊனா ஊவன்னா உலக உத்தமன்
பெயரென்ன?...சொல்லு!

சிறுவர்கள்: காந்தித் தாத்தா!

பெண்: ஏனா ஏயன்னா எழுத்தறிவித்தவன்
இறைவனாகும்

சிறுவர்கள்: ஆனா ஆவன்னா

பெண்: அன்பாய்ப் பழகும்
கொம்பை அசைக்கும்
அம்மான்னு கத்தும் அது என்ன?...

சிறுவர்கள்: மாடு!

பெண்: சொன்னதைச் சொல்லும்
கனிகளைத் தின்னும்
சோலையிலே வாழும் அது என்ன?...

சிறுவர்கள்: கிளி!...

பெண்: கருப்பாய் இருக்கும்
குரல்தான் இனிக்கும்
பறக்கும் பறவை அது என்ன?...

சிறுவன்: காக்கா!...

சிறுமி: இல்லை,குயில்!...

சிறுவர்கள்: ஆனா ஆவன்னா...

பெண்: அன்பும் அறமும்
அடக்கமும் பொறுமையும்
பண்பும் கொண்டவர் பெண்கள்! (அன்பும்)

பெண்: ஆளும் திறமையும்
வீரமும் கடமையும்
பெருமையும் கொண்டவர் ஆண்கள்!
(ஆனா ஆவன்னா)

[அன்பு எங்கே,1958]

5.5 நாட்டைக் கெடுத்தவர்

5.6 கொஞ்சும் குரல்!

5.7 இதய ஒளி!

5.8 உயர்ந்த நினைவு

5.9 பெண்ணரசு!

5.10. உன்னை நம்பு!

5.11 நல்லவனாக

5.12 சிறுவரிடம் திறமை

5.13 துன்பம் வெல்லும் கல்வி!

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

6. காதல் சுவை

6.1 காதலின் இலக்கணம்

6.2 காதல் பலன்

6.3 கடல் கடப்பேன்

6.4 ஆசைக்குப் பேதமில்லை

6.5 நாணம் எதற்கு

6.6 ஆசை வளருது

6.7 விருந்துக்கு அழைக்குது

6.8 சக்திக்குமேல் ஆசை

6.9 வண்டைத்தேடும் மலர்

6.10 இன்பம் காணலாம்

6.11 மூடிவைத்த காதல்!

6.12 தடைபோடும் நாணம்

6.13 பெண் தெய்வம்

6.14 பேசும் விழிகள்

6.15 சிலைக்குள் தெய்வம்

6.16 விருந்து!

6.17 கண்ணும் கண்ணும் பேசுது

6.18 பார்த்து ரசிப்பேன்!

6.19 கலையான நிலை

6.20 மாறும் மனம்

6.21 பூமாலை போட்டவன்

6.22 தாலி கட்டும் வீரன்

6.23 சேவை

6.24 பகைக்குரல் மாறுதே!

6.25 நல்ல துணைவன்

6.26 பெண் முகம் கண்ணாடி

6.27 எண்ணக் கனவுகள்!

6.28 பருவம்

6.29 கதை சொல்லும் தீபாவளி!

6.30 பொல்லாத காதல்

6.31 பெண்ணென்ற கோயில்

6.32 மாறாத ஆசை

6.33 காதலர் நிலை

6.34 கண் மலர்

6.35 நடக்கும் மின்னல்!

6.36 ஒன்றுபட்ட கணவனுக்கு

6.37 காதல் தோல்வி

6.38 அன்பு விதை

6.39 இல்லறம்

6.40 புது அழகு

6.41 காதலை ஏற்கும் நிலவு!

6.42 தடையில்லை!

6.43 இல்லற ஓடம்

6.44 கதை கட்டுவார்

6.45 இன்ப வேகம்

6.46 பெரும் சுகம்

6.47 ஆசை மனம்!

6.48 இன்பம் தேடுது

6.49 பேசும் சிட்டு

6.50 கண்ணால் அடக்குவேன்

6.51 மயிலோ குயிலோ!

6.52 வௌிவேசம்!

6.53 கேள்வியும் பதிலும்

6.54 வளைகாப்பு

6.55 மங்கையின் மகிமை

6.56 இன்ப கீதம்

6.57 ஒரு விழிப் பார்வை

6.58 முற்றிய காதல்

6.59 அன்பு ஆசை

6.60 பெண் உறவு!

6.61 மணமகள்

6.62 பொறுப்புள்ள பெண்

6.63 நன்றி கூறும் தென்றல்

6.64 பிரிக்க முடியுமா

6.65 ஒற்றுமை கலைந்தால்...

6.66 எண்ணத்தில் பொருத்தம்

6.67 வழி தேடும் காதல்

6.68 துணை தேடுதே!

6.69 அன்பு வளருமா?

6.70 வளையல் போடும் சண்டை

6.71 அழகு வந்தது

6.72 பருவம் வாடுது

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

7. நகைச்சுவை


7.1 குட்டு வௌியாகும்

7.2 வீட்டுக்குள் வீரம்

7.3 கடல் ஆழமும் பெண் மனமும்

7.4 வேலையற்ற மச்சான்

7.5 வெளுத்துக் கட்றாண்டி

7.6 காக்காய் பிடித்து!

7.7 கலை!

7.8 நாடகம் பார்க்க

7.9 சூடேற்றும் பார்வை!

7.10 குடும்பத்தோடு பயணம்

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

8. தத்துவம்

8.1 எது சொந்தம்!

8.2 மனக்குரங்கு

8.3 போலிகளும் காலிகளும்

8.4 வரவும் செலவும்

8.5 உழைக்காமல் சேர்க்கும் பணம்

8.6 இனிப்பும் கசப்பும்

8.7 உண்மை

8.8 வீண் அனுதாபம்!

8.9 வெறும் பேச்சு!

8.10 துணிச்சல்

8.11 துன்பத்தை மிதி!

8.12 பொறுமை பொங்கினால்!

8.13 கற்பின் விலை

8.14 வெற்றி எங்கள் கையிலே

8.15 சோம்பல் ஒழிக

8.16 ஒற்றுமை

8.17 நிழலும் வெயிலும்

8.18 ஆரம்பமும் முடிவும்!

8.19 ஒன்றிருந்தால் ஒன்றில்லை

8.20 தேன் கலசம்

8.21 எது வேண்டும்?

உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப

9. தனிப் பாடல்கள்

9.1 புதிய ஒளி வீசுது பார்!

9.2 நண்டு செய்த தொண்டு

9.3 வெஞ்சிறை உடைந்தது

9.4 பெண்

9.5 மனித சக்தி

9.6 சுதந்திரத் தாயின் மகிழ்ச்சி....

9.7 தாமரை என்றோர் ஏடு மலர்ந்தது

9.8 பாரதி

9.9 என் விருப்பம்

9.10 கொதிக்கும் தார்

9.11 ஏற்றத்தாழ்வு மாற்றும் கொடி!

9.12 நடுவில் இருக்கும் சாமி

9.13 நாலு முழ வேட்டி

9.14 படத் தொழில் வளர

9.15 அகராதியைக் கிழிக்கும்

9.16 நீ யார்

9.17 சாதி மயக்கம்

9.18 அடிமை விலங்கு ஒடிந்தது

9.19 வாழவிடு

9.20 பின்னாலே கண்ணு

9.21 இருள் வர அஞ்சும்

9.22 காலத்திலே செல்லு

9.23 உன்னை நீ!

9.24 இறைவனுக்கு நன்றி

9.25 நல்லவரைப் போற்றுவோம்

9.26 ஜீவா

9.27 கவிஞரின் முதல் கவிதை

9.28 கவிஞரின் இறுதிக் கவிதை


This file was last revised on 21 January 2003
Please send your comments to the
webmasters of this website.