சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்
நூலாசிரியர் : கவியரசு. கு. நடேசகவுண்டர்


cIkAzi tirunilainAyaki piLLaittamiz
by kOvai naTEca kavunTar
In tamil script, unicode/utf-8 format




என்று மணிவாசகரைத் 'தம்மையுணர்' பெரியர் என்று பாராட்டியுள்ளார்.

பயனில்லாத வீணான அறிவு வழிகளையே புதிது புதிதாகக் கற்பித்துக் கூறும் அறிஞர்மிக்க கலியுலகம் தற்கால உலகைச் சுட்டியுள்ளார். அவர்கள் கூறுகின்ற தவறான வழிக்கு எம்முடைய உள்ளம் செல்லுமா? பசித்தாலும் சிங்கம் புல்தின்னுமா? என்று உறுதிப்பாட்டைப் பாடியுள்ளார்.


This file was last updated on 23 Dec. 2020.
Feel free to send the corrections to the webmaster.