pm logo

சாந்துப்புலவரியற்றிய
குன்றக்குடி யென வழங்கும்
"மயூரகிரிக்கோவை - பாகம் 1"


mayUrakirikkOvai - part 1 (verses 1- 239)
by cAntup pulavar
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
We thank Tamil Virtual Academy for providing a PDF copy of this work
The soft copy of this work has been prepared using Google OCR and subsequent proof-reading
of the raw OCR output. Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2023.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சாந்துப்புலவரியற்றிய
குன்றக்குடி யென வழங்கும்
"மயூரகிரிக்கோவை - பாகம் 1"

Source:
இராமநாதபுரம் சமஸ்தான வித்துவான் சர்க்கரைப்புலவர்
குமாரர் சாந்துப்புலவரியற்றிய
குன்றக்குடி யென வழங்கும் "மயூரகிரிக்கோவை".

இஃது பல கனவான்களுடைய விருப்பத்தின்படி இந்நூலாசிரியர் மரபிலுதித்தவராகிய
கோடகுடிச் சேதுப்புலவர் குமாரரும், ஆலங்காடு ஸ்ரீமத் ராம, சிதம்பர செட்டியாரவர்கள்
மாணாக்கருளொருவரும் மன்னார்குடிப் பின்ட்லே காலேஜ் தலைமைத் தமிழ்ப் பண்டிதருமாகிய
சர்க்கரை இராமசாமிப் புலவரால் அரும்பதவுரை யியற்றித் திருவாவடுதுறை யாதீன வித்துவானும்
மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் சைவநூற் பரிசோதகருமாகிய ஸ்ரீமத், சே. ரா. சுப்பிரமணியக்
கவிராயரவர்களாற் பார்வையிடப் பெற்றுத் தஞ்சாவூர் கல்யாணசுந்தர முத்திராசாலையிற்
பதிப்பிக்கப்பெற்றது.
இதன் விலை ரூ.1.
1908. (Copy Right.)
-------------
உள்ளடக்கம்
Preface
முகவுரை : குருவணக்கம்
சாற்றுக்கவிகள்.
நூலாசிரியர் வரலாறு
1. கைக்கிளை. (1-4)
2. இயற்கைப்புணர்ச்சி (5-23)
3. வன்புறை (24-31 )
4. தெளிவு (32 )
5. பிரிவுழி மகிழ்ச்சி (33- )
6. பிரிவுழிக்கலங்கல் (35-40 )
7. இடந்தலைப் பாடு (41-45)
8. பாங்கற்கூட்டம் (46-73)
9. பாங்கி மதியுடம்பாடு. (74- 125)
10. பாங்கியிற் கூட்டம். (126-189)
11. ஒருசார்பகற்குறி (190 -204 )
12. பகற்குறியிடையீடு (205 - 212 )
--------------

Preface

Few of the educated classes are unaware that a valuable mine of Tamil literature lies buried in manuscripts which by their age are fast approaching dissolution. The value of printing and publishing such manuscripts cannot be overestimated. As a pioneer in this direction followed only by straggling instances here and there comes Mahamahopadyaya V. Saminatha Aiyar Avergal, the talented Tamil Scholar of the day. One should admit that it is high time that more people should follow his noble example if any lasting good is to be done to the Tamil country. It is gratifying to note that Mr. Sarkarai Ramasawmy Pulavar, the senior Tamil Pandit of the Findlay College, Mannargudi, Tanjore District, has come forward to publish the present work with an invaluable annotation. No one can deny that the Pulavar's work in this respect is worthy of emulation by others.

2. The author of this work, Mayuragiri Kovai is Santhu Pulavar, a well known Poetical genius, who lived in the latter part of the 18th century. He was the illustrious son of Sarkarai Pulavar, the famous court Poet of the Raja of Ramnad and appears to have enjoyed rare privileges under the renowned Ruler, Marutha Pandyan, at Sivaganga of the Madura District, at whose request this beautifıl poem was composed in honor of Sree Subramaniaswami at Mayuragiri, otherwise known as Kundrakudi. The work is a good specimen of the poet's versatile genius and is next to none of its kind in diction and style except to Tirukkovaiar of Manickavasagar.

Mayuragiri Kovai consists of 535 stanzas replete with figurative language and the readers will be struck with admiration. at the masterly way in which the author has conformed the work to the niceties of the Rules of Agapporul Ilakkanam. To those who have a turn to the study o Tamil literature the work will afford ample food fo thought.

3. The right to publish this interesting work with useful annotation has been and is rightly reserved to this gifted young Pandit who is a lineal descendant of the author. The Pandit has combined in his poetical talent, musical taste, polished manners, sweet temper and true piety, and does credit to the family of poets to which he belongs. The publication of the work is it momentous task for which the Pandit deserves much praise. The readers will doubtless be able to realize the amount of thought and enthusiastic labour which the Pandit has bestowed upon the work. The annotations have been approved and appreciated by eminent Scholars of the Tamil Sangam.

      E. SINGARAVELU MUDALIAR,
      Stationary Sub-Magistrate, Mannargudi,
----------------

முகவுரை : குருவணக்கம்.

கணபதி துணை.
வெண்பா

ஐங்கரனை யாறுதலை யானவனை யாறிரண்டு
செங்கரனை யன்பிற் றியானித்தா -ருங்கருணை
காட்டியெமை யாளாலங் காட்டுச் சிதம்பரமால்
தாட்டுணையைச் சென்னிமுடித் தாம்.

கோவையென்பது தமிழ்ப்பாஷைக்குரிய தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. காட்சி முதலிய துறைகளை நிரல் படக்கோக்கப் பெற்றதென்பதிம் மொழியின் பொருள். இது ஐந்து இலக்கணங்களுள் பொருட்பகுதியாகிய அகப்பொருளிலக்கணத்திற் கிலக்கியமாக வமைந்துள்ளது. குறிஞ்சி முதலிய வைந்திணைக்குமுரியவாகப் பண்டைப் பெரியோர்கள் விதித்த முதற்பொருள், கருப்பொருள், உரிப் பொருள் , முகமாகத் தலைவன்றலைவிகளுடைய வொழுக்கங்களை யுலக வழக்கஞ் செய்யுள் வழக்க மென்னுமிரண்டுக்குமியைய நன்றாகத் தெரிவிப்பது. இதிலுள்ள வகப்பொருளமைதிகள் தொல்காப்பியம், இறையனாரகப்பொருள், இலக்கண விளக்க முதலிய நூல்களிற் பரக்கக் காணலாகும்.

மயூரகிரிக்கோவை யென்பது மயூரகிரியிற் கோவில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ ஆறுமுகக் கடவுள் மீது எனது முன்னோர்களுள் ஒருவரும், இராமநாதபுரம் சமஸ்தான வித்துவான் சர்க்கரைப் புலவர் குமாரருமாகிய சிறுகம்பையூர்ச் சாந்துப் புலவரி யற்றியது.

மயூரகிரி யென்பது பாண்டி வளநாட்டிலே தேவாரம் பெற்ற தலங்களுள் திருப்புத்தூருக்குச் சமீபத்திலேயுள்ள ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுளுக்குரிய வொரு முக்கிய தலமாகும். இது குன்றக்குடியென்று வழங்கும். அரசவனம், மயூரபுரம், கண்ணபுரம் என்னும் பெயர்களுமிதற்குண்டு. இதற்கு வடமொழி தென் மொழியிரண்டிலும் புராணங்களிருக்கின்றன.

தீர்த்தம் - சரவணப்பொய்கை. இதன் வடகீழ்த்திசையில் மயிலாலும், குமாரக் கடவுளாலும் பூசிக்கப்பெற்ற சிவாலய மொன்றுண்டு.

தடாகம்-- மருதாபுரி, வையாபுரி முதலியனவாம்.

நதி -தேனாறு. இது அகத்திய முனிவர் அபிடேகஞ்செய்த பெருக்கோடிய தாலிப்பெயர் பெற்றதெனப் புராணங்களும்.

வழிபாடு செய்து பேறு பெற்றவர்கள் - மயில், கிருஷ்ணன், அகத்தியர், விஸ்வாமித்திரர், வசிட்டர், பிரமதேவன், கருடன், இந்திரன், சூரியன், மன்மதன், பாண்டவர், நாரதர், முதலியோர்.

இந்நூலில் 536 செய்யுட்களுள்ளன . மற்றைக் கோவைகளில் ஏகதேசத்திற் காணப்பெறும் சொன்னயம், பொருணயம், ஓசையினிமை, சிலேடை, உள்ளுறையுவமை, முரண், யமகம், திரிபு, மடக்கு முதலியனவும், தொனியும், பலவகையான சித்திர கவிகளும், அரிய பெரிய பழய விலக்கிய விலக்கண நூற்பிரயோ கங்களும் , அரிய துறைகளும் நிரம்பக்காணலாகும்.

அன்றியும் பாட்டுடைத் தலைவராகிய குமாரக்கடவுள் தம்மைப் பூசித்த அகத்தியராதிய மெய்த்தவர்கட்கருளிய பெருங்கருணைத் திறங்களையும், புராணேதிகாசங்களிலுள்ள வினிய சரிதங்களையும், உண்மை நாயன்மார் வரலாறுகளையும், வேதாந்த சித்தாந்த சாத்திரக் கருத்துக்களையும், பல நீதிகளையும், அக்காலத்துச் சிவகங்கையில் அரசராக விருந்த மருது பாண்டியன் முதலிய மெய்யன்பர்களுடைய திருத்தொண்டினருமை பெருமைகளையும் அங்கங்கே யெடுத்துக்கூறுந் தகைமை மிகவும் பாராட்டற்-குரியதேயாம்.

இந்நூல் எங்களுக்குப் புராதனமான சிறுகம்பையூர் ஓரியூர் முதலானவூர்களுக்குச் சில வருடங்களுக்கு முன் யான் ஏடுதேடிப்போயிருந்தபோது ஓரியூரிலிப்போது இருக்கும் மகா- ள-ள - ஸ்ரீ சர்க்கரை முத்தையாப் புலவரவர்கள் வீட்டிலிருந்து எட்டுப் பிரதியொன்று கிடைத்தது. அதை வைத்துப் படித்து வருங்காலத்தில் ஒவ்வொரு செய்யுளும் நிரம்பக்கடினமாய், ஆழ்ந்த பொருளும், அரிய கற்பனையும், பிற்பகுதியிற் சில செய்யுள்களுக்கு மாத்திரம் அரும்பதக் குறிப்பும் அமையப்பெற்றிருந்தது. வேறுபிரதிகள் கிடைத்தாற் பரிசோதித்து அச்சிடுவதற்கு அநுகூலமாயிருக்குமென்று பலவிடங்களிலும் தேடியும் வேறு பிரதியொன்றேனும் கிடைக்கவில்லை.

அப்பால் இம்மட்டிற் கிடைத்ததும் சண்முகக் கடவுள் திருவருட் செயலேயென்று தேறி இந்நூலினருமையையும் எனதறிவின் சிறுமையையுங்கருதி, யுள்ளதைக் கொண்டே நீடித்த அனுபவமும் நிறைந்த கல்வியுமுடையவர்களால் அரும்பதவுரை யெழுதுவித்து அச்சிடவேண்டிப் பண்டைத் தமிழ்ப்புலவர்கள் வீட்டுமச் சுவாய்க்கிடந்த சங்கத் தமிழ் நூல்களையெல்லாம் அச்சுவாய்ப்பு குத்தவந்தவதரித்த மஹானுபாவரும், பழய தமிழ் நூலாராய்ச்சியில்லாத நாளுண்டேலதைத்தாம் பிறவாத நாளாகக் கருதுஞ்சற் குணக்குன்றும் , சென்னைப் பிரஸிடென்ஸிக் காலேஜ் தமிழாசிரியருமாகிய பிரம்மஸ்ரீ மஹாமஹோபாத்தியாயர் உ. வே. சாமிநாதை யரவர்கள் சமுகத்திற் சேர்ப்பித்தேன். அவர்கள் பிரதி செய்து நூல் முற்றிலும் படித்துப்பார்த்து இதைப் போற்றமிழில் ஒரு கோவையில்லையென்றும், நிரம்ப வருமையாயிருக்கிறதென்றும், அச்சிடவேண்டுவது அவசியமென்றும், ஆனாற்றமக்கு அவகாசமின்மையாற் கும்பகோணம் டவுன் ஹைஸ்கூல் தலைமை தமிழ்ப்பண்டிதராகிய பின்னத்தூர் ஸ்ரீமத் அ . நாராயணசாமி அய்யரவர்களுடனிருந்து அரும்பதவுரை யெழுதி அச்சிற் பதிப்பித்து விடுகவென்றுங் கட்டளை யிட்டார்கள். நாங்களிருவருமொருங்கிருந்து அரும்பதவுரை யெழுதக் கூடாமையால் நாராயணசாமி ஐயரவர்கள் தாமே யங்ஙனஞ் செய்வதா-யேட்டுப் பிரதி முதலியவைகளை யெடுத்துக்கொண்டு போய் மூலபாடத்தை மாத்திரம் அச்சிற் பதிப்பித்து விட்டுச் சாவகாசமின்மையால் அரும்பதவுடையே ழுதக்கூடவில்லை யென்று மீட்டும் பிரதிகளை பென்னிடத்தே தந்துவிட்டார்கள்.

பின்பு இந்நூலை அரும்பதவுரையின்றி அச்சிடுவது பெரிதும் பயன்படாதென்று பல நண்பர்கள், சொன்னமையானும் தவமும், பொறையும், தயையும், வாய்மையும், சிவபெருமானிரு திருவடித் தொண்டும், கல்வியும், செல்வமும், சங்குப்பிப்பும், பல்விதமான நல்லறச் செயல்களும், கொடையு நடையு நற்குணங்களும் பிறவும் உடைய சிவபூஜா தாதாந்தாரும், தமக்கென வாழாப் பிறர்க்குரியாளரும், இன்னாவென்ரோன யறியாதிருந்து மினியவை கூறியிருக்கவீடும், அன்னாசி பலபொருளுமார் காரில் விற்பனமுமளித்த வள்ளலுமாகிய, ஆலங்காடு ஸ்ரீ ராம சிதம்பர செட்டியாரவர்கள் இன்னுங்காலதமதஞ் செய்யாது அரும்பதவுரையெழுதி அச்சிடுவாயாகவென்று பலித்தடையானும், "வேண்டுவார் வேண்டுவதோலன் கண்டாய்" என்னும் அருமைத் திருவாக்கின்படி. மெய்யன்பர்களாகிய செட்டியாரவர்கள் விரும்பியாங்குச் சண்முகக்கடவுள் திருவருள் புரிவாரெனத் துணிந்து இடையிடையே சேர்ந்த ஜயங்களை எனக்குக் கிடைத்து விடுமுறை நாட்களில் மனமொத்த நண்பர்களாயே விந்துவான்கள் பாற்சென்று தெளிந்து இன்னா செய்யுளினிடை பங்களையும், பிற விசேடங்களையும் எழுதப்பும் விரிய மென்றஞ்சப் பெரும்பாலும் அரும்பதவுரையும், சில கடினமான பாடல்களுக்குக் கருத்துரையும், இன்றியமையாத விடங்களில் மாத்திரம் விசேடவுரையுமாக எழுதலானேன். அங்ஙனமெழுதும்போது இந்நூலின் பிற்பகுதியில் கண்ட பழைய குறிப்புரைகள் பேருதவியாயிருந்தன.

அப்பாற் பின்னுஞ் சில பாடல்கள் நீராத சந்தேகமிகுந்தமையால் அச்சந்தேகங்களைத் தவிர்ப்பதுடன் எழுதிய அரும்பதவுரை முற்றிலும் சாந்து சான்றோர்களைப் பார்வையிடச் செய்த பின்னர் அச்சிற் பதிப்பிப்பதே நலமெனக் கருதிக் கடந்த டிசம்பர் மாதத்து விடுமுறை நாளில் மதுரை மாநகரை யடைந்து, அங்கு நம் செந்தமிழுலகம் செய்தவ வடிவமாய் வந்தவதரித்த வள்ளலென்றுலகம் சந்ததமு முரைதரு தருவனைய மாட்சிமை தங்கிய தருமப் பிரபுவும், பாலவனத்தம் ஜமீந்தாரும் தமிழ்ச்சங்கத்து அக்கிராசனாதிபதியுமாகிய ஸ்ரீமாந். பொ. பாண்டித்துரைத்தேவரவர்கள் சமுகஞ் சார்ந்து அவர்களுடைய வித்துவ சபையிற் சில பாடல்களுக்கு யானெழுதிய வுரையைப் படித்துக் காட்டினேன், கேட்ட பிரபு அவர்கள் பேரன்புடன் அங்கோரஞ் செய்து யான் சந்தேகமுற்ற பாடல்களிற் சில பாடல்களுக்குப் பொருத்தமாகப் பொருளுரைத்த தன்றித்திருக் கைலாய பரம்பரைத் திருவாவடுதுறையாதீனத்து வித்துவானும் மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் சைவ நாற் பரிசோதகரும், எனது அருமைத் தமிழாசிரியருமாகிய சேற்றார் ஸ்ரீமத். ரா சுப்பிரமணியக் கவிராயரவர்களை யரும்பதவுரை முற்றிலும் பார்வையிட்டுக் கொடுக்கும்படி செய்து இந்தக்கோவையின் சொற்கவை பொருட்சுவைகளைப் பாராட்டிச் செய்யுள் மாத்திரம் முன்னுதாகப் பதிப்பிக்கப்பட்டு விட்டமையால் ஒவ்வொரு செய்யுளுக்குங் கீழிவ் வுரையைப் பதிப்பிக்கக் கூடாமைக்கிரங்கி யிக்கோவையின் இரண்டாவது பதிப்பைத் தமிழ்ச்சங்கந்து முத்திராசாலையிலே பதிப்பித்துத் தருவாமென்னும் அமுத வாக்குமளித்தார்கள். கவிராயாவர்களும் பேரன்போடு செய்யுளுடனே அரும்பதவுரை முற்றிலும் பார்வையிட்டுப் பதிப்பிக்கும்படி எனக்கு அனுமதி யளித்தபின் பதிப்பிக்கலாயிற்று. இப்பெருந்தகையாளர்கள், 'செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும் வானகமு-மாற்றலரிது.

இவ்வரிய நூற்பதிப்பை, முற்கூறிய ஆலங்காடு ஸ்ரீமாந். ராம சிதம்பரசெட்டியாரவர்கள் எனக்குச் செய்யாமற் செய்ததும், காலத்தினாற் செய்ததுமாகிய பெரிய நன்றி யெழுமையு மறக்கற்பாலதன் முதலாலந் நன்றி யறிவிற் கறிகுறியாகவவர் கட்குரியதாக்குகின்றேன்.

இந்நூற்பதிப்பின் பொருட்டுப் பொருட்கொடையினாலும் மனம் வாக்குக் காயங்களினாலு முதவி புரிந்து வந்த செந்தமிழ் அபிமானிகளாகிய பலகனவான்களும் பெருவாழ்வடையும் பொருட்டுத்திருவருள் சுரக்கும்படி மயூரகிரியிற் கோயில் கொண்டெழுந் தருளியிருக்கும் குமாரக்கடவுளுடைய திருவடிகளைச் சிந்திப்பதுடன் அவர்கள் பால் மிகவும் நன்றியறிவுள்ளவனாக விருக்கிறேன்.

இந்நூற்பதிப்பில் ஆங்காங்குக் காணப்படும் பிழைகளையும், அவற்றின் திருத்தங்களையும் தயை புரிந்து கற்றுணர்ந்த விவேவிகள் அறிவிப்பார்களாயின் அவைகளை இரண்டாவது பதிப்பில் அவர்கள் பெயருடன் பிரசுரஞ்செய்வதுடன் அவ்வுதவியை ஒருபோதுமறவேன் .

இந்நூல் அரும்பதவுரை யெழுதுங் காலத்தும் பதிப்பிக்கும் காலத்தும் என் கூடவேயிருந்து உதவி செய்துவந்த இளவலூர் பா. வேதநாயகம் பிள்ளையினுடைய நன்றி மிகவும் சிறந்தது.

இந்நூலை யிதுகாறும் பாதுகாத்து வைத்திருந்து தந்த சர்ச்கரை முத்தையாப் புலவரவர்களிடத்தும், எனது முன்போல் யற்றப்பெற்ற இந்நூலைப் பதிப்பிக்கும்படி செய்த நல்வினையின் பாலு மிகுந்த நன்றியறிவுடையேன்.
----
[$] வானவர்க ணாதநம் வானள வுயர்ந்திடு மயூரகிரி வாழ்.
ஞானநிறை வேநமமெய்ஞ்ஞானபலன் மெய்யடியர் நண்ணவ ருளும்
தேனிமிர்க டம்பநம் தேனிமிரும் வாயாம் சீர்பெ றுசாக்
கானபவனே நமகு காநம மலர்ந்து திகழ் கண்ண நமவே.
---------
[$] இது மயூரகிரி புராணத்துள்ளது.


கீலக ௵, ஆனி ௴ கரு ௳       இங்ஙனம்,
மன்னார்குடி.       கோடகுடி சே. சர்க்கரை இராமசாமிப்புலவன்.
----------------

சாற்றுக்கவிகள்.

கணபதி துணை
பழய சிறப்புப்பாயிரம்.

செந்திரு மார்பன் மருதுந ராதிபன் செப்புகென்ன
மைந்தர்செல் வத்தொடு மாஞானம் வேண்டி மயூரகிரிப்
பைந்தமிழ்க் கோவையைப் பாடினன் சர்க்கரை பாலனெங்க
ளிந்திரன் சாந்து மகிபாலன் வாலக வீச்சுரனே.
----------
சென்னை பிரஸிடென்ஸிக் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் மஹாமஹோபாத்தியாயர் ப்ரும்மஸ்ரீ உ. வெ. சாமிநாதையரவர்கள் இயற்றியது.
அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்

தூமேவு சருக்கரைப் பேர்க் கவியளித்த சாந்துகவி சொற்ற தாய
தேமேவு நீரமைம் யூரகிரிக் கோவைதனைத் தேர யாரும்
ஏமேவு குறிப்புரையோ டினிதச்சிற் பதிப்பித்தா னிலங்கு கேள் விப்
பூமேவு நயசுகுண விராமசாமிப்பெயர்கொள் புலவன் றானே
-------------
பாலவனத்தம் ஜமீந்தாரும், மதுரைத் தமிழ்ச்சங்கத்து அக்கிராசனாதிபதியுமாகிய இராமநாதபுரம் மாக்ஷிமைதங்கிய ஸ்ரீமாந் . பொ. பாண்டித்துரைத் தேவரவர்கள்
இயற்றியது.
அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருந்தம்.

வரிக்கோவை வடமுலையார் மயல் கொண்மரு
      தேந்திரலுண் மகிழப் பாவா
ணரிக்கோவையகத்தமிழ் தா மெனச்சாந்துப்
      புலவன் முன நவின்ம யூர
கிரிக்கோவை யரிய பதப் பொருடுலக்கி
      யச்சினுறக் கெழுமு வித்தான்
கரிக்கோவை யருளுமன்னார் குடிராம
      சாமியெனுங் கவிவல் லானே.
--------
இராமநாதபுரம் சேது சமஸ்தான வித்துவான் ப்ரும்மஸ்ரீ ரா. இராகவையங்காரவர்களியற்றிய நேரிசையாசிரியப்பா

திருவு மறிவும் பெருகப் படைத்துப்
புகழு மறனுந் திகழ வளர்த்த
வொடியாக் கொற்றத்து முடியார் வேந்தரு
ளமிழ்தினும் வீறு தமிழுடை யாரென
வான்றோய் நல்லிசைச் சான்றோர் பராஅய
பழுதில் கொள்கை வழுதிய ரவைக்கண்
வடுவறு புலமைக் கடுவனிள வெயின
னாதி யாகிய கோதில் பெரிய
ரன்பிற் புகன்ற வின்பப்பரிபாட்
டொன்றுகடை யிட்ட துன்று முப்பஃது

தன்பே ரணியா முன்பே யணிந்து
நிலன்வழுத் துற்ற புலனழுக் கற்ற
தோலா வாய்மை மேலாங் கீரன்
றேவரும் பருக மேவர யாத்த
வாற்றுப் படைப்பாட் டாற்றப் புனைந்துந்
தீந்தமிழ்த் தொடைய லேந்தும் வேட்கை
தீரா வுள்ளமொடு பேரா நின்று
காடுறை வாழ்க்கை வேடுவ னாகிச்
செய்யா கூறாப் பொய்யா மொழிவரு
வகுந்து நடந்து புகுந்தெதிர் பெய்து

மட்டி றன்பெயர் முட்டை யென்று
கோழியொடு பார்ப்பை வாழிய பாடலே
னென்றவன் வாய்மை யொன்றிய வாயா
னகப்பொருட் பகுதியின் மிகப்பொருள் பயக்கும்
பொன்போலு மென்னும் பொன்போ லொள்ளிய
வின்றமிழ்ப் பனுவ லொன்று கொண் டுவந்து
குன்றுதோ றாடலு நின்றதன் பண்பின்
வெயின்முக மறியாக் குயின்மிகு பூம்பொழின்
மயின்மலை யமர்ந்த வயில்வேன் முருகற்
ககத்திணை யன்பி னகத்திணைத் துறையெலா

முற்றப் பிறக்கிய குற்றமில் கலித்துறை
யைந்துநூ றடுத்த வைந்துடை முப்பஃ
தின்புறு பாட்டு நன்பொருட் கோவை
காந்தளிற் கடப்பந் தேந்தார்ப் பிணையலிற்
பொலிவுறச் சாத்தி மலி புகழ் சூடினன்
றென்புலம் புரிந்த மன் பெருந் தவத்தாற்
செந்தமிழ் வாணருக் கைந்தரு வாகித்
தீதெலாங் கழுவுஞ் சேதுநா டாண்ட
பண்டைக் காவலர் தண்டமிழ்ப் பேரவைப்
பாற்கட லளாஅய நூற்கடற் சருக்கரைப்

புலவர் மரபினிலவுறு கல்விச்
சுவையொடு மணனுங் குவைஇய வியல்பிற்
புவிவரு சாந்துக் கவிஞர்கோ மகனே
யாங்கவ னியற்றிய பாங்குறு கோவையை
மற்றவன் கவித்திறந் தெற்றெனத் தெளிய
நெறிப்பட வினியதோர் குறிப்புரை யோடு
மாண்வரு யாவருங் காண்வர முன்னி
யெழுதா வெழுத்தின் வழுவாது வைத்தன
னத்தகு சருக்கரை மெத்திய தொல்குடி
விளங்க வெய்திய களங்கமில் குரிசி

லுயர்குடிக் கொத்த மயர்வறு கல்வியு
மதியு மொழுக்கமு நிதியென வுடையோன்
செருக்கரைக் கணமுஞ் சேராச்
சருக்கரை யிராம் சாமிநா வலனே.
-------
மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் சேதுபதி செந்தமிழ்க் கலாசாலைத்
தலைமைத் தமிழாசிரியர் - பிரம்மஸ்ரீ திரு. நாராயணையங்காரவர்களியற்றியது.
நேரிசை வெண்பா.

மயூரகிரித் கோவை வழுத்தபவச் சிட்டான்
மயூரகிரிக் கோவை வழுத்தப்--பயோதம்
புரை ராம சாமிகவி போற்கலை தேர் சொற்சர்க்
கரைராம சாமி கவி
-------------
மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் சேதுபதி செந்தமிழ்க் கலாசாலை தமிழாசிரியர்
பிரம்மஸ்ரீ சுந்தரேசுவரையரவர்கள் இயற்றியது
கட்டளைக் கலித்துறை

பாவைத் தெளிசர்க் கரைநல்கு சாந்துவிற் பன்னன் சொன்ன
மாவைத் தொளிர் தண் மலர்த்தடஞ் குழு மயூரகிரிக்
கோவைத் தமிழையா ராய்ந்தச் சியற்றிக் கொடுத்தனன்செந்
நாவைப் பெறு சர்க் கரைராம் சாரி நயகுணனே.
------------
மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் செந்தமிழ் பத்திராசிரியர்
பிரம்மஸ்ரீ மு. இராகவையங்காரவர்களியற்றியது.
கட்டளைக் கலித்துறை

படிக்கோரு நூலிது வேயெனச் சாந்து பகர்ந்தகுன்றக்
குடிக்கோவை யின் பொரு ளாய்ந்தச் சியற்றிக் கொடுத்தனனால்
மடிக்கோதி லான் சர்க்கரை குல தீபன் மகேசனினை
யடிக்கோ கனகம் பணிராம சாமியருங்கவியே.
---------
சேற்றார்ச்சமஸ்தான வித்துவானும், மதுரைத் தமிழ்ச்சங்கம்
நூற்பரிசோதகருமாகிய மகா - ள - -ஸ்ரீ மு.ரா. அருணாசலக்கவிராயரவர்கள்
இயற்றியது.

நன்பரையா முமையம்மை நனையகன்று நாவலுர் நம்பிக் காக
முன்பரையா மப்பொழுதிற் பாவையின் பாற் சென்று சந்து மொழிந்த மூர்த்தி
யென்பரையா னனத்தொடதோ முகத்தினிலு முற்றவிழி யினில்வந் தென்று
மன்பரையாண் டருளுமெந்தை மயூரகிரிக் கோவையா ராய்ச்சி செய்து.

எழுதுவோ ரானேர்ந்த வழுக்களையெல் லாங்களைந்து சியற்றி யீந்தான்
முழுதுமுண ரிந்நூலா சிரியன் வழித் தோன்றலாய் மூன்று நூலும்
பழுதுறுமை யந்திரிபோ டறியாமை யறக்கற்றுப் பரமன் பாதந்
தொழுது பயன் பெற்றசருக் கரைராம சாமிகவிச் சுகுண மாலே.
-----------
சேற்றூர்ச்சமஸ்தான வித்துவானும் மதுரைத் தமிழ்ச்சங்கத்துப் புலவரும்
விவேகபானுப் பத்திராசிரியருமாகிய மகா - ள - ள - ஸ்ரீ மு. ரா.
கந்தசாமிக் கவிராயரவர்கள் இயற்றியது.
கட்டளைக் கலித்துறை

மன்னுமயூர கிரிக்கோவை நுண்பொருண் மாட்சிமைதேர்ந்
துன்னும் புலவ ருவப்புற வச்சிட்டுதவின்னா
லின்னுஞ்சொல் சொல்லெனக் கேட்டார்ப் பிணிக்கு மினியகவி
பன்னுஞ் சருக்கரை மால்ராம சாமிநற் பாவலனே.
------------

சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் தலைமைத் தமிழாசிரியர்
பிரம்மஸ்ரீ கா. கோபாலாசாரியாரவர்களியற்றியது.
அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருந்தம்

தேமணக்கு மயூரகிரிக் கோவையெனுந் திசுப் பணியைச் செவ்வே டோளிற்
பாமணக்குத் தமிழினணிந் தனன் சாந்துப் புலவனதன் பண்பை யாய்ந்து
நாமணக்குங் கலைஞர்நயந் தின் புறவேவிளக்கியச்சி னலகி னானம்
பூ மணக்கும் புகழ் கொள்சருக் கரைராம சாமியெனும் புலமை யோனே.
-----------

சிங்கவனம் வித்துவானும், திருவாரூர் போர்டு ஹைஸ்கூல்
உபாத்தியாயருமாகிய பிரம்மஸ்ரீ சுந்தரேச பாரதியாரவர்கள் இயற்றியது.
அறுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.

மருக்கரையில் லாதுகம ழுயர் கடுக்கை யுடன் றாழ்ந்த
      மணமொன் றில்லா
வெருக்கரையு முடனணியு மெம்பிரான் கங்கை குலத்
      தெழில்வே ளாண்மை
யருக்கரையன் சேதுபதி சமத்தானப் புலவன் பல்
      கலையு மாய்ந்த
சருக்கரையென் றமிழ்ப்புலவன் புரிந்ததவப் பயனினவ
      தாரஞ் செய்தோன். (1)

ஆன்றசாந் துப்புலவன் மயிற்கிரிவாழ் முருகவேட்
      கன்பு கூரத்
தோன் றுமிறை யகப்பொருளுக் கிலக்கியமாய்ப் புனைந்தணி ந்த
      துகடீர் கோவை
ஈன்றவன்னோர் குலமோங்க வவர் வழியி னுதயஞ்செ
      யிராம சாமி
ஏன்ற குறிப் புரையுடனச் சிடுவித்தா னிவன் பெருமை
      யியம்ப லாமோ.
----------------
கும்பகோணம் டவுன் ஹைஸ்கூல் தலைமைத் தமிழ்ப்பண்டிதர்
பிரம்மஸ்ரீ பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரவர்கள் இயற்றியது.
கட்டளைக் கலித்துறை.

மாவைப் பிளந்தவை வேலுடை யான்றன் மயூரகிரிக்
கோவைப் பனுவலச் சிட்டளித் தான் குறிப் போடது சொல்
காவைப் பொருகின்ற சாந்து கவீசன் மரபிற்கலைப்
பாவைக்கு நாத்தந்த மால்ராம சாமிப் பருணிதனே.
---------
காரைக்குடி மகா -ள -ள - ஸ்ரீ ராம். சொ. சொக்கலிங்கச் செட்டியாரவர்கள்
இயற்றியது.

மாமேவு மணிமார்பன் மலர்மேவு மயன் முதற்சீ
      வரைவாழ் விப்பான்
பூமேவு மலைகளெலாம் புகழ்மேவு மயின் மலைவாழ்
      புனித னெங்கோன்
ஒமேவு பொருளிதென வுமைமேவு மொருபாகற்
      குபதே சித்தோன்
தேமேவு கடப்பந்தார்த் திரண்மேவு புயாசலவேள்
      செம்பொற் றாளில்

கவிநயமுஞ் சொன்னயமுங் கருது பல
      பொருணயமுங் காசி லாத
கவிநயமு முத்திகளுங் காட்டுமத முலமனணி
      களுமேற் கோண்முற்
கவிநயமுங் கோத்தலினக் காரணத்துங்
      கோவையெனக் கலைமுற் றோர்ந்த
கவிநயஞ்சால் கமகர்முதற் கவிஞரெலாங்
      கொண்டாடு கனமுதற் றோங்க.

வேறு.
குணமெலா நிறைந்து திகழ்மயூ ரகிரிக்
      கோவையென் றொரு மணி மாலை,
மணமுறப் புனைந்தான் பெயரினு மதுரம்
      வயக்குநற் புலவர் கோன் மைந்தன்
அணிபுகழ்ச் சாந்துப் புலவனீண்டதனை
      யரும்பத் வுரைவிரித் தளித்தான்
தணிவிலம் மருமான் சருக்கரை ராம
      சாமியாம் புலவர்கே சரியே.
-------------

நூலாசிரியர் வரலாறு.[#]

கணபதி துணை.
செந்திரு மார்பன் மருதுந ராதிபன் செப்பு கென்ன
மைந்தர்செல்வத்தொடு மாஞானம் வேண்டி மயூரகிரிப்
பைந்தமிழ்க் கோவையைப் பாடினன் சர்க்கரைப் பாலனெங்க
ளிந்திரன் சாந்து மகிபால வாலக வீச்சுரனே.

என்னுமிந்நூலின் பழைய சிறப்புப்பாயிரச்செய்யுளால் மருது பாண்டியன் வேண்டுகோளின்படி சர்க்கரைப்புலவர் குமார் சாந்துப்புலவ ரென்னுங் குழந்தைக் கவிராசரிந் நூலியற்றியதாகத் தெரிகிறது.

இவர், பாண்டிவள நாட்டில் தேவாரம் பெற்ற தலங்களுள் திருப் புனவாயிலுக்கு மேற்கில் மூன்று கடிகை தூரத்திலுள்ள சிறுகம்பையூரி லிருந்த வேளாள குலதிலகரும், இராமநாதபுரஞ் சமஸ்தான வித்துவ சிகா மணியாய் விளங்கியவருமாகிய சர்க்கரைப்புலவருடைய குமாரயாவார். இவர் தம்பிமார் சீனிச்சர்க்கரைப்புலவர், சீனிப்புலவர், முத்து முருகப்புலவர் முதலானவர் என்ப.

இவர் பிறந்த வருடம் இன்னதென்று தெரியவில்லை. ஆனாலும் இந்தக் கோவையினேட்டுப் பிரதியினீற்றில் (கி.பி. 1778=) காலயுத்தி௵ தை௴ 27 ௳ சுக்கிரவார நாளில் மயூரகிரிக்கோவை பாடி யரங்கேற்றிய தென்றெழுதியிருப்பதால், இற்றைக்கு 110 வருடங்கட்கு முன் இந்நூலியற்றியதாக விளங்குகிறது.
------
[#] இது 1908 ௵ மே ௴ 25 ௳ மதுரைத் தமிழ்ச் சங்கத்து எழாம் வருஷோற்சவத்திற் கூடிய வித்துவசபையில் ஸ்ரீமான். பொ. பாண்டித் துரைத்தேவரவர்கள் விருப்பத்தின்படி யிக்கோவைச் செய்யுள் சிலவற்றுடன் படிக்கப்பட்டது. அப்போது அச்சங்கத்தினங்கத்தவரிலொருவாராகிய சோழவந்தான் மஹாவித்வான் ஸ்ரீமத் அ . சண்முகம் பிள்ளையவர்கள் கூறிய வெண்பா.

கந்தனென்றா லென்னெஞ்சக் கல்லுருகு மன்னோன் வாழ்
சந்த மயூரகிரி தானென்றான் - முந்தின்பக்
கோவை யுளம்பிணிக்குங் கூறவற்றோ வம்மலையின்
கோவை யுளங் கொள்ளிற் குணம்.
---------

இவர் சிறுபிராயமுதல் தமது பிதாவினிடத்தில் இலக்கண விலக்கியங்களை ஐயந்திரிபறக் கற்றுவருங் காலத்தில், கி.பி. 1780௵ முதல் 1801௵ வரையில் சிவகங்கையை ஆண்டுவந்த பெருங்கொடையாளரும், இம்மைப்பயன் கருதாது மறுமைப்பயனையே கருதிய வள்ளலும், தம்மை யொழியத்தமவெனச் சார்ந்தவைகளையெல்லாம் அக்காலத்துத் தமிழகத்திலுள்ள புலவர் பலர்க்குமுதவி யன்னோரை யொருங்கு கூட்டி யன்னோரு டன் போது போக்குதலையே பெரும்பயனாகக்கொண்ட அருங்கலை விநோதரும், அநேக தேவாலய பிர்மாலய வன்ன சத்திங்கட்குப் பலகிராமங்களை முற்றூட்டாக வளித்து தர்மப்பிரபுவும், ஐதாரலியின் உதவியைக் கொண்டு நவாப்பின் படைகளை முறியடித்து வெற்றிமாலைகொண்ட, ரண சூரருமாகிய மருது பாண்டியனென் பவா சேது மார்க்கத்திலுள்ள கலிய நகரியில் அன்னசத்திரங்கட்டு வித்தற்கு வந்திருந்ததைக் கேள்வியுற்ற சர்க்கரைப்புலவர், அந்த மருது பூபதியைப் பார்த்து வரவிரும்பி அட்டநாக பந்தமென்னுஞ் சித்திரகவி யொன்றெழுதி வைத்துவிட்டுத் தாம்சிவபூசை செய்யச் செல்வாராயினர். அச்சமயத்தில் ஆண்டினிளை-யராயினும் அறிவின் முதியவராகிய சாந்துப்புலயர் தமது தகப்பனார் எழுதிவைத்திருந்த அட்டநாக பந்தத்தைப் பார்த்துத் தாமும் அதனுள் அட்ட நாகங்களைச் சிறிய வடிவாய் வரைந்து ஒரு செய்யுளையுமெழுதி முன்னிருந்த இடத்தில் வைத்துப் போய்விட்டனர்.

பூசை முடிந்துப் போஜனஞ்செய்து வந்த புலவர் தமது பரிசனங்களுடன் சிவிகையூர்ந்து கலியநகரிக்குச் செல்லக் கவிராசர் வரவு கேட்ட புவிராசராகிய மருது பூபதி அகங்களிகூர எதிர்சென்றழைத்து உபசரிக்கப் புலவர் தன் ஞாபகத்திலிருந்த அட்டநாக பந்தச் செய்யுளைச் சொல்லிப் பொருள் கூறிப் பின் அக்கவி வரைந்த எட்டை அரசரிடங் கொடுக்க, எற்ற அரசர் படித்துப்பார்த்துப் பெருமகிழ்வுற்றுக் "கவிராசரே தாங்கள் எழுதிய அட்டநாகங்களுங்குட்டி போட்டுளவே என்னை?" யென்மதியூ நத்தாலறிந்த புலவர் குழந்தையைக் கேட்க வேண்டுமென்று மறுமொழி கூறக்கேட்ட அரசர், "அக்குழந்தை எங்குளது? யாருடையது? " என வினவியறிந்து அக்குழந்தையைப் பார்க்கவேண்டுமென்று உடனே கொண்டுவரும்படி சிவிகையைச் சிறுகம்பையூருக்கு அனுப்பிவிட்டனர். இராசு திருட்டியாகுமேயென்று பயந்த புலவர் தாம் ஊருக்குப்போய்க் குழந்தையை யனுப்புவதாய்ப் பன்முறை கூறியும் பார்க்கவேண்டுமென்னும் அவாமேலிடலாற் புலவர் சொல்லை மறுத்து விட்டனர் பாண்டியன்.

பின்னுஞ் சிறிது போதுக்குள் ஐந்து கடிகை தூரத்திலுள்ள சிறுகம்பையூரிலிருந்த குழந்தை பல்லக்கில் வந்து சேர்ந்தது. வாவரிக்கும் குழந்தையைத் தழுவிம், "இதிற்குட்டி நாகம் வரைந்து பாட்டெழுதினன் யாவர்?" என்று கேட்க, எழுதினவன் யானே யென்று துடுக்காய்ச் சொல்லவே, பாண்டியன் அடங்காப் பெருமகிழ்வுற்று "முன்னே முளைத்த காதிலும் பின்னே முளைத்தகொம்பு வலியுடைத்து" என்னும் பழமொழிக்கில் காவாரிவரே யென்றுள மகிழ்வற்றுக் கவிராசோ, இன்று முக்குழங்கால் என்னருகில் இருக்கவேண்டு மென்று சொல்லிவிட்டனர். புலவர் திகைத்து வருந்திச் சிறிது தேறி, "அரசே, குழந்தை இலக்கிய இலக்கை படித்து வருகின்றமையால் ஒருவாறு முற்றியபின் நானே கொண்டுவந்து சமுகவித்துவானாக விருக்கச் செய்து வருகிறேன்" என வேண்டினார். "குழந்தை இப்பொழுதே பெரும் புலவர் தான், இன்றும் புலவராக்க விரும்பினால் தாங்களும் கூட வந்திருக்கலாகும்; அன்றேல், என்னருகிலுள்ள வித்துவான்களைக் கொண்டு படிப்பித்தலுமாகும்" என்று சொல்லிய பின்னரு மறுத்தற்கஞ்சிய புலவர் விசுவாமித்திர முனிவர் கையில் ஸ்ரீராமபிரானைப் பிடித்துக்கொடுத்த தசரதனைப்போற் கலக்கமுற்றுத் தாமூர் போய்ச்சேர்ந்தனர். அப்போது சாந்துப் புலவருக்கு வயது பதினாறு.

அன்று முதற் சாந்துப் புலவரை யாவரும் அரண்மனைக் குழந்தை யென்றழைப்-பாராயினர். குழந்தை மருது பாண்டியனுடைய புகழென்னம் கொட்டிலிலாடி, அவரது சங்கப் புலவர்களென்னன் செவிலியானம் கல்வியமுதூட்டப் பெற்றுக்கவிச் சிரேராத்தினமென்ற பெரும்புலவர் ளெல்லாங் கொண்டாடும்படி, பல சித்திரங்களு மமைய நிமிஷகவி பாடுவதிலும், பிரசங்கஞ் செய்வதிலும், நாவன்மையடையவாய் நடுநாயகமாய்ச் சிறந்து விளங்கியதன்றி மருது பாண்டியனுக்குக் கண்ணுங் கவசமுமனையராய்ப் பிரதிநிதியாயுமிருந்து இராஜாங்க காரியங்களை நிருவகித்து வந்தனரென்றுங் கூறுப. இது சிறப்புப் பாயிரச் செய்யுளில் ''எங்களிந்திரன் சாந்துமகிபால வாலகலிச் சுரனே ' என்பதனாலும் வலியுறுகின்றது.

இவரிங்ஙன மிருந்த காலத்திற் பல தமிழ்ப்புலவர்கள் மருது பாண்டியன் அவையை யலங்கரித்திருந்தனரென்பதும், அவர்களுள் இவர் கவிச்சி ரோரத்தினமாய் விளங்கினரென்பதும், அப்புலவர் பலர்க்கும் பல கிராமங்களை முற்றாட்டாகவளித்து மருது பூபதி பாதுகாத்து வந்தன ரென்பதும், அக்காலத்துத் தம்பி பட்டியிலிருந்த வரும் வாலசரஸ்வதி எனப்பட் டப்பெயர் பெற்ற வருமாகிய முத்து வேலுக்கவிராசரி யற்றிய கவிகளாலு முணரலாகும்.

பின் வரும் கவிகளுள் முன்னையது அக்காலத்துச் சென்னப்பட்டணத்திருந்த அசரது நவாப்பினுடைய மந்திரியாகிய இராமசாமிபிள்ளைக்கு எழுதிய சீட்டுக்கவியும், முற்கவிக்கு நவாப்பிடஞ் சிவிகை முதலான விருதுகளுடன் பரிசு பெற்று மீண்டு ஊர்வந்தபின்பு நாலுவருட காலந்தமது சபைக்குக்கவியாயர் வரலில்லை என்று சர்வமானியமாக அளித்திருந்த பூலாங்குண்டு என்னுங் கிராமத்தைத் தீர்வைக்கிராமமாக்கி விட்ட மருது பூபதியை மீட்டுங் கிராமமும் சிவிகை தாங்குபவர்கட்கு மானியமும் கொடுக்க வேண்மென்று பாடியதுமாகும். அவற்றுள் .

சீட்டுக்கவி.

புனிதமிகுநாற்கவிவிலாசன் மெய்த்தவஞான பூரான்சைவாகாம்
பொக்கிஷமதான் [§]சங்கரலிங்க முனிவனிரு பொற்பதந்தன்னை ரிதமும்
போற்றுசெய [||]
முத்துவேலாயுதக் கவிராசபூபன்வா விட்டானது
பூமண்டலாதிபதிய சாது நபாபகம்பூரணமதாக மெச்சும்
புரவலகுபோபாக்கிய ராமசாமி நற்புண்ணியனெதிர்ந்து காண்க
புகழான நமது சுபகமெலாங்கேளுமற் புமான தென்குழந்தா
புரியிலருதுமைமுத்துவடுகநாதேந்தான் மகிழ்புவன் முழுதும்புக்கும்
பூபாலன் விசுவை வளர் மருது பாண்டியா போசயர் முகமதனில்
கனதைபெறுபஞ்சல க்ஷணவிதக்ஷண நலங்கமழும் வேதாந்தவாரி
கலைகண்டமுகில் [$] சுப்ர மணியலிற் பனவடிகானென் றுலகியலிலக்
கணவிலக்கிய கற்பனைச் சொக்கநாதக் கவிச்சக்கரவர்த்தி யென்றும்
கருங்குளஞ் சங்க நாயன வதானி மருகன் கொக்கு பூபனென்றும்
கல்ப்ராங்கி ஈர்க்கரையுதல் சாந்துக் கவிர் சிரோரத்னகென்றும்.
கலை முற்றுவித்வானர் து முத்தமிழ்க்குமதிகாரியும் காரில்
கலைப்புகளை நாகலிங்கேந்த னென்றும் மதுாகலியனந்தகவியென்பர்
கலைமதங்கொண்டி வாதுக்கலி | பசாம்பிர்ய துங்கனென்றும்

மனமது சபைக்குண் மலையாமற் சபாசெனவழுத்தும் வெண்பாப்புலிக்கா
வலனென்று நீடுபொன்னங்காலினரென்றும் வளரிலக்கண விளக்க
மாசிலாமணியெலும் பண்டாரமென்று நல்வாக்கியாவிடை நாயகா
வலனென்று மிதிலை நல்லூரினொடு செவ்வூரில் வருகளிஞசென்றும்னா
மருவுகொன்றைக்குளத் தண்ணாலியா சென்றும்வாங்கக் கண்டுகொண்ட
மாணிக்க நாட்டினில் விளங்கிய தமிழ்ச்சிகாமணியெனும் பெரிய முத்து
மாரியப்பக் கவிஞனென்றுந்தி குலசைவமணி திருப்புத்தார்வளர்
வாலசரஸ்வதியெனது பாட்டனெனவுயர்முத்துமாரியப்பேந்தி கவி
ரெனவுமே பெயர்பெற்று முத்தமிழகத்தியற் கெண்மடங்கதிமா
ரிப் படிக்கவிவலவர் பதினாயிரம் பேர்களிவர்கட்டணிலொருசிறியன்யா
னே தவிடம் விட்டு வெகுதாதொலைதனில் வந்ததென்னினில்லை காதணி
எமது துரையேராசராசர்கள் சிரோன்மணியெனத்துதித்தவர்கள் முகம்
திலகு பிரபந்தக விவால சரஸ்வதியு நாமென்வநற் பெயர் செலுத்தி
யாவரும் புகழவே செயவிருது பெற்றிடவுமியல்பாக வந்தேன்லா
லில்லாமையால் வந்த தன்று நீதமிழறிந்திரவலர்க்கு தலதா!
னென்னலாலுனை நாடிவந்தனன் கீர்த்திமிதமிலகாதியருள்புரிலையே
-------
[§] இக்கச் சங்காலிங்க முனிவரையே - இந்தக் கோவையிலும், எ.எ.க.-ம் பாடல்காரிக் குறித்துரைக்கின்றனர்.
[||] இந்த வேதாந்த சுப்பிரமகரியபிள்ளையவர்கள் மயூ திரித் புகா னம் பாடியவர்கள்.
[$] இந்த முத்து வேறுக்கவியாயர் என்பவர் இறைக்கு 200 ஒரு ஷங்களுக்கு முன்னிருந்த கல்வாதுப்புலவர் முதலியோரை யுமிப்பாட்டிற் குறித்திருப்பதால் தமது காலத்துக்கு முற்பட்டவர்களும் சிலரையும் கூறுவதாகத் தெரிகிறது.
---------

மருது பாண்டியன் மீது பாடிய கவி.

ஞாலமதிலுயர்கின்ற சிவகங்கையாசு நிலைநாட்டிய கிரீடியான
ராஜேந்திராஜெயம் ஜெயம் விசயமேவும் குபாமா ஜெயஞ்ஜெயங்கன் மோ
னாமருது பாண்டிய துரையேஜெயஞ்ஜெயமென் துலாகிழ்த்துகள்
நாலுவருடஞ் சென்னபட்டணத்த சாதுவாபு சாய்பவர்கள் சபரில்
நதிகுலாதிபன் ராமசாமியூபதிதய வினாற்சிவிகை வெகுமதிகளும்
நலமுறப்பெற்றுமவிடத்துப்பிரபுகணேய நயமுற்று மிவ்விடம்வ
நாடிமூட்டைக்காபர் சத்தம் வந்தோமன்றிராத்திரிப்பெட்டியுடனே
நகைவகை வராகனுளதைப் பிராமணரிருவர் நலியா துகை கொமப்
பாலவர்களும் போயினார்யான் விழித்ததைப் பார்த்தவுடன் மனதுகலை
பாய்ந்தவர்களைத் தேடியுங் காண்கிலாமலிது பகவசங்கற்பமென்று
பாதைகூடிப்பு துச்சேரிதனில் வந்துயான் பரிதவித்திடும் வேளையம்
பசியுறுகுழந்தைகட்கனையெனவம் வாடிய பயிர்க்கு மழைமாரியென்னம்
பாவாணருக்குதவுகற்பதருபு துவையம்பதியாதிபதி தன் செயம்
பதியமரசிம்ம மகராஜசமுகஞ்சேதுபதிமற்றுமுளவர் சாதம்
பரிவுற்றுமேவதிக விருது பெறுகங்கை குலபாக்கியசிலாக்ய தமிழ்விற்
பன்னன் முன் முளைவாரியன்னவன் மேழிப்பதாகையன் பூமிபாலன்
வாலமதரூபசுபனானந்தனான செயமாலென்னையுன து சமுக
வாசற்ப்ரபந்தகவி வாலசாஸ்வதியென்ற மாத்ரமேவரவழைத்து
மாயாதயல் செய்ததாலவன் மீதியானுமொருமயிலிசைத்தாது சொல்ல
மனமிகமகிழ்ந்ததிகவெகுமதிகள் செய்திந்தவையமதிலுமது துலாபேர்
வளாவேபுகழை மேன்மேலுமேது தியுமெனவண்மைமொழி கூறவேயல்
வரிசை பெற்றவனைமிக வாழ்த்தியேதில்லைநகர் வந்து பொன்னம்பலத்தில்
மருவ நடராசனைத்தெரிசனஞ் செய்து நல்வழிமார்க்கமெய்திவிரைவாய்
வள குந் திரிசிரபுரத்தில் முத்துக்கிருஷ்ணமா இதவி கொண்டுமிப்பாற்
கோலமிகுதென்றிருப்புத்தூரில் வந்து நங்குல தெய்வமாகியருளே
குடிகொண்ட காசிவயிரவமூர்த்தியிருப்பதுக்கும் பிட்டிறைஞ்சியெனது
குருவான ஞானசங்கரலிங்கமாமுனிக்குரிசிலை மனத்துள் வைத்துக்
கோகனகமலாலரும் வாவிதனிலே பசியகொட்டியு மலர்ந்ததெனயான்
குணமுற்ற தமிழ்வித்வானருற்றனயர் முக்யகொலுவன துசமுகம் வந்து
குழவிநாய்முக நாடுமது வெனக்கருணை பொழிகுளிர்முகமதனை நாடினேன்
குலவு சிவிகைக்கதிகவிருதுமும்பளமுங்கொடுத்து முன்னிலைமைபூலாங்
குண்டுவயலுந் தந்துமென்று தின்றயவுளங்கொண்டெனைக் காத்தருள்வையே.

இத்தகைய மாட்சிமை பெற்றிருந்த மருது துரையருகில் இவர், மேற் கூறியவாறு அமரும் நாளிற் பூபதிக்கு இராஜபிளவை புறப்பட்டுப் பலமணி மந்திரமாதிய வைத்தியங்களால னுகூலமாகாமல் மிகவும் வருந்து வாராயினர். அப்போது ஒரு முதியவர் பூபதியை நோக்கி, அரசே, கலியுகவரதாாகிய சுப்பிரமணிக் கடவுளுடைய பக்தர்களால் விபூதி போடப் பெறின் அனுகூலமாமென்று, சொல்லக் கேட்ட பாண்டியன். அங்கன மாயின் அத்தகையார் யாவரென்று வினவ, நாட்டுக்கோட்டைச் செட்டிப் பிள்ளைகளுக்குக் குமாரக்கடவுள் பிரசன்னமுள்ள குலதெய்வமாகலால் அவர்களுள் எவரேனும் விபூதிபோடுவது நலமென் றுரைக்கவே, அத்தககைய செட்டியாரொருவரைக் கொண்டு வருகவென்று உத்தரவளித்தனர்.

உத்தரவுப்படி சென்ற எவலாளர் எருத்து மாட்டிலேற்றிய உப்பு வியாபாரியாய் எதிர்ப்பட்ட காடன்செட்டியாரொன்பவரை யழைத்து வந்து பாண்டியன் முன்புவிட, விடப்பட்ட செட்டியார் யாதாமோவென்று அச்சமுற்றியருக்குறிப்பறிந்த பாண்டியன் முகமன் கூறி, உமது குலதெய்வமாகிய சுப்பிரமணியக்கடாளுக்குப் பிரார்த்தனை பண்ணி யானிப்பிளவையால் வருந்தாது பிழைக்கும் வண்ணம் விபூதி யளிப்பராகனென வேண்டச் செட்டியார் சிறிது மனந்நெளிந்து. இந்த மருதுபாண்டியனுக்கு, அநுக்கிரகம்பண்ணி என்னை இவ்விடத்தினின்றும் விடுவிக்க வேண்டுஞ் சண்முகநாதாவெனச் சிந்தித்து விபூதியுதவியபின்பு, பாண்டியன் அருகிருந்தவரை நோக்கிச் செட்டியாருக்கு உண்டி முதலியன சரித்து வைத்திருங்களென்று கட்டளையிட்டவாறு உபசரிக்கப்பெற்றும் செட்டியார் அச்சமுடையாய் சண்முகக் கடவுள் திருவடிகளைத் தியானித்திருந்தனர்.

--------
[*] இக்கவிகளை எனக்குதவியவர் சிவநேசச்செல்வர்களும் என கன்பிற் கருங்கலமாக வுள்ளவர்களுமாகிய காரைக்குடி. ஸ்ரீமத் பாம் . கு.ராம் (சொக்கலிங்கச் செட்டியாரவர்களிடத்திற் கல்விபயின்றவரும் இந்தமுத்து வேலுக்கவிராசர் பெளத்தியராகிய சொர்ணச்சாயக் கவிராயர் குமாரரும் இப்போது தேவகோட்டையில் வசிப்பவருமாகிய வேலுச்சாமிக் கவிராயர்.
-----
அப்பால் வெகு நாளாய் நித்திரையில்லாமல் வருந்திய பூபதி அன்றிரவு அயர்ந்து தூங்கும் போது பாலசந்நியாசி ஒருவர் மயிற்தோகையுடன் வந்து தம்பிளவையைப் பிதுக்கி ஆணி யெடுத்து வாழையிலையில் வைத்து விட்டுப் பிளவைவாயில் விபூதியை வைத்ததாக கனவு கண்டு வெருண்டு எழுந்து பார்க்கும்போது அச்செயல் யாவும் கனவாகவே யிருக்க மகிழ்ந்து வியந்து காடன் செட்டியாரைத் தமது அருகு வரவழைத்து ''எனக்கு அப்பனீ, அம்மைநீ. ஐயனும் நீயே'' என்று புகழ்ந்து, அன்று முதல் அண்ணன் என்று முறை பாராட்டிப் பேரன்புடன் தமதருகில் சில நாளேனும் இருக்கும்படி வேண்டிக் கொண்டனர்.

அங்ஙனஞ் செட்டியாரிருக்கச் சில தினத்துள் தேகசௌக்கிய முற்ற பாண்டியன் செட்டியாரை நோக்கி, ''அண்ணா நமது குலதெய்வமாகிய குமாரக்கடவுள் இருக்குந் தலம்யாதென்று வினாவிக் குன்றக்குடி என வழங்கும் மயூரகிரி யென்றறிந்த வேந்தர் செட்டியாருடன் தம்மை சார்ந்த பரிவாரங்கள் புடைசூழக் குன்றக்குடிக்குச் சென்று மலையடி வாரங்களில் அடர்ந்துள்ள காடுகளை வெட்டிச்சீர் செய்து மலைமேலேறி சண்முகக் கடவுளைத் தரிசனஞ் செய்து ''இத்தகைய கருணாநிதியாகிய முருகக்கடவுள் எழுந்தருளியிருக்கும் இத்தலம் இவ்வாறு பொலிவிழன் திருப்பதேன்?" எனப்பல சோதிடர்களை வரித்து வினாவிச் சண்முகக் கடவுள் எழுந்தருளியிருக்கும் பீடத்தின் கீழிட்டிருக்கும் தகடு குப்புறக்கிடக்கிறதென்றறிந்து, பரிசோதனை செய்து, அங்ஙனந் தகடு படப்பான் டெடுத்துச் செவ்வை செய்து பிரதிட்டை பண்ணுவித்து மண்டபம், மதில் கோபுரமுதலான திருப்பணிகளும் பிறவும் புதுக்கிக் கும்பாபிடோமும் செய்வித்து, செம்பொன் மாரிமுதலிய கிராமங்களை அளித்தும் மருதாபுரி என்னும் தடாகமுண்டாக்கியும், தென்னந் தோப்புக்கள் கலந்தும் வெள்ளிமயில் வாகனம், பொற்கவசம், திருத்தேர் முதலியன செய்வித்தும், தைப்பூசத் திருவிழாவாதிய சிறப்புக்களைப் பெருமை பெறச் செய்தும், சண்முகக்கடவுள் திருவடிக்கண் இடையறாத போன்புடன் அத் தலத்தில் [*]அரண்மனையுங் கட்டுவித்து அங்கு அமருநாளில் அவர் வேண்டுகோளால் இக்கோவையைப் பாடினரென்ப.

இப்புலவர் மருதுபாண்டியன் சண்முகக்கடவுளுக்குச் செய்து முற் கூறிய திருப்பாளர் முகலான தருமங்களையும், புலவர் கட்குப் பெருநிதி வழங்கிய பெருமையையும், பலவண்ணமாகப் பாராட்டிக் கூறியிருக்கும் அருமை மிகவும் வியக்கற்பாலவாம். அவைகளைத் தனித்தனியே யெழு ஆப்புகின் விரிய மென்றங்சி எழுதிற்றிலேன். ஆனாலும், 1. 12 , 61, 81, 118, 152 , 158 , 196, 198, 200, 273 , 306, 407, 526, என்னும் இலக்கக் செய்யுள்களைப் படிக்கால் நன்குலாலாகும்.

அன்றியும் அக்காலத்து மருதுபூபதியாம் பரு மார்த்தாவாக்கப்பெற்றுத் திருவண்ணாமலை ஆதீனத்தைச் சார்ந்தவராயிருந்த சக்கலிங்க முனிவருடை.ய ஈகை, அன்பு, முதலிய பெருமைகளை (7; 471) ஆம் பாடல் கவிழம் மருது படுக்கும் நோயாந்தமுள்ளவராகிய காடன் செட்டி யாருடைய மண்டபப்படிச் சிறப்பை 402 - ம் பாடல்களிலும் பாராட்டிக்கூறி யிருக்கின்றனர். இவர் இக்கோவையில் எனைய நூல்களிற்காணப் பெருறாத அரிய துறைகளையெல்லாம் அமைத்து. அதிவிசித்திகாமான சொற் ஈவை பொருட்கவை நிரம்பிய யமகம். திரிபு. சிலேடை.. அடிமடக்கு முதலிய கவிகளையும், கூட சதுக்கமுதலிய சித்திரகவிகளையும் அமைத்துப் பாடியிருப்பதுபோல் வேறெவரும் செய்திலரென்பது ஒருதலை.

இப்புலவருடைய பழய இலக்கிய விலக்கணமுதலான பலநூல் புலமையும். சொல்வன்மையும் . கவித்திறனும், இந்நாலுள் எங்கேனுஞ் சில செய்யுட்களைப் படித்தறியும் விவேகிகளுக்கு நன்கு புலப்படும். அன்றியும் புராணங்களும் ஆழ்ந்த பொருளும், அரியகற்பனைகளும் செம்பிய கைப்புகாலம் பாலும் கோவைகளுன் இந்த மயூ கிரிக்கோளை யென்பது பல பிரபாவித்துவான்களுடைய கொள்கை.

இத்தகைய விந்தக்கோவையை யரங்கேற்றியபோது பல ஆடையா பரணவாகனாதி விருதுகளுடன் காளையார் கோவிலக்கு அருகில் இப்போது புலவர் மருதன் குடி என வழங்கும் கிராமத்தையஞ் சம்மானஞ் செய்யப்பட்டத்தார் என்ப.. இது அச்சமயத்திர் சொல்லியதா யறியப்படுகிறது.
--------
[$] இந்த அரண்மனை இப்போது கீழவீதியிற் சிதைபற்றிருக்கிறது.
[§] இந்தக்காடன் செட்டியார் மரபிலுதித்தவர்கள் இப்போது அரண்மனைப்பட்டி யென்ம் ஆத்தன்குடியிலிருக்கும். செ. கா . வகையினராவர். இவர்களது அன்ன சத்திரமும். மண்டபப்படியும் இன்றைக்கும் குறைவின்றி நடைபெற்று வருகின்றன. இவர்கள் சத்திரத்துக்கு மருது பாண்டியனால் விடப்பட்ட கிராமங்களைந்துப்பொழுது மதற்கேயுரித்தாகவுள்ளன.
------

''பொருதன்பி லார்மரு மன்னிய வாகை புயத் தணிந்த
விருத னுயர்முத் தமிழ்மாலை யுங்கொள்ள வேண்டுமென்றே
ஒருதன் குடியென் றுரையாமற் றானு முயர் பெற
மருதன் குடிதனைத் தந்தான் மருது மகிபதியே

என்னும் கட்டளைக்கலித்துறையானுந் தெரிகின்றது.

அன்றியுஞ் சிவகங்கைச் சமஸ்தானத்தில் சர்க்கரைப்புலவர் மாமை யென் றொன்று முளது. அது சேது சமஸ்தானத்தில் என்றுஞ் சிவகங்கை பிரிவதற்கு முன் ஆதி நெட்டிமாலைச் சர்க்கரைப் புலவருக்குச் சேதுபதி களாற் கொடுக்கப்பட்டதோ, அல்லது இவாது தகப்பனாசிய சர்க்கரைப் புலவருக்கு மருது பசியாற் கொடுக்கப்பட்டதோ நன்கு புலப் படவில்லை .

இங்ஙனஞ் சம்மானிக்கப்பெற்ற சாந்துப்புலவர் கன்யோதரித்து மருது பூபதிக்குப் பகைவரிடையூறுண்டானபோது அவரைப் பிரியாத வராய், நேர்ந்த யுத்தங்களில் தாமும் ஒருத்தலைவராய் நின்று போர் புரிந்து, கி. பி. 1801 அக்டோபர்யவே மருதுதுமையானவர் பகைவர் கையிலகப்பட்டுப் போனவுடன் பிரிவாற்றாது துயாக்கடலின் மூழ் கினவராய்த் தனது ஊராகிய சிறுகம்பையூருக்குச் சென்று, பின்னொரு வாரத்துள் சிவபெருமான் றிருவடி நிழலை அடைந்தனர். பின்னர் இசை ருடைய குமாரராகிய சர்க்கரைப் புலவரை இவர் பிதாவாகிய சர்க் கரைப்புலவர் சில காலம் படிப்பித்துப் பாதுகாத்தனர் என்று கூறுப.

இதனால் இப்புலவருடைய செய்ந்நன்றி மறவாமையென்னு முத்தம் குணமும், தன்னையாதரித்த பிரபுவினிடத்தில் வைத்திருந்தபோன்பும்.

'காணுத லொழிக நல்லார்க் காணினங்கவர்பா னட்புப்
பேணுத லொழிக பேணிற் பிரிவுற லொக வற்றால்
மாணுயி ருடம்பில் வாழும் வாழ்க்கைபோ யொழிக வென்ன
ஆண்டு மொருதாய் நீத்த பார்ப்பென வுளங்கு லைர் நார்.''

என்ற ஆன்றோர் வாக்குக் கிணங்க வுத்தமாண்பனைப் பிரிந்துயிர்வாழா மையென்னு நட்புத்திறனு நன்குணரலாகும்.

இவராலும், இவர் முன்னோராலும், பின்னோராலும் இயற்றப்பட்ட நூல்கள் பலவாகும். அவைகளுள் சிற்சிலவே இப்போது கிடைத்துள் ளன. அவற்றுள் இவரியற்றியதாக வேறொரு நூலும் காணக்கிடைக்க வில்லை. கிடைத்துள்ளவை. ஆதிரெட்டி யாலைச் சர்க்கலாப் புலவரியற்றிய திருச்செந்தூர்க்கோவை, வேதாந்த சூடாமணிக்கு இயற்றிய சித்தாந்தம்
---------
[$] பிரபுலிங்கவீலை கோரக்கர்கரி சு.
--------

சார்பானவுரை; பிந்திய சர்க்கரைப்புலவரியற்றிய மிழலைச்சதகம், மண் டலகோட்டை வண்டுவனப் பெருமாளூசல், திருவாடானைச் சித்திர கவி மஞ்சரி ; சீனிச்சர்க்கரைப் புலவரியற்றிய திருச்செந்தார்ப்பரணி ; சீனிப் புலவரியற்றிய துறைசைக்கலம்பகம், சர்க்கரை அருணாசலப்புலவரியற்றிய பொன்பேத்திச் செல்லியம்மை வாசல் முதலியன ; சர்க்கரை முத்து கரு கப்புலவரியற்றிய செங்கால் பிள்ளை மடத்தில் நிலைபெற்றிருக்கும் *வைாவக் கடவுள் பதிக முதலியன ; சர்க்கரை இராமசாமிப்புல்லரியற்றிய மஞ்சக்குடி சொர்னவல்லியம்மன் பதிகம் முதலியனவாம்.

இவையன்றிச் சீட்டுக் கவிகளாலும் பிறவா ற்றாலும் பெயர் மாத்திரம் அறியப்படும் நூல்களாவன : சர்க்கரைப் புலவரியற்றிய திருப்புனவாயிற் புராணம், திருப்புனவாயிற் பள்ளு, புதுக்கோட்டை அரண்மனையிலுள்ள தக்ஷிணாமூர்த்தி மும்மணிக்கோவை, சிங்கவனம் ஜமீந்தார் மெய்க்கன் கோபாலர் பேரிலியற்றிய நகர்த்திரமாலை, மங்கலக்குடிக் குறவஞ்சி, சர்க்கரை இராமசாமிப் புலவர், மஞ்சக்குடிப் பெருமாள் பிள்ளை பேரிலியற்றிய குறவஞ்சி முதலியனவாம். அன்றியுமிவர்கள் செய்த தனிச்செய்யுட் களுள்ளுஞ் சீட்டுக்கவிகளுள்ளும் எண்ணி நந்தன இறந்தொழிந்தன என்ப.

முற்காலத்துப் பிரபல வித்துவான்களாகச் சர்க்கரைப் புலவர் இருவரிருந்தன பென்பது
இந்த மயூகிரிக்கோவையினேட்டுப் பிரதியில் 10-ம் பாடலின் கீழ் இறையோன் மகிழ்ச்சியைக் கண்டோர் கூற்றாகவுரைத்தது காண்க. பிரி வுடன் படுதலைப் படர்க்கையாகவும் இறையோன் முன்னிலையாகவும் கூறினாருமுளர் ; அவர் திருச்செந்தூர்க்கோவை, பாடிய மூன்றாம் பாட்ட னாராகிய சர்க்கரைப் புலவரென்க, எனக்காணப்படும் குறிப்புரையாலும், இந்நூலிற் காணப்படும் குறிப்புக்கள் ஆசிரியர் காலத்திலேயே எழுதிய காக அறியப்படுவதானும் இந்நூலாசிரியராகிய சாந்துப் புலவருக்குத் தகப்பனாகிய சர்க்கரைப்புலவரேயன்றியவர் மூன்றாம் பாட்டனாபாகிய சர்க்கரைப்புலவரும் பெரும் புலவராக விருந்ததாகத் தோற்றுகிறது.

------
* இப்பதிகம் பொன்பேத்திச்செங்கால் வீரப்பெருமாள் பிள்ளைக்குப் புத்திரப்பேறரிக்க வேண்டிப் பாடியங்ஙனம் புரிவித்ததாகும். இது, வேதமென்பது நீயந்தவேதத்தின் விளங்கு ஞானக்கருத்துணின்றாடிய நாதனென்பது நான்கவியென்பது நானிலத்திலி வைசமாயினாற் (வாய் கோதில் வீரப்பெருமாள் செங்காலனுக்குரியமைந்தர் கொடுத்தருள் செய்கு மாதவத்துச் செங்காலவேள் சத்ரத்தில் வளருமெங்கள் வயிரவமூர்த்தியே, என்பதாலுமறிக.
----------

இது பின் வருஞ் சிறப்புப்பாயிரச் செய்யுட்களாலும் பட்டயங்களாலும் வலியுறுகின்றது. அவை வருமாறு

”உரை திருவேதாந்தசூளாமணியுட்பொருளை யுலகிலுள்ளோ
ருணரவுரை செய்கவெனக்கடல் சூழ்
தரையாசன் சேதுபதியமாத்தியனாந்தா மோகன் கட்காரும்
திலகன்ற குதிபெறச்சாற்ற
வரையறுத்துச் சிந்தாந்தப் பொருட்டிறனும் கொன்றவரும்
தன்னற்றுறைசை நமச்சிவாய தேசிகன்றாள்
பரவுசிவக்கொழுந்து நிதியருள் கல்விக்கடலைப் பருகுமு
கில் சர்க்கரை நற்பாவலவர் கோனே

இவ்வுரைப்பாயிரம் இராமநாதபுரத்திலிருக்கின்ற நெல்லையப்பர் கோய வர்கள் குமாரர் எம்மோடு கற்றோராகிய சாமிநாதபிள்ளையவர்கள் பாடி யது என்று சர்க்கரைப் புலவரியற்றிய வேதாந்த சூடாமணியுரை யட்டில் காணப்படுவதாற் சர்க்கரைப் புலவர் திருக்கைலாசபாம்படைக் கருவா வடுதுறையாதீனத்திற் சிவக்கொழுந்து தேசிகரிட்டத்தில் படித்தாரென் பதும், சேதுபதிகளுடைய மந்திரியாயிருந்த தாமோதரம்பிள்ளையவர்கள் விரும்பியபடி வேதாந்த சூளாமணிக்குச் சித்தாந்தப் பொருட்டாம் களுந்தோன்ற உரை இயற்றினமென்பதும் தெளிவாய் விளங்குகின்றது.

இந்தச் சிவக்கொழுந்து தேசிகர் திருவாவடுதுறையாதீனத்தில் எட் டாவது குருமூர்த்தியாகிய மாசிலாமணி தேசிகர் பெரிய பட்டத்திலும் இலக்கணக்கொத்து நூலாசிரியராகிய சாமிநாததேசிகர் சங்காபிடேகஞ் செய்யப் பெற்றுத் திருநெல்வேலி ஈசானிய மடத்தில் மூன்ருவது சின்ன ப்பட்டத்திலுமிருந்தபொழுது, இரண்டாவது சின்னப்பட்டத்திலிருந்துவர் என்று விளங்குவதோடு, இப்பொழுது திருவாவடுதுறை யாதினத்தில் எழுந்தருளியிருக்கும் மஹாசந்நிதானமாகிய ஸ்ரீ-ல-ஸ்ரீ அம்பலவா தேசிகரவர்கள் பதினேழாவது பட்டமாதலாற் பட்டம் ஒன்றுக்குக் குறைந்தபக்ஷம் இருபத்தைந்து வருடங்களாகக் கொண்டாலும், கி. பி. 1658-ல் இருந்தவராகவுந் தோற்றுகிறது. அன்றியும் சாட்காத தேசிகர் தாமியற்றிய இலக்கணக் கொத்தில் என் கண் காணத்திருவாருரிற்றிருக் கூட்டத்திற் றமிழ்க்கிலக்காகிய வைத்தியநாதன் இலக்கண விளக்கம் வகுத்துரை எழுதினன்" என்பதனாற் சாமிநாத தேசிகர் காலத்தில் இரும் தவரென்றறியப் படுகிற திருவாரூர் வைத்தியநாத தேசிகர் காலம் இரு நூற்றைம்பது வருடங்களென்பது, இற்றைக்கு இருபது வருடங்கட்கு முன் சி. வை. தாமோதரம்பிள்ளையவர்கள் இலக்கண விளக்க பதிப்புரையில்

எழுதியிருப்பதை நோக்கும் பொழுது, இப்போது இரு நாற்றெழுபது வருடங்களாகக் கருதப்படிலும் திருவாவடுதுறையில் பதின்மூன்றுவது பட்டமாக வெழுந்தருளியிருந்த அம்பலவாணதேசிகரிடந்துச் சைவசந்தி யாசமும் சிவதியையும் ஞானோபதேசமும் பெற்றவரும், திராவிட மஹா பாடிய கர்த்தராகிய சிவஞான முனிவர் மாணாக்கரி லொருவருமாகிய கொட்டிக்கலைச் சுப்பிரமணியமுனிவர் காலம் இற்றைக்கு நூற்றிருபது வருடங்களாகுமென்று சென்னைப் பிரிடென்வரிக் காலேஜ் தமிழாசிரி யாகிய ப்ரும்மஸ்ரீ மகாமகோபாத்தியாயர் உ. வே. சாமிநாத ஐயாவர் கன் தறைசைக்கோவை முகவரையிற் குறித்திருப்பதைக் கணக்கிடும் பொ முது பட்டம் ஒன்றுக்கு இருபத்து நாலு வருடங்களாவதாற் சாதாத்தே சிகருடனிருந்த சிவக்கொழுந்து தேசிகர் காலம் இரு நூற்றைம்பது வருதங்கட்கு முற்பட்டதென்பது பெரும்பாலும் சரியாக வேயிருக்கலாகும். இவை ரிங்க. சர்க்கரைப்புலவர் எழுதிய கட்டுக்கவிகளில் கதிரவகுலாதி பதி சேதுபதி சித்தமகிழ் கனதைப்பிரபந்தவாக்கி" என்றும் 'சேதுபதி சித்தமகிழ் சர்க்கரைக்கவிராக சிங்க மென்றும் 'சேதுபதிலாசம் பிரபந்தவாக்கி' என்றும் பேர் குறிக்காமற் பொதுவாகக் காணப்படுவதன்றிச் சேதுபதிகளையே பாடிய தனிப்பாடல்கள் அகப்படாவிடினும், ஓர் சமயத்தில் சேதுபதிகள் சர்க்கரைப்புலவர் சொல்லிய கனியை மதித்துப் புகழ்ந்து பாராட்டியதக்கண்டு பொறுமை கொண்ட சவ்வாதுப்புலவர் சர்க்கரை தொண்டை மட்டுங் கல்லாது கண்ட மட்டும் , எனக்கேட்டார் சக்கரைப்புலவர் , அதுவும் அந்தமாட்டுத்தானே என்றனர். என் வழங்குள் சாதுரிய வசனத்தால் அந்த மாட்டுத்தானே என்றது கண்டமும் தொன் டையும் ஒன்று என்றபடி.) சர்க்கரைப் புலவருஞ் சல்வாதுப் புலவரும் ஒரு காலத்திலிருந்த வரென்பதும், சவ்வாதுப்புலவர் கிளையாளன் செது பதி ரகுநாயகன் எனப்பாடிய தனிப்பாடலான் இவர்களை யாதரிந்து சேதுபதிகள் கி.பி. க -முதன் | 17 ().. and அரசு புரிந்தவரென்று செந்தமிழ்ப்பத்திரிலகர், நாகுதி பகுங் கோல் அறியப்படுகிற ஜாபூநாது சேதுபதியாகிய திருமாலர் சேதாதிகளென்பதும், இவர்கள் காலத்தில் இருந்த புலவர்கள் மிதிலைப்பட்டி அழகிய திருச்சிற்றம்பலக் கவிராயர், அமாத கவிராயர், படிக்காகப் புலவர், என்பது தனிப்பாடல்களா அம், ஒரு துறைக்கோவை, தாசிங்கமாலை முதலியவற்றாவந் தெளிவாய் விளங்குவான்றி, எங்கள் குடும்பத்தவர்களுள் ஆதியிலிருந்தவர் நெட்டி மாலைச் சர்க்கரைப் புலவர் என்று இற்றைக்கும் வழங்கிவரும் வழக்கத் காது மற்றொரு சர்க்கரைப் புலவரும் பிரபலமுள்ளிவாக பிற்காலத்தில் இருந்திருக்கலாகு மென்றே போற்றுகிறது.

நெட்டி மாலை பெற்ற வரலாறு.

ஒரு நாள் கம்பராமாயணத்தில் காணபடம் தைப்பொந்து வரும்போது அநுமார் கடலைத் தாண்டி சென்ற சமயத்தில்டப்படி தாண்டினாரென்று இருகுநாத்சேதுபதிகள் வினவ, இப்படித்தான்டி னாரென்று இருந்தபடியே மேலெழுந்து சே துடரிகள் வரும் தில் உட்கார்ந்தனரென்றும், கண்டு வியப்புக்கு அசர் மெதப்பாது சபாமண்டபத்தில் விதானமாக அலங்கரித்திருந்த பாட்டியாள் அ. பட்டுக் கழுத்தில் விழுந்தமையால் அன்றுமுதல் அம்மரவயையவிரு நாக வளித்து இராமாயணப் பிரசங்கம் கெட்டியாலா சர்க்ககாப்பு. வர்' எனப்பட்டஞ்சூட்டி உழக்குடிக்கியாமத்தை சர்வமாயமா தனரென்றுங் கூறும் . இது " வந்த ஜெயபாய் வியாபா வாடாத நெட்டிமாலை மருவிட்ட திருவிட்டு வழுவாது கழுவாது வாயா கோசாமதாய்ச் சிந்தைமிகவே சற்றுமாலையாதுடாபைட் செய்யும் சங்க நிபுணன், சேதுபதி சித்தமகிழ்சர்க்கரைக்கனியாசிங்கப்பா தும் நிரூபம்" என்னும் சீட்டுக்கவியானுந் தெளிவாய் விளங்குகிறது.

இஃதன்றியும் சிறுகம்பையூர் . துரியூர், பாகழோர் மூதாாகிய பார் களில் மானியங்களுஞ் சமஸ்தானத்தில் மகமையும் பெற்றிருப்பார் அவை இன்ன இன்ன காலங்களில் இன்ன இன்போம் இன்ன இன்ன புலவருக்கு கொப்பட்டனவென்று புலப்படவில்ல. ஆனாலும் இரகுநாதசேதுபதியர் காலத்திலேயே திறகப்பையில் யம் விடப்பட்டதென்பதும், அதிநெட்டிமாலைச்சர்க்கரைப்புள்ள அம் வூரைத்தமக்கு உறைவிடமாகக் கொண்டனரென்பதும் , ஏறாம்பையர் மானியமாகிய கோணச்செய் அவ்வூரிலுள்ள விலங்களைப்பார்க்கிலும் அதில் கமாய் விளைகின்றதென்று சிலர் சொல்லியதைக் கேள்வியும் பார்க்கப் புலவர் . "கரும்பாலையாடுவதேன் ? கம்பையூர்க் கோணப்பாய் ன்? சர்க்கரைக்குச் சர்க்கரைக்கு' எனக்கூறின்பென்பதாலும் விளங்கும் றது, இரகுநாத சேதுபதிகளேயன்றியவர்கள் வழிவந்துபாகளும் சர்க்கரைப் புலவர் வழிவந்த புலவர்களுக்கு மானியமும் மகமையும் கொகத்து ஆதரித்து வந்தார்களென்பது கி.பி. 1795-ல் இருந்து முந்து முருகப் புலவர் பேருக்கு கோட்டைப்பட்டணம் தாலூகா கிராமங்களில் மானிய சுதந்தரம் ஏற்பட்டிருப்பதாலேயே யறியலாகும்.

இரகுநாத சேதுபதிகளாற் பெற்ற மானியமகமைகளுக்கும் அவர்கள் வழி வந்த சேதுபதிகளாற் கொடுக்கப்பட்ட மானிய மகட்கும். யாதொரு பட்டயமும் நடையாவிடிலும், இரககாகசதுபதிகள் சுக்கா'ான முத்துவைாவநாத தேவாவர்கள் கொடுத்த கோட்டகுடி கொங்கும் லான் வயல் என்னுக்கிராமங்களின் சர்வமானியப் பட்டயக்கால் ஆசிரி நெட்டிமாலைச் சர்க்கரைப்புலவர் கடைசியாயிருந்த காலம் அன்னவர் என்று ஆரியப்படுகின்றது. அப்பட்டயமாவது:---

''......... ............ இதன் மேம் செல்லா நின்ற காரமளம் வர்க்கத்தில் வரும் ருதுவில் கார்
கை மாசத்தில் சோமவா மும் புனர்பூரட்டாதி மும்த காம் யோகமும் பாலவாகாலமும் கூடிய சுபதினத்தில் தலைடா பன் , காமார் சவரம் காரியதுாந்தான் , சிவபுஜாதாந்தகன்யா சேகான் பாாசதோசிங்கம், இரவிகுலகோன். சொரிமுத்து வன்னி யன் , அரியராயிர் தளவிபாடன், வாக்குத்தப்பு வாக்கண்டன், பட்ட மானங்காத்தான், துட்டரயர்கண்டன். புவனேகவான் . வீகஞ்சுகன் வீாவளநாடன், வீரமார்த்தாண்டன். பாவித்தியாதான் யெல்விந்தியா கான் பாகவிபாடன், அரிகொலாகான். அந்தமயாகண்டன். பாடிக்கா பன் கண்டன் . சாமித்ரோதிகள் கண்டன். பன்சவண்ன பாக்கன் பாக்கு வாக்கான் . கொட்... மடக்வையாளமாயன் இல் பாடிை மேவார் கண்டன். இவன் சிங்கம். காதிங்க . பகைமன் னர் சிங்கம், அலகாயன் ஆற்றிய பார்சி பாச்சி. மகப்புளி வணங்காப்புளி, வன். * அமலிங்கங்கன்னியாட்டர் கவிழ்த்தான், மேவலர்கள் சொனரி, மேவலர்கள் வாங்குருகாளினான் , வீரகொம் பன். தொண்டித்துறை காவலன் . தாகவெய்ன் . மகம் னன். காடைக்கும் கர்ணன் , பரிக்கான். கன்றயைப்பருவி குன்று என் பொறிவன் ,

இன் டமார் லெழும் வருமுன், வியாசாக்கன்..ல விப்பன்னன் கால் கர்தர்ப்பன் . அட்டாக்கும் பயப்படமாட்டார் கட்ட பரிபாலன. வீரபாண்... சேமம் விளங்கு திருநாளன், சாவலன், வாமா பெனன துகர்க் கூற்றத்துக்காத்தான் குலோத்துங்க சோழால்லார் சீழ்பால்வியைா கண்டன், கெர்ப்பயாய குநாகவர் மரு மகன் (செர்பிராட்டில் ஒரு கோசாம்பிலிருக்கும் படப்பவர் புதன் வியக்குமா, துப்பாகானந்தவயிரவதேன் பாலர்கள் படத்தில் சாகும் காக்காயின் புத்திரன் பாராயனாப்பிடாம்
[*] சர்க்கப் புலவருக்கு மகா பாரகரும் இய கடந்தாழ் வித்தியா தாருங்கூடிய பைல் பாமாயணப் பி ----
[*] இது சேதுபதியவர்கள் கையெழுத்து

சங்கத்துக்குப் பரிசாய் இராமசா பட்டாபில் பட்டப்பட்ட கிராமமாவது, வெள்ளாம்பத்தில் சாத்தனி வயலாக்கும் எம்பம் குத்தும் காலுக்குந் தெற்கு, மஞ்சக்குடிப்புரவாகிய விலையன் வயாக்கும். 4 காவனூருக்கும் கிழக்கு, விதத்தாருக்கு மேற்படியூர்ப் பு வாயை பொத் தையன் வயலுக்கும் வடக்கு . ஆசான் வயலுக்கும் எம்பும் குளித்துக்கும் மேற்கு, ஆக இந்த நான் கெல்லைக்குட்பட்ட கோ.--குடி நாம் தலம் வயல் நஞ்சை புஞ்சை மாவடை மாவடை பிரிட்டும் சி. பாஸ்பராய மாம், கீணோக்கிய கிணறும் நீரும் பாசி முதலாகிய குடி, பாட... பன்னப் பறை, இறைவரி, வசியம். உப்டைகல சமுதாய வகாப்பியா ரிதிரியேசொருபாஷாண மலை பிர்மவர்மன்" சொல் லப்பட்ட அஷ்டபோக தெசமாசியங்களுக்கும் காளவியா', யோக்கியமாக சந்திரார்க்க சந்ததிப் பிரவேசதி பொ பாடம் பசையாகச் சருவமானியமாக வாண்ட பலித்துக் கொள்வர். ப கிராமத்துக்கு யாதாமொருவர் பரிபாலனம் பண்ன பேர்கள் நான் யும், மற்றைப் புண்ணியஸ் தலங்களிலேயும், பெரியோர்கள் நாம் களிலேயும், ராமசுவாமி சரித்திரங்களாகிய அபாமாயாந்தங்கள் யானவர்கள் எந்தப் பலத்தையடைவார்களோ அந்தப்ப.. தையா பாகவும். இந்தக் கிராமத்துக்கு அவர்தம் பண்ணினவர்கள் பாடவா சரித்திரத்தை யாத்தியமாக ரினைத்தவர்கள் போகின்றதோவாம் கங்கைக்கரையிலேயும் தறுக்கோடிக்கரையிலேயும்; ாயயும், சில பத்தரையும் ; இம்மிதை பண்ணின தோஷந்தி லேயும் அடவாாகம்.

"இறுவரம் பிலியாம வென்றோ ரும்பர் நிறுவ ரென்பது நிச்சயமாதலான் மறுவின் மாக்கதை கேட்டவர் வைகுந்தம் பெறுவ ரென்பது போலும்" என்பதாம்.

இது கி. பி. 1711 ல் கொடுக்கப்பட்டிருப்பதால் சர்ச்சைப்புலர் பாகுநாத சேதுபதிகளுக்குப் பின்னும் சக வருடம் வரை இருந்ததாகத் தெரிகிறது.

இவாது ஆசிரியராகிய சிவக்கொழுந்து தேசிகர் கி. .. 1...... இருந்ததாகக் கருதப்படுவதால், அவரிடம் சல்வி கற்று முற்றியபின் இரகுநாதசேதுபதிகளின் ஆட்சியின் பிற்பகுதியில்தான் இவர் சாஸ் தான வித்து வானாக வந்திருக்க வேண்டும். அங்னஞ் சமஸ்தான வி வான் ஆன காலத்தில் இவருக்கு வயது இருபத்தைந்து வைத்துக்கோன் டாலும், இந்தப்பட்டயம் பெறும்பொழுது எழுபத்தைந்து வயதுக்கு குறையாதிருந்திருக்க வேண்டுமென்றே தோற்றுகிறது. இவ்வளி முதிர்ந்த வயதில் இராமாயணப் பிரசங்கஞ்செய்து இத்தகைய நன்கொடை பெற்றதென்பது இக்காலத்தவர்க்குப் புதுமையாகக் காய் படினும், தற்போதிருக்கும் முற்காலத்திய முதியவருடைய தேகபலத்தை நோக்கும் பொழுது அக்காலத்துத் தொண்ணூறு வயது வரையிலும் இருந்ததாக அறியப்படுகிற இவர் திடசரீரியாக இருந்திருக்கக்கூடுமென்றே தோன்றுகிறது. அன்றியும் செட்டிமாலைக் சர்க்கரைப்புலவர் தொண்ணூறு வயது வரையிலு மருந்தாரென்பது * தாழருமையறிந்து வளும் நூறு வயது வரைலுமிருந்தவளுமாகிய அவர் மனவியாலறியப் பட்ட கானபாம்பரைச் சேதியாகும்.

இஃது இங்ஙனமாக நூற்றுகரப்பக்ரேழு வருடங்கட்குமுன் கி.பி. 1751-ல் சர்க்கரைப் புலவர் மலை அகம்பாடி அரங்கேற்றியக்கு மழலைக் கூற்றத்து வேளாண் குலத்தவர்களால் அவர் குமாாகிய முத்து முருகப்புலவருக்கு மகமைப்பட்டயமொன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்பட்டயமாவது:

.... ....... .... - கலியாப்தம் ..... ...... இதின் மேற்செல்லாரின்ற விக்கிர௵ மாசி௴ 14௳.. திருமிழலை நாட்டுப் பிள்ளைமார் சர்க்கரைப்புலவர் குமார் முத்துமுருகப்புலவருக்கு மகமைப் பட்டயம் பண்ணக்கொடுத்தபடி மிழலை நாட்டுச் சதகம்பாடி, நாட்டுப்பின்ளைமார் பேரில் அரங்கேற்றினதக்கும் செங்காள்ளை நாட்டுப்பிள்ளைமார் உள்ளிட்டாரும். ஆத்ம சந்தோசமாக மாக்கால் குருணி வீதம் மகமைப் பட்டயம் பண்ணிக் கொடுத்தோம்.

---------
* இவ்வரலாறு வருமாறு: --- இது சேதுபதிகள் சர்வமானியமாக வாத்து முக்குடிக் கயாமத்தான் குளக்கால் சம்பந்தமாக எற்பட்ட மன தாங்கலால் அதற்கு அயற்கிராமத்தார்கள் புலவர் வீட்டைக் கொள்ளைய படிகக் கருதியிருந்தகை யறிந்த ஆத நெட்டிமாலைச் சர்க்கரைப் புலவருயை பொத்தியார்கள் வீட்டிலுள்ள பண்டங்களையெல்லாம் வீட்டுப்புறத்து ஒள்ள கொல்லையிற் புதைந்துவிட்டுத் தமது பாட்டியாகிய கிழவியைவீட் மலிரும் அயல் போருக்குப் போய்விட்டார்களென்றாம் , அம்சமயத்தில் (கொள்ளையடிக்கும் கருதியவர் வந்து சீட்டில் யாதொன்றுங் காணாப் பெருமையால் கவற்சிகொண்ட பேர்களுள் ஒருவன் வெறுங்கையை வீசிக் கொண்டு போகிறதா . இந்தா அடுக்கியிருக்கும் எங்களிலாவது அளக் கொன்றை எடுங்கள் என்று சொன்னதைக் கேட்டிருந்த கிழவி எந்தப் பொருள் போனாலம்காம்பிள்ளைகள் தேடிக்கொள்வார்கள் அந்தப் பொருளைத் தேடிக்கொள்வதற்கு எதுவாயிருக்கும். இந்த எடுகள் போய் விட்டால் யாது செய்வார்கள் பாம்வீட்டிற் பலபேர்கள் வந்து ஏடுகள் எழுதிக் கொண்ட கானம்பாக. நம்பிள்ளைகள் அயலார் பாட்டுத் திண்ணை போயிருந்து எழுதிக்கொள்ள விரும்பியம் கிடைக்கக்கூடியதில்லையே யென் பெண் என யெடுக்க முயன்றவர்களைக் கூப்பிட்டு விட்டி லிருந்து பண்டங்களைப் புதைத்து வைத்திருக்குட்டத்தை சொல்லிட் டானொன்றும். அப்போது ஒருவன் கையில் ஒரு எட்டையெடுத்துக் கொண்டு போக விரும்பியதைக் கண்டு அவ்வேட்டைத்திருகிப் பறித்துக் கொண்டாரொன்றும். அந்த எடுதான் இப்போது எங்கள் வீட்டிலிருக் குங்கம் பாாமாயணமென்றும். இப்போது எங்கள் வீட்டிலிருக்கும் முதிய வர்கனான் விளங்குகிறது.
--------
வெள்ளாம் பத்தில் .............. ..பண்டாரவாடைக்கிராமம், சருவமானியக்கியாமம், அர்த்தமானியக் கிராமம். சுரோத்திரிக் கிராமம். கோவிற்கிராமம். இந்த கிராமத்துக் கெல்லாம் மரத்தால் குருணி வீகம் மகமை என்றென்றைக்கும் கொடுத்து நடப்பிவிப் போமாகவும் இந்தப்படிக்குப் பொன்பேத்திச் செங்கால சீரங்கபிள்ளை, வீரப்பெருமாள் பிள்ளை, தீராவினை தீர்க்கபிள்ளை, திருவப்பிள்ளை, திய்யந்தூர்ப் பெருமாள் பிள்ளை, குளத்தூர்ச் சீரங்கப்பிள்ளை, களபம் வீரப்பெருமாள் பிள்ளை, அவணம் வெழுவுப்பிள்ளை - பெரியணாபிள்ளை, அமடாக்கி வீரப்பெருமாள்பிள்ளை, கோலேந்திரம் சின்னாப்பிள்ளை, வேங்கப்பிள்ளை, காளனூர் கொண்டாபிள்ளை, அடைக்கலங்காத்தா பிள்ளை, பாக்கம் மணவாளபிள்ளை, மீன்புகல் செய்யானம் குஞ்சப்பிள்ளை, மணவாள பிள்ளை, , வீரப் பெருமாள் பிள்ளை. ரெட்டையளம் மணிகட்டியா வீரப்பெருமான் பிள்ளை , விளத்தூர் உலகபிள்ளை . கார்க்கமலம் மணவாளபிள்ளை, பாண்டியா பிள்ளை , ஆவணாபிள்ளை ,.... ........... , இறாமபிள்ளை, நெய்வேலி வீரப்பெருமாள் பிள்ளை, வெள்ளூர் அழகபிள்ளை, மீட்டாபிள்ளை, சிறுவரை மாக்கபிள்ளை, பூவலூர் வீரப்பெருமாள்பிள்ளை, சாத்தகுடிக் கொண்டாபிள்ளை, வேட்டலூர் ...... பிள்ளை, கொடிக்குளம் மலையப்பிள்ளை. வேங்கடம்பிள்ளை , பெரியணாபிள்ளை, வீரப்பெருமான் பிள்ளை, ஆளுடையார்கோவில் அம்பலத்தாடும் தம்பிரான் அவர்கள் , சாமியப்ப நம்பியார், சிலம்பரத்தான் சேருவைகாரர். ஓக்கூர் சின்னம்பலகாசன், கட்டயனம்பலகாரன், பொதுவக்கூர்ச் சேருவைகாரன், ஆலத்தூர் ....... ...... ............ பொய்யனூர் அழகபிள்ளை, இவர்கள் சொற்படிக்கு வெள்ளூர் மாகாணம் நாட்டுக்களைக்கு குப்பையன் கைநெட்டெழுத்து இந்தப் படிக்குச் சந்திராதித்திய பிரவேச புத்திர பௌத்திர பாரம்பரியமாகப் பெற்றுக்கொண்டு சுகமேயிருக்க வராகவம் இந்தப்படிக்குச் [*] செங்காலயிள்ளை.
--------
[*] இவர், திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்பவள்ளலைப் போலவே பிற்காலத்திருந்த கண்டியாசனுக்கும். சாம்பாநெல்லாப்பிய பெரும் செல்வர்.
இது,
கொந்தாருங்கண்டியர் கோனுக்குச் செர்நெட் கொழுத்தப்பன்,
செந்தாமரைக்கண்ண னன்பாலோர் பிள்ளை செக்ராமனன் ஐந்தாருவென்னப் புவியிலுற்றன்மற் றவன்குளத்தில்
வந்தார்களாவரிவர்காண் மிழலையில் வாழ் பவயா
என்ன லைச் சதகத்தான் விளங்குகிறது.
--------
இந்த மிழலைச்சதகம் சர்க்கரைப்புலவரே பாடின தென்பது.

''தருதஞ்சை வாழும்ப்ர தாபசிங் கேந்த்ர தருமன் மெச்சும்
வருமணி மாமுத் திரைவேங்க டாசல மால்சம்ப்ரதி
நரதுங்க பாலக மாணிக்க வேள்சுபை நாளையிலே
உரைசெய் மிழலைச் சதகத்தைச் சர்க்கரை யோதினனே''

என்பதானுந் தெரிகிறது. தஞ்சை பிரதாபசிங்கு மஹாராஜா கி. பி. 1735 முதல் 1763 வரையில் இருந்ததாகத் தெரிவதால் மேற்கண்ட மகமைப்பட்டயத்திற் குறித்த காலத்திற்கு மொத்ததாகும். அன்றியும் கி.பி. 1711-ல் சர்வமானியப் பட்டயம் பெற்ற சர்க்கரைப் புலவருக்கு அக்காலத்திலேயே 75 வயது இருக்குமென்று கருதப்-பட்டமையாலும், அவரே பின்னும் 50 வருடங்கழித்து மிழலைச் சதகம் பாடி-யரங்கேற்றினாரென்பது கூடாமையாலு மிழலைச்சதகம் பாடியவர் பின்னிருந்த சர்க்கரைப் புலவரென்றும், இவரே சாந்துப்புலவருக்குத் தந்தையென்றும் விளங்குகின்றது.

இது 1801-ல் மருதுபாண்டியன் பகைவராற் பிடிக்கப்பட்டதை யறிந்து துக்கசாகரத்தில் மூழ்கினவராய்ச் சிறுகம்பையூருக்குப் போனவுடன் சிவபதமடைந்த சாந்துப்புலவருக்குப் பின்னும் அவர் தகப்பனார் சர்க்கரைப் புலவர் இருந்தார் என்று அறியப்படுவதற்கும் ஒத்ததாகவிருக்கிறது. இந்தப்பட்டயம் முத்துமுருகப்புலவர்போலிருப்பதைக் கருதும் போது, சர்க்கரைப்புலவர் தாமே தம் பிள்ளைகட்குப் பாகம் ஒதுக்கிக் கொடுத்து விட்டு இளைய மனைவி குமாரராகிய முத்துமுருகப் புலவரிடத்தில் கோடகுடியில் இருந்த காலத்தில் மிழலைச் சதகம் பாடிப் பட்டயத்தைத் நன் இளைய மனைவி பிள்ளை பேருக்குச் செய்லித்திருக்கலாகுமென்று விளங்குகிறதுடன், சாந்துப் புலவர் சகோதர்களாகிய சீனிச்சர்க்கரைப் புலவர், சீனிப்புலவர், முத்துமுருகப்புலவர் முதலியோரேயன்றி இவர் கட்கு முன்னும் சீனிச்சர்க்கரைப் புலவர், சீனிப்புலவர் என்பவர் இருந்ததாக அறியப்படுவதால், அவர்களே ஆதிநெட்டிமாலைச் சர்க்கரைப் புலவர் குமாரர்களென்றும் அவர்களுள் சீனிச்சர்க்கரைப் புலவர் குமாரரே மிழலைச்சதகம் பாடிய சர்க்கரைப்புலவரென்றும், அந்தச் சீனிப்புலவரே திருவாவடுதுறையில், பன்னிரண்டாவது பட்டத்திலெழுந்தருளியிருந்த திருச்சிற்றம்பல தேசிகரிடத்து ஞானோபதேசம் பெற்றுத் துறைசைக்கலம்பகம் பாடியவரென்றுங் கருதப்படுகிறது. இது மயூரகிரிக்கோவை 510-ஆம் பாடலின் கீழ்க்கண்ட குறிப்புரைக்கும் ஒத்ததாகும்.

இத்துணையுங் கூறிய வாற்றால் இந்நூலாசிரியராகிய சாந்துப்புலவருக்குத் தகப்பனாராகிய சர்க்கரைப்புலவரேயன்றி மூன்றாம் பாட்டனாராகிய சர்க்கரைப்புலவரும் ஒருவரிருந்தாரென்பதும், இரகுநாத சேதுபதிகள் முதல் அவர்கள் வழிவந்த சேதுபதிகளும் ,ஆதி நெட்டிமாலைச் சர்க்கரைப் புலவர் முதலாக அவர் வழிவந்த புலவர்களை ஆதரித்து வந்தார் என்பதும், இப்புலவர் மரபில் முன்னும் பின்னும் பல பெரும்புவர்கள் தோன்றியிருந்தார்களென்பதும், சேதுபதிகளுக்குக் குருபீடமாய் விளங்குந் திருக்கைலாச பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனமே அச்சேது சமஸ்தான வித்துவானாகிய ஆதிசர்க்கரைப் புலவர் காலமுதல் அவர் வழித் தோன்றிய பெரும்-புலவர்களாயிருந்த சீனிப்புலவர் , சீனிச்சர்க்கரைப் புலவர் முதலானவர்கட்கும் அன்னமும் ஆடையும் அருந்தமிழ் கல்வியுஞ் சொன்னமும் அளித்து அருள் புரிந்து வந்ததொன்பதும் நன்குணரலாகும்

இந்த நெட்டிமாலைச் சர்க்கரைப் புலவர், ஆதியில் சிறுகம்பையூரில் இருந்தாராயினும் இவர் மரபிலுள்ள புலவர்களிப்பொழுது சிறுகம்பையூரிலும், ஓரியூரிலும், கோடகுடியிலும், பண்டைக்காலத்துச் சேதுபதிகளாற் கொடுக்கப் பெற்ற மானியங்கமைகளையே சீவனாதாரமாகத் துய்த்துச் சுகித்திருக்கின்றனர்.

சேர சோழ பாண்டியரென்னு முவேந்தர்களுக்குப்பின் செந்தமிழ் பாவேந்தர்களை யாதரித்து வரும் இத்தகைய வள்ளன்மையுடைழ சேதுபதிகள் திருமரபு நீடூழி வாழ்க.

இந்நூலாசிரியராகிய சாந்துப்புலவருக்குப் பிதாவாகிய சர்க்கரைப் புலவரேயன்றி இவருக்கு மூன்றாம் பாட்டனாராகிய சர்க்கரைப் புலவரும் ஒருவருண்டென்பதை யறிவிக்கு நிமித்தமாக இவர் முன்னோர் வரலாறுஞ் சுருங்கக்கூறுவேண்டுவ தின்றியமையா திருத்தமாயுனும். ஆதி சர்க்கரைப் புலவரைத்தவிர அவர் வழிவந்த மற்றப் புலவர்களுடைய பெயர்களையும் தமிழுலகம் அறியாமலிருந்தமையானும் அவற்றைத் தொகுத்து இவ்வரலாற்றுடன் ஒருவாறு எழுதினேன்.

இதிற்குறித்துள்ள காலவளவு முதலியவற்றில் ஏதேனும் தவறுயிருக்கக் கூடுமாதலாற் கல்வியறிவுள்ள பெரியோர் அவற்றையெனக்குத் தெரிவிப்பார்களாயின், இரண்டாம் பதிப்பில் அவர்கள் திருத்தியவாறு அவர்கள் பெயருடன் பதிப்பித்தலன்றி, அவர்கள்பால் எப்பொழுதும் நன்றி பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

இங்ஙனம்,
கோடகுடி, கே. சர்க்கரை இராமசாமிப்புலவன்.
---------------------

கணபதி துணை
வேலுமயிலுந் துணை.

மயூரகிரிக்கோவை.

காப்பு
வெண்பா.
பூமான் மருவும் புயன்மருகன் விண்ணவர்கள்
கோமான் மயூரகிரிக் கோவை சொலத் - தாமுதவும்
பிந்தா வளமுகவன் பில்லார்க்குச் செய்யுமொரு
தந்தா வளமுகவன் றாள்.
அரும்பதவுரை
அன்பிலார்க்குப் பிந்தாவளம் உகச்செய்யும் ஒரு தந்தாவளமுக வன்றாள் தாம் கோவை சொல்லவுதவும் எனக்கொண்டு கூட்டுக.
பிந்தாவளம் - குறையாத செல்வம். உக - கெட. தந்தாவளம் - பானை. விக்கினேசுரர் என்ற பெயருக்குத் தன்னைச்சிந்தியாதவர்க்கு சிக்கினத்தைச் செய்பவர் என்பதே முற்பட்ட பொருளாகலான் சிக்கியத்தை முற்படக் கூறினாரென்க.
-----------

1. கைக்கிளை (1-4) .

காட்சி.
கட்டளைக்கலித்துறை.
பூமேவு பொற்பிடி சிங்கங் களிறம் புலிபசும்பூங்
காமேவு மான் கொண் டொருதோகை யன்னதென் கண்ணுற்ற காற்
றேமேவு முல்லை மருதேந்த்ரன் போற்றுஞ்செவ் வேள் கமல்
மாமே வியகுஞ்ச ராசனச் சோலை மயில்வரைக்கே. (1)

ஐயம்.
பாய் தந்த கோட்டுத் தகரான் மயூரப் பருப்பதத்தான்
சாய் தந்தை யோதந்தை கண்ணான சந்த்ரோதயப்பகையோ
வேய்தந்த தோகை மயிர்பகை யோசெங்கை வேலெடுத்துக்
காய்தந்த காலத்தி லூர்கொண்ட தோவிடங் காதலிக்கே. (2)

துணிவு
திரைமேலுள் ளாரெனிற் கைமலரிங்கில்லைச் செம்மலை நாண்
டரைமேலுள் வாரெனிற் கான்மல ரங்கில்லைத் தானடித்த
வரைமேலுள் வார்பணி வேலான் மயூர வரையினிற்பத்
தரைமேலுள் வாரிவர் வெண்பிறை மேன்முத் தரும்பியதே. (3)

குறிப்பறிதல்
சுரரு மறையவ ரும்வருந் நாமற் சுரும்பைநஞ்சந்
தாரு நிலாவு மடாமன் மயில்வரைச் சாமிக்கன்பா
முரருமல் லாரும் பெறும் பேற்றின் மான் விழிக் கூடுற்றவாற்
பாரும் பரையுந் தொடுநஞ்சும் வான் சுதைப் பாலதுமே. (4)

அரும்பதவுரை
(1) பிடி - நடையாற் பெண்யானை, இடையாற் சிங்கம், நுதலாலம் லி , முலையாற் களிறு, கண்களான் மான், சாயலாற்றோகை என்க. ரூ மயில் பிடி முதலாகிய மிருகங்களைப் பகை கடிந்து தாங்கி நிற்கின்ற தன்பது மற்றொரு பொருள்.

(2) தகர் - ஆட்டுக்கடா. தாய் தந்தை - தாய்க்குப் பிதாவாகிய மயமலை. சந்திரோதயப்பகை என்றது செந்தாமரை, வெண்டாமரை ள . மயிற்பகை என்றது நாகருலகத்தை. ஊர் - மயேந்திரபுரி. காண்டது - கடனீர் . ஊராகக் கொண்ட தேவருலகெனினு மமையும்.

(3) திரை - திருப்பாற்கடல் . செம்மலை என்றது மேருமலையை . ண் தரை - வாசுகியினுலகமாகிய பாதலம். வெண்பிறை என்றது நற்றியை. முத்து என்றது வெயர்வையை.
(4) சுரர் - தேவர். மறையவர் - எதிர்மறுப்புள்ள வசுரர் . நஞ்ச பர் - நாகர் . சுரும்பு - மந்தர மலை, உரர் - ஞானிகள். அல்லார் -
ஞானிகள். பெறும் பேறு - புண்ணிய பாவங்கள். இவை முறையே பண்மை, கருமைக்குவமை. இருநோக்கிவளுண்கணுள்ள கொரு பாக்கு நோய் நோக்கொன்றன்னோய் மருந்து. என்னுந் திருக்குறள் நோக்கத்தக்கது.
கைக்கிளை முற்றிற்று.
-------------

2. இயற்கைப் புணர்ச்சி (5-23)

இரந்துபின் னிற்றற் கெண்ணல்.
பொன்னுங் கரும்பொன்னுங்கல்லுந்தம் மாற்செம்மைபூணுமிந்த
மின்னுந்தம் மாற் செம்மை யென்றனக் காயுறல் வேண்டுநெஞ்சே
பின்னுந் துவிதமி லாவேண் மயூரப் பிறங்கலுக்கே
யுன்னு மருந்து மணியுஞ் செயும் வினை யொன்றில்லையே. (5)

இரந்து பின்னிலை நிற்றல்.
பூவடு கான் வெட்டி வேருறச் சாய்த்துப்புத் தேளயில் போன்
மாவடுக் கண்டகண் வண்டென் மனத்தா மரைக்குநகைக்
காவடு தோகை மலைத்தேனுக் காசையைக் காட்டி நின்றாய்
நீவடு கோதமி ழோபுவி தோகை நெடுமலைக்கே. (6)

இதுவுமது.
கையன்றி மெய்யறி யான் கொடைப் பாலிற் கவிஞர் தம்பான்
மெய்யொன்று சங்கர லிங்கத் தபோநிதி வேண்டுஞ்சென்வேன்
மையொன்று தோகை மலைமயி லேமன் மகன் சமரி
லெய்யென்று வேலெறிந் தென்னோ பராமுக மெய்தினையே. (7)

முன்னிலை யாக்கல்.
குவளையின் மீது சங் கொண்டபிரானுக்குங் கோட்டொலிதங்
குவளைமின் னுக்கு மருகன் கணவன்குன் றக்குடி மேற்
குவளை பகையென்று கொய்யீர்பங் கந்தனைக் கூடிவிர தாங்
குவளையு நீத்தெனக் கோதனி நின்றனிர் கோகிலமே. (8)

வண்டோச்சி மருங்கணைதல்.
வான் மறந் தாலு மெவர்மறந் தாலு மலர்ப்பதத்தை
நான்மறந் தாலுந் தடுத்தாள் குகன் மயி னாகத்திலே
கான்மறந் தேகுழற் கான்றேடி யோடுங் கரும்பினமே
நூன்மறந் தார்க்கென்னைம் பாலேட்டி லாசை நுவலுங்களே. (9)

மெய்தொட்டுப் பயிறல்.
சாரிக்குத் தாவடி யிட்ட தளிசொல்லுந் தண்மலர்க்கா
வேரிக்கு வான்பரி செல்லா மயிலயில் வேள்வரையீர்
பாரிக் குடத்திற் களப மடைப்பதும் பங்கயத்தின்
வாரிக் கருமையைக் காட்டு வதுமென் மலர்க்கரமே. (10)

பொய்பா ராட்டல்.
நின்னய மொன்பது மெட்டுஞ்சத் தாகி நிறைந்துபடாம்
வன்ன விகாசப் பொருண்மாற்றுங் கந்தன் மயில் வரை மேற்
கன்னமு லாங்கண்ணி கொங்கை குறித்தயன் கைப்பழகிச்
சொன்ன கடம்பின்னல்லோரையும் பெற்றுவிண்சுற்றியதே. (11)

இடம் பெற்றுத் தழால்.
தூண்டிய வாசியும் வாழும் பதமுஞ் சொலிற்றகரார்
வேண்டிய நல்கு மயிலார் மயில்வரை மேன் மருது
பாண்டியன் பொய்கையுங் கீழ்பாற் சவுக்கையும் பைம்புயல்க
ண்டிய காவு மினிப்பா ரினிப்பா ரிதழமுதே. (12)

வழிபாடு மறுத்தல்.
வருவா ரிவர் நின்ற யானுமிவ் வூரண் மறுத்திடற்குத்
தருவா ரலர்சண் முகவேலன் றோகையஞ் சாரலிற்பூங்
கருவார் புனக்கொடி யாரிடஞ் செல்லல் கருத்தென்பர்வே
ளுருவா ரெதிர்நிற்கி லேன்கொடி யாரிட முன்னிடமே. (13)

இடையூறு கிளத்தல்
கரிய கொடியிடம் போதனன் றன்று கனங்குழைநிற்
கரிய தருவன் குகன் கந்தன் றோகை யணிவரை மேற்
பிரிய மருளென வந்தேற் கமுதப் பெருங்குடம்விட்
டுரியதென் றோநஞ்சங் கைப்படுத் தீர்நெஞ் சுலைவுறவே. (14)

நீடுநினைந் திரங்கல்.
சூடன் மதனன் கரும்பிது நாணறிற் றோமதென்றோ
வாடல் புரிந்த கயறந்து நன்மதி யார்மரபிற்
கூடறந் தாற்கும் ரிச்சேர்ப்ப னென்றுமண் கூறுமென்றோ
நீடல் விதியு மயின் மலைத் தேவு நினைந்திலவே. (15)

மறுத்தெதிர் கோடல்.
பொன்னாண் டிருக்குமிறைவர் முறுக்கும் பொறுப்பதின்றே
கன்னாணக் கால்வைத்த மாயோன் மருகன்கு கன் சிகண்டி
முன்னாண் மலையி லுயிரினு மிக்கு மொழியவுள்ள
தென்னாண் வடமலை வின்னாண மாயின தின்ரெனக்கே. (16)

வறிதுநகை தோற்றல்.
தேனாறு பாயுங்குன் றக்குடி யான் முன் சிகண்டியுஞ்சூ
ரூனாறு வேலு மனமாக்கி னீரென் றுரைத்தவன்றே
வானாறு நோயு மதியங்கொல் லோ முத்த மாலைகொல்லோ
கானாறு பாய்முல்லை கொல்லோவறிதிங்குக் கண்டனனே. (17)

முறுவற்குறிப் புணர்த்தல்.
சேவலிடையில் லதுமுகன் மாத்திரை சென்றது முன்
காவல் புரிந்து கொடிகளிற் போக்கிய கந்தன் முன்னா
ளேவல் புரிமயில் வெற்பார் பவள முத் தீன்ற துண்டு
பூவர செய்துள்ளவர்பே றெனுமிந்தப் பொற்கொடியே. (18 )

முயங்குத லுறுத்தல்.
போரினி லேறு மயிலேந்தும் வாட்படை பூட்டிய நாண்
டாரினன் வந்த சிவகிரி யான்மயிற் சாரலிலே பாரினிற்
றாருவைச் சிந்தா மணியைப் பொற்பங்கயத்தைக்
காரினைக் கொண்டது போலாமிவடனைக் கைக்கொண்டதே. (19)

புணர்ச்சியின் மகிழ்தல்.
பூலோகத் தின்பும் பரலோகத் தன்பும் பொருந்தியவேள்
கோலா கலக்குக் குடத்து சன் றோகைக் குலவரையார்
நாலா நிலையமு துண்டிடிலாவர் நரர்பவத்தின்
மாலோத வாரி யமுதுண் டவரணு மாத்திரமே. (20)

புகழ்தல்.
தூண்டிய தோகை தனில்வட மேற்கிற் றுரைமருது
பாண்டியன் றேரினிற் கால்வைத் தவர்மயிற்பைங்கமே
லாண்டிசை கொண்டவர் மூவரு நின்புணரப் பானலின்பம்
வேண்டிக் கருகித் தலைபோய்ப் பகிருடன் மேவினரே. (21)

கற்பை யுயர்த்தித் தலைவி தலைவனைப் புகழ்தல்.
வானத் திரவியுஞ் சோமனு மார்க்கம் வராமன் மற்றோர்
தானத் திரங்கவி ழாமற் குகன் மயில் சாரலுள்ளார்
மானத் திரவியங் கொண்டார் நெறியின் மணந்தது போல்
கானத் திரவிற் பகன்மா லளித்திலர் காசினிக்கே (22)

மறுத்தெதிர் நாணல்.
காலிட்ட வாகுவிற் பானுவும் பேடுங் களிச்சுரும்பு
மோலிட்ட விண்ணுஞ் சரோருகத் தன்ன மொதுங்கலுந்தீம்
பாலிட்ட சொல்லிய ரார்ப்பு மயூரப் பருப்பதத்தார்
வேலிட்ட மாம்பிஞ்சும் பூணுங்கண் டாரில்லை வெற்பவரே. (23)

அரும்பதவுரை
(5) பொன் தங்கத்தாலும், இரும்பு சம்மட்டி முதலிய கருவிகளா ம் , நவமணிகள் வயிரவூசிகளாலும் செம்மையாமாறுபோல இம்ன் பால் வாளுந்தானே செம்மைப்படவேண்டுமல்லாமல் மணி மருந்தாதி பால் ஆவதில்லை என்றவாறு. மருந்திற்றீராது மணியினாகா , தரும் முயற்சியினகறலுமரிதே என்றார் பிறரும். வயிர வூசியு மயன்வினை ரம்பும், செயிரறு பொன்னைச் செம்மை செய்யாணியும். தமக்கமை
வியுந்தாமாமவை போலுரைத் திற முணர்த்தலு முரையது தொழிலே. என்னுமகத்தியச் சூத்திரமிங்கு ஒப்புநோக்கத்தக்கது. கரும்பொன் - இரும்பு. கல் - நவமணிகள் , பிறங்கல் - மலை. துவிதம் - இரண்டு.

(6) பூவடுகான் வெட்டி வேருறச்சாய்த்து - மலர்களடுக்கப்பெற்ற சோலை போலுங் கூந்தலை வெட்டிவேருடன் சேரச்சரியவிட்டு, பூவும். வடுவும் உள்ள காட்டை வெட்டிவேரோடே சாய்த்து என்பது மற்றொரு பொருள். புத்தேள் அயில் - முருகன் வேல். இது வினையுவமை மலைத் தேனுக்கு - மலைப்புற்றவெனக்கு, மலையிலுள்ள தேனுக்குவென் பது மற்றொரு பொருள். வடுகர் பிடிவாதகுணமுடையராகலான், கா யோ? பழமோ? என்பதுபோற் குறிப்பால் வினவினன் என்க. என் மனவடுகர் தங்களைப்படைத்து வானர மென் செயப்படைத்தா என்ப துங்காண்க. அன்றியும் வடுகர் சார்தற்குரியாரகாதவர் ஆகலான் இவ் வாறு வினாவினன் என்னலுமாம்; வடுகாரிவாளர் வான்கருநாடர் - சுடுகாடு பேயெருமை யென்றிவையாறுங்குறு காரறிவுடையார் என்னுஞ் செய்யுளிற்காண்க.

(7) கையன்றிமெய்யறியான் - யாசகர் கைகளையல்லாமல் அவர் தேகத்தைக் காணாதவன். கொடைப்பால் - கொடைப்பகுதி. சங்கம் லிங்கத்த போரிதி - இவர் திருவண்ணாமலையாதீனத்தைச் சார்ந்தவர், குன்றக்குடி முதலாகிய தேவஸ்தான விசாரணையை மருது பாண்டியனா லளிக்கப்பெற்றவர்.

(8) குவளையின் மீது சங்கொண்ட பிரான் - சங்குவளைகளை கை யிற் கொண்ட திருமால் :

(9) என்பதைப் பிரித்து முன்கூட்டுக, கோடு - சங்கு. மின் என்றது வள்ளிநாயகியை. பங்கம் - தடாகம். தாங்கு வளையும் நீத்து - தன்னைத் தாங்கியுபசரிக்கும் உயிர்ப்பாக்கியையும் பிரித்து விட்டு, கோகிலம் - குயில்.

(10) கான் - பூஞ்சோலை. குழற்கான் - கூந்தற்காடு . கரும்பி னம் - வண்டுக் கூட்டம். நூல் - இடை ; சாஸ்திரங்கள். ஐம்பால் - கூந்தல், பஞ்ச லகூணம். எடு - மலரிதழ்; சுடி. கடம்பா நல்லின்
சேர்ந்துங் கரும்பென்றுந்தேனென்று நாமம் பெற்றும் எனத் திருச் செந்தூர்க் கோவையிற் சர்க்கரைப்புலவர் கூறியவாற்றானுங் கரும்பு - வண்டென்றுணர்க.
(40) சாரிக்குத் தாவடியிட்டது - 'சா' என்பதைச் சார்ந்த. ரி' என் பதற்கு முதலில் 'தா' என்பதை இட்டதை (சாதாரியை) என்க. சாதாரி - ஒரு பண். வேரி - தேன். வான்பரி - சூரியன் குதிரை. பாரிக்கு டம் - பருத்த குடம்போலு முலை. களபம் - கலவைச் சாந்து. பங்கயம் - தாமரைபோலு முகம். வாரி - கடல்போலுங்கண். மை - அஞ்சனம். குடத்தில் யானையை யடைப்பதூஉம் ; பாதித்தடாகத்திற் கடலின் கரு மையைக் காட்டுவதும் என்மலர்க்கரமே என்பது மற்றொருபொருள் பங்கு - பாதி. அயம் - தடாகம்.

(11) நின்னயம் - நிச்சயம். ஒன்பது - நவவடிவங்கள் . எட்டு - அட்டமூர்த்தி வடிவம். படாம் - வஸ்திரம். வர்னவிகாசம் - வானத்
மயூரகிரிக்கோவை யரும்பதவுரை
தின் விளக்கம். கன்னம் - காது. சொன்ன கடம் - பொன் மயமாகிய தம்பாசி. நல்லோரை - சிறந்த விராசிகளை ; பெரியோர்களை. கட புள் வடிவத்திற் சீவன், ஈசுரன், உலகம். எனப்பட்ட இச்சித்திரங்கள் ஒட்டியிருத்தலை ஞானிகளுக்குக் கற்பிதமென்று காட்டுங் கந்தனென்ற பாறு.

(12) வாசி - குதிரை. பதம் - வாழுட்டம். தகரார் - ஆட்டுக் டாவை யுடையவர் ; தகரவித்தையுபாசனைக்குரியவர். அதாவது சிதா ராசவுபாசனை. தகரம் - பிரணவாக்ஷரம்.

(13) வருவார் - புதிதாய் வந்தவர். யானும் என்னும் உம்மையால் யுமிவ்வூரிலுள்ளா யென்னைப்பாதுகாக்குங் கடமையுமுடையாயென்பது பறப்பட்டது. பூங்கருவார் புனக்கொடியார் இடஞ்செல்வது மறுத்தி ற்குக் கருத்தென்பர். எனக்கொண்டு கூட்டுக. கொடியார் என்றது ருக்கத்திக்கொடியை . என்பர் என்றது உலகத்தவரை நான் காமடி ற்கொடி என்றது அண்மைவிளி. ஆர் இடம் - யான்றங்கு படம்.
து வினைத்தொகை.

(14) கரியகொடி - கருமையாகிய குருக்கத்திக்கொடி ; கருங்காக் க. இடம் போதல் - இடத்திற்செல்லுவது ; வலது பாகத்திலிருந்து டது பாகத்திற்போவது. அமுதப் பெருங்குடம் - முலைகள். நஞ்சும் - ழிகள்.

(15) சூடு அல்மதனன் - சிவபிரானுதல் விழித்தழலாற் சுடுதலில்லாத ன் மதன். கரும்பு - தலைவி, கரும்புவில். நாண் - நாணமாகிய குணம்.
ணி. தோம் - குற்றம். ஆடல் -- வெற்றி. கயல் - தலைவிகன் , மின் கொடி. மதியார் மரபு - அறிவுடையார் வழித்தோன்றிய தலைவன் மப்பு
ண்டியர் மாபு. கூடல் - மதுரை, சேர்க்கை . குமரி - கன்னிகை, ரனியாகுமரி, சேர்ப்பன் - கடற்றுறையையுடையவன், அணை தான் யுடையவன். நீடல் - கால நீடித்தல். விதி - வாழ்.

(16) பொன் நாண் திருக்கும் இறைவர் - இலக்குயினுனடா உணயுமாறுபடச் செய்யுந்தலைவர் என்பது மற்றொருபொருள். முறு - பிணக்கு. கல் - அகலிகையாகியகல். சிகண்டிமலை - மயிமலை. ருவில்லிற் பூட்டிய வாசுகியாகிய நாண் படனில்லாதவாறு போல எனுயிரினுஞ் சிறந்த எனது நாணுரிப்பொழுது பயனின்முயிற்று றாள் என்க. அம் - சாரியை.

(17) சிகண்டியும் வேலும், என்றது தலைவி சாயலையும், கண்பார் என்க. வறிது - சிறிது. குமாரக்கடவுளுடைய மயிலையும், வேலா த்தையு நினைக்கச் செய்தீரென்பது கருத்து.

(18) சேவல், இடையில்லது - சேல்; முதன் மாத்திரை சென் - செல் ; எனவே, சேவல், சோல், செல், என்னுமிம்மூன்றனுள். (ல்லைக்காவல் புரிந்து, சேலையும், சேவலையுங் கொடிகளிற் சேர்த்துக் (கண்ட கந்தன் என எதிர் நிரனிரைப் பொருளாகக் கொள்க. குமா டவுளே யுக்கிரப் பெருவழுதியாகலானிங்கனய் கூறினார். செல் - மேகம். சேல் - ஒரு மீன். பொற் கொடிபவளத்தையு முத்தையுமீன்ற தென்பது மற்றொரு பொருள்.

(29) பூட்டிய நாண் தார் - சூட்டிய வடத்தோடு கூடிய சதங்கை; அது வீரக்கழல். கழல் என்பதற்கிப் பொருள்படக் காலணியணி வட (மென்றார் சிவஞான போதச் சிற்றுரையிலும். தாரு - பஞ்சதருக்கள். பொற்பங்கயம் - பதுமநிதி. கார் என்றது இங்குப் பொன்னைச்சொரி யும் புட்கலாவர்த்த மென்னுமேகத்தை.

(20) குக்குடத்து சன் - கோழிக்கொடியையுடையவன். நாலாம் லை என்றது அதரத்தை - உச்சி முதலாக உள்ளங்கால் வரையுள்ள சில இடங்களை அமிர்தநிற்குமிடமாகக் கூறலால் நாலாநிலையென்றார், உச்சி முதனிலை. நெற்றி - இரண்டாநிலை. கண் - மூன்றாம்லை. அதம் - நாலாநிலை. ஏனைய இடங்களை கொக்கோகத்திற்காண்க.
இதம் - அலை. பவம் - பிறப்பு . அமுதுண்டவர் நார்பவத்தினம் மாத்தியமேயாவர் எனக்கொண்டு கூட்டுக.

(21) தோகை தனில், வடமேற்கில், தேரினில், கால் வைத்தவர் என்பது மயிலிலுந்தேரிலும் பாதங்களை வைத்தவர் என்றும் வடமேற் கில் வாயுவைத்திக்குப்பாலகராக வைத்தவரென்றுங் கொள்க. மூவர் -
திரிமூர்த்திகள். பகிருடல் - பாதிமெய்.

(22) மற்றோர் என்றது ஏனையகிரகங்களை . மானத்திரவியங்கொ கண்டார் என்றது தலைவரை. நெறி - கந்தருவமணம். கானம் - காடு. பகல் - சமம். மால் - இன்பமயக்கம். கானத்தில் ஒத்த காமவின்பத் தையித்தலை வரளித்தது போலவுலகத்திற் பிறவாடவர்கள் என்னை யொ இந்த மற்றப்பெண்களுக்கிவ்வாறு அளித்திலர் என்றபடி.

(23) வாகுவில் காலிட்டபானுவும் - தோளில் விலகிய ஒளியையும், ஒளி குன்றிய தோள் என்பது கருத்து. விண் என்றது மேகம் போலுங் கூந்தலை. சரோருகம் என்றது தாமரை போலும் பாதங்களை. அன்னம் என்றது அம்சதொனியையுடைய சிலம்புகளை. ஒதுங்கல் - விலகுதல். பாலிட்ட சொல்லியர் - பாங்கியர். மயூரப்பருப்பதத்தார் வேலிட்டமா என்றது சூரனாகியமாமரத்தை . மாம்பிஞ்சு - கண் . தோள் ஒளிகுன்றி யாதையும், கூந்தல் கொலைந்திருப்பதையும், சிலம்பு விலகிக்கிடப்பதையும், சமீபத்திற் பாங்கியர் செய்யுமாரவாரத்தையும், மையழிந்து சிவந்த கண் களையும், நழுவிய வாபரணங்களையும் வெற்பவர் கண்டாரில்லை என்று நானினள் என்க.

இயற்கைப்புணர்ச்சி முற்றிற்று. (5-23)
----------------

3. வன்புறை (24-31)

அணிந்துழி நாணிய துணர்ந்துதெளி வித்தல்.
காலிற் பணியுஞ் சிலம்பு நெளிந்திறல் கண்டதுண்டோ
பாலி லுறுமே கலையொதுங் காத்து பார்த்தனிர்கார்
மேலிற்கண் பெற்ற மயிலார்குன் றக்குடி. மின்னிடையீர்
மாலின் மகிழு முருக்கு மணிக்கில்லை மாசெனக்கே. (24)

பெருநயப் புரைத்தல்.
மயிலீ ரிவடன் மொழிபோற் குயின் மொழி மாற்றுங்கொல்லோ
குயிலீரஞ் சாயன் மயிலோ கவர்ந்தது கொண்ட செங்கை
யயிலீர் விழிமலர் போல விராவு மலருமலர்
பயிலீர் சுரும்பின மேகந்தன் றோகைப் பருப்பதத்தே. (25)

தெய்வத்திறம் பேசல்.
சுனை தீர்த்த மியாவுமொன் றான சரவணச் சோதிதொல்லை
வினை தீர்த்த தோகை மலைக்கும் ரேசன் செவ் வேடிறத்தாற்
றினை தீர்த் தனை மணம் பெற்றாயி ராமனுஞ் சீதையும் போற்
பனை தீர்த்த கைப்பிடி யேயிருப் பாமிந்தப் பாரிடத்தே. (26)

தலைவி பிரிவெண்ணி யழுங்கல் .
சீதையுங் கொண்கனு மென்றார் பிரிவிற் சிறந்தவர்
காதை யறிகிலர் கொல்லோ விறைவர் கருணை வற்றா
வோதை நதிபதி யன்றோ மயில்வரை யோன் முருகன்
றாதையம் மான்மகம் போலான தென்மனந் தாருக்களே. (27)

பிரியே னென்றல்.
மட்டார்ந்த கோதை மயிலே யிராமனை வைத்துரைத்த
திட்டாந்தம் வேலன் குகன் சந்தி ராங்கச் சிலம்பவரிற்
கட்டாங்கு பூங்குழ லார்மணங் காணக் கருத்திற்கன்றோ
வுட்டாங்க லென்றுய ரென்பிரியேன் பிறப் பொன்றினுமே. (28)

பிரிந்துவரு கென்றல்.
கலையோர் மயிலை யெருத்தினிற் கொண்டு கடையிலும் வாழ்
நிலையோதுஞ் செட்டி மயில்வரைச் சாரலினேரிழைநின்
முலையோ சிறந்ததென் னிவ்வூரிற் சந்தன முத்தவெள்ள
மலையோ சிறந்த தெனப்பார்த் திதோமுன் வருகுவனே. (29)

தலைவி பிரிவச்சம்.
விதியோ பிறப்பினை யாதியொப் போவென் விரகந்தி
பதியோ கொடுவரி யோவன்ன மோவுயிர்ப் பாவையரோ
துதியோ பழிகொள்வ தியாதோ விசாகன்பைந்தோகைவெற்பர்
மதியோன் கதிரெனத் தோன்றல ராமென்னில் வந்தெனக்கே. (30)

இடமணித் தென்றல்.
பணித்தாம் பசைக்கு மலைமே லடியிட்ட பாண்டியன் பூங்
கணித்தார் முதுகுகன் மாயூர வெற்பிற் கனங்குழைநின்
மணித்தார் வயிரத்து மாடி. யினுநின் மனையினிற்பா
ரணித்தாகு மென்னகர் நான்மாடி யேறினு மப்படியே. (31)

அரும்பதவுரை
(24) காலிப்பணியுஞ் சிலம்பு - பாதங்களிற்படிய வணிந்துள்ள நூபுரம், நெளிந்து இறல் - வளைந்தொடிதல் . பால் - இடையின் பக்கம். உருக்குமணி - ஒரு ஆபரணம். இதில் முதலடியில், வாயுதேவனால் ஆதி சேடனுடல் நெளிய மேருமலைச் சிகரம் வளைந் தொடிதலைக் கண் துண்டோ எனவும், 2-ல் பான்மேற் பொருந்திய வாடையொதுங்கா ததைப்பார்த்தீர் எனவும், .];-ல் கிருஷ்ணனான் மகிழு முருக்கு மணிக்கு மாசில்லை எனலாம். தோன்றுமாறுணர்க. மாசுஎன்பதை மாசெனக்கே எனப்பின்னுங் கூட்டி, யுனக்கணிந்தவணிகளான் மாசுவரின் அம்மாசு எனக்கே என்றான் என்பது கருத்தாகக் கொள்க.

(25) மயிலீர், குயிலீர் என்பன விளிகள், அபில் ஈர் எனப்பிரிக்க. இராவும் என்னும் உம்மையாற் பகலும் என்பது போதரும்.

(26) சுனை - மலைமடு. தினை - சிறுமை. சரவணச் சோதி-சரவணப் பொய்கையை யுடைய குமாரக்கடவுள். சரவணப்பொய்கையில் வதாரமா இயகடவுளெனினு மமையும்.

(27) கொண்கன் - நாயகன். நதிபதி -கடல். முருகன் தாதை அம் மான் என்பது தக்கனை, மகம் - யாகம்.

(28 ) பாட்டு - வாசனை. திட்டாந்தம் - உதாரணம், சந்திராங்கச்சிலம் பவரில் - மயூ கிரியிலமர்ந்திருக்குங் குமாரக்கடவுளைப் போல, கள் தாங்கு பூங்குழலார் மணங்காண் அக்கருத்திற்கு அன்று எனப்பிரிக்க. இராமனைப் போல வேறே கலியாணஞ்செய்வதில்லை என்றபடி. உள் தாங்கல் - மன புளைவு. பிறப்பொன்றினும் - ஒருபிறப்பினுமென்க. காணுதல் - ஈண்டுச் செய்தல்.

(29) கலை ஓர் மயில் எருத்தினில் - கலைகளையுணர்ந்த இந்தி! தகிய மயிலினுடைய வழகிய பிடரியில் . கொண்டு - ஏறிக்கொண்டு. டையிலும் - யுகாந்தத்திலும். வாழ்நிலை - வாழு நிலைமையை. ஓதும் சட்டி - உபதேசிக்குஞ்செட்டி நாமங்கொண்டவர். வஸ்திரப்பொதியை யாரு மயிலைக் காளை மாட்டிலேற்றிக்கொண்டு விற்றலன்றிக் கடையிலு ருந்து வியாபாரம் பண்ணுஞ்செட்டி என்பது மற்றொரு பொருள். முன் ளையலெடுத்து விற்றதெனினுமமையும்.

(30) மதியோன் கதிரென - நியமித்தகாலந் தவறாமலுதயமாகுஞ் ந்திர சூரியர்போல . தோன்றலராமெனின் - தலைவர் வாராராயின்; தியோ - ஊழ்வினையோ? பிறப்பினை ஆதி ஒப்போ - நன்கு புலப்பட 'ல்லை . விரகநதிபதியோ - ஆசைக்கடலோ? கொடுவரியோ - கொடிய ண்டோ? அன்னமோ - அன்னப்பறவையோ? பாவையரோ - பாங்கி களோ? துதியோ - புலம்பலாகிய தோத்திரங்களோ? பழிகொள்வது தோ? என்க. தலைவர் வருவதற்குக் காலதாமதமாதலாற்றலைவியிறந்து உன் விதி, ஆசை ; தூது செல்லுதற்குரிய வண்டு, அன்னம், பாங்கியர், லம்பல், இவைகளைக் காரணமாகக் கூறுவரூயார் என்றவாறு. மதிகதிர் பமித்த காலந்தவறாது திக்குமென்பதைத் திங்களொடு ஞாயிறன்னவாய் மயும் என நன்னூற் பாயிரவுரையிற் கூறுமாறுகாண்க.

(31) பணித்தாம்பு அசைக்குமலை - வாசுகியாகிய நாண்பூட்டிய மருமலை. பாண்டியன் என்றது உக்கிரப்பெருவழுதியை. கணித்தார் - வங்கை மலர்மாலை . மணித்தார் - முத்துமாலை. வயிரம் - வச்சிரமணி. கணித்து - சமீபம்.

வன்புறை முற்றிற்று.
-------------

4. தெளிவு (32)

ஆற்றி யந்தணர்க் காதி மறைப் பொருளையமறத்
தேற வுரைத்த சிவன் மகன் றோகைச் சிலம்பினுள்ளார்
மாற வுரைத்துக் கனிவா யமுதுண்ட வர்க்குவஞ்சங்
கூற நினைப்பினு நாவெழும் பாதன்பு கொண்டநெஞ்சே (32)

அரும்பதவுரை
(32) ஆற்றியந் தணர் என்றது ஆறங்கங்களையுமுணர்ந்த முனிவரா பார்ப்பார். மாறவுரைத்து - மாறுபாடாகச்சொல்லி. ஆறங்கமாவன வித்தொகைக் கடவுள் வாழ்த்துரையிற்காண்க். ஆறு - ஆகுபெயர். அந்தணர் - வேதாந்தத்தை யணவுவார், அழகிய தண்ணளியையுடையாரென் றுங்கூறுவர். மறைப்பொருளுரைத்தகதை திருவிளையாடற்பு நாணம் வேதத்திற்குப் பொருளருளிச்செய்த படலத்திற் காண்க.

தெளிவு முற்றிற்று
-------------

5. பிரிவுழி மகிழ்ச்சி (33-34 )

செல்லுங் கிழத்தி செலவுகண் ளேத்தொடு , சொல்லல்.
சிசுரவ சாகர ரோகப் பெரும்பவந் நீரவர்ச்சித்
தசுரபி யோற்கருள் செய்தோன் சிகண்டித் கனிவரைபோ
லசுரரைச் சேடனை நஞ்சைக் கருதியானரிகம்
புசுரர் விரும்பிலர் நெஞ்சே செலுமிந்தப் பூவாதே. (33)

பாகனொடு சொல்லல்.
மேலார் பகைநன்று கீழா ருறவிற்கு வெள்ளையான்
பாலாருங் குன்றக் குடியா னகர்ப்புறம் பார்வலவா
மாலார் கமஞ்சூன் முகின் மீதிற் றோன்றிய மாதொருத்தி
வேலாவி தந்த தளிராவி கொண்ட வியனிடத்தே (34)

அரும்பதவுரை
(33) சிசு - தம் பிள்ளைகளுக்கு நேர்ந்த . வசாகரரோகப்பெரும்பவம் தீ - ஆரவாரத்தையுடைய கடல் போன்ற வியாதியோடு நீசப்பிறப்பும் போக. அர்ச்சித்த சு பியோன் - அர்ச்சனை புரிந்த வதிஷ்ட முனிவர். இவ் வரலாறு தலபுராணத்துட்காண்க . அரன் அரிநம்புசுரர் - அரனையும் அரி யையும் கதியாகக்கொண்டதேவர்கள் அசுரரையும், சேடனையும், நஞ்சை யும், விரும்பி இப்பூமியிலுள்ள வித்தலைவியாகிய வமுதத்தை விரும்பினா ரில்லை என்றபடி. சுரபி - காமதேனு .

(34) மேலார் - மேன்மக்கள், கண்கள். கீழார் - கீழ்மக்கள், கால் கள். வெள்வளையான் பாலாருமென்பதற்கு வெண்மையாகிய சங்கத்தைக் கையிற் கொண்ட கிருஷ்ணன் பக்கத்தே தங்கிய என்க. துவாபரயுகத்திற் சாம்பவதிக்குப் புத்திரப்பேறு கருதித் தலவாசம் பண்ணியிருந்தமையாற் கொள்க. வரலாறு தலபுராணத்தாலறிக. வலவன் - தேர்ப்பாகன். மால் - கருமை. கமம் - நிறைவு. வேல் என்றது கண்களை . தளிர் என்றது பாதங்களை. கலவிக்காலத்தின்மையழிதல் சிவப்புறுதல் முதலான துன் புறுத்தப்பட்ட கண்கள், திரும்பிப்பார்த்தாலாற்றனக்குண்டாகும் வருத் தத்தை நீக்கலும், வருடுதன் முதலான வுபசாரங்கள் செய்யப்பெற்ற பாதங்கள் பிரிந்து நடத்தலாற்றனக்குத் துன்புறுத்தலுங் கருதிக் கீழா ருறவிற்கு மேலார் பகை நன்று என்றான் என்க.

பிரிவுழி மகிழ்ச்சி முற்றிற்று.
-----------

6. பிரிவுழிக்கலங்கல் (35-40 )

ஆய வெள்ளம் வழிபடக் கண்டிது, மாயமோ வென்றல்.
வையம் விட் டேவல் வாசென்றதுஞ்சென்று வந்த துன
மையம் விட் டேசொன் னிசமோ புணர்ப்புமை யோகனவோ
மையம்விட் டாயந் தொழும் வேண் மயில்வண வண்ாதிரு
தையம்விட் டாரென்ன மோவிந்த மானைத் தனிவழியே. (35)

வாயில் பற் றுந்தல்,
கண்ணா யிரம் பெற்ற வன்பணி வோன்-ணர் கற்பினா
ரெண்ணா யிரத்தன் மருகன் மயில்வரை யேந்திழைவேல்
பெண்ணார் பலரி லொருத்திகண் வாளிற் பிறங்கின நீர்
விண்ணார் மதிகண்டு தாமரை வேண்டின மெய்த்துயரே. (36)

பண்பு பாராட்டல்.
காலங்கை நீடிய கற்சாபம் வாங்குங் கடவுளர்க்குப்
பாலன் மருகன் மயில் வரை மேவிய பைங்கொடியா
லாலந் தளிர்வருஞ் சாமளத் தால்வயி றாகிலகண்
வேலம்பி னாற்கொடுங் கூர்கொண்ட மன்னவர் வேற்படையே. (37)

பயந்தோர்ப் பழிச்சல்.
பெண்கூற்றம் வென்றவர் யானன்றி வேறில்லைப் பேதையரைக்
கண்கூற்றிற் பெற்றவர் பேறாணின் மேவுக் கஞ்சன் செய்கை
சிண்கூற்றின் மேவப் புரிந்தோன் மயூரச் சிலம்பவர்க்கு
விண்கூற்றி லாகுக மேலா மவர்கள் விளம்புரையே. (38)

பல திறப் புகழ்ச்சி
பைத்தா மரைப்பணி சேய்மயில் வெற்பிற் பருமவல்குன்
மைத்தா மரைக்கிலக் காமன மேநின்ற மாதவியே
வைத்தா மரைக்கணை பின்கூடு மென்னுடை மாற்றலர் தங்
கைத்தா மரைநிகர் பூவே தழைகவிக் காசினிக்கே. (39.)

கண்படை பெறாது கங்கு னோதல்.
விழியா ரிமைக்கி லுருமாறு மென்று வியன்மனத்தார்
சுழியார் புனற்சண் முகந்தியார் பசுந் தோகை வெற்பி
வழியார் நனவை யவர்குழல் போனீண் டறக்கருகி
வழியாரு முண்கட் குவளை மலர்த்தி வருமிருளே . (40)

அரும்பதவுரை
(35) வையம் - தேர் . மையம் - நடு. ஆயம் - மாதர் கூட்டம். கதிரு தயம் - பாலசூரியோதயம். மான் என்பது தலைவியை.

(36) ஏந்திழைவேல் என்றது தலைவி கன்களை . ஒருத்தி - உயிர்ப் பாங்கி. தீர்விண்ணார்மதி - குறைவுநீங்கிய பூரணசந்திரன். தாமரை மெய்த்துயர் வேண்டின என்பது மாலைப்பொழுது வந்ததென்றபடி. மெ ய்த்துயர் - மெய்வாட்டமாகிய துயரென்க.

(37) கால் அம்கை - காலாலும், அழகிய கையாலும், கல்சாபம் வாங்கும் கடவுளர்க்கு - அகலிகை சாபத்தை வாங்கிய விஷ்ணுவுக்கும், மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமானுக்கும், பாலன், மருகன் என்பதை எதிர்கானிரையாகக் கொள்க. சாமளம் - பச்சை. மன்னவர் வேற்படை கண்ளாகிய வேலினிடத்தும் அம்பினிடத்துமிருந்து கூர்மை மயைக் கொண்டது என்க. வாங்கலே வளைத்தல் கொள்ளல் என்பது திகண்டு .

(38) பேதையரென்றது - தலைவியை, கண்கூற்றின் - கண்ணாகிய யமனோடு. பெற்றவர் பேறு - பெற்றோர் பயன். ஆணின்மேவுக - ஆணைப் பெற்றார் பெறும் பயன் போலப் பெறுக. கஞ்சன் - பிரமன். சிண் - கை யாள். சிலம்பவர்க்கு - சிலம்பில் வாழ்வார்க்கு. விண்கூற்று - மேலுலகத் திலுள்ள தேவவாக்கு. அவர்கள் என்றது பெற்றோரை

(39) பைத்தாமரை சர்ப்பாபாணத்தை யானிந்த சிவபிரானை. பணி சேய் - பணியச் செய்தசேய். பருமம் - மேகலைவகையிலொன்று. பரும வல்குல் என்றது பருத்தவல்குலையுடைய தலைவியை , மைத்தாமரை என் றது தலைவிகண்களை. மாதவி - குருக்கத்தி. வைத்தாமரைக்கணை - கூர் மையாகிய தாமரைமலரம்பு. பின் கூடும் என்றது எய்யுங்காலத்திற் பின் புறந்தம்மிடத்தியைவதை . மாற்றலர் என்றது - மன்மதனை . தாமம் - மாலை.

(40) மனத்தார் இருளில் விழியாரிமைக்கிலுருமாறுமென்று நன வையழியார் எனக்கொண்டு கூட்டுக.

பிரிவுழிக்கலங்கல் முற்றிற்று.
--------------

7. இடந்தலைப் பாடு (41-45)

தந்த தெய்வந் தருமெனச்சேறல்.
புலியை யனத்தை யெனைமானைக் கூறிற் புணர்ப்பினுக்கு
வலியை யுடையநல் லேதுவன் றேபொன் மயில்வரைக்கென்
கலியைப் பிறப்பைக் கடிந்தோன் முருகன் கருணையுண்டே
மெலியைநெஞ் சேதரு மின்னஞ்செ லந்நெறி மேல்விரைந்தே. (41)

முந்துறக் காண்டல்.
இரைதேடி மாவும் பறவையுங் கானத் தெழாமுன்மலர்
விரைதேடி வண்டினஞ் சாயாமுன் மன்மத வேண்மருது
துரைதேடிக் கும்பிடும் வேலோன் மயூரச் சுரும்பினிற்பொன்
வரைதேடிப் பானு வராமுன்முந் துற்ற தென் மன்னுயிரே (42)

முயங்கல்.
வாழ்கானைக் காளைக் கொருகொம்பு தந்தோன் மயூரகிரிச்
சூழ்கான் குழலுமன் வேள்கை பயில்போற் றுணை விழிய
மேழ்கான வார்த்தையுங் கட்கிலக் காய விருமுலையு
மூழ்கா னகையுங்கண் டாடின மின்ப வுந்தியிலே. (43)

புகழ்தல்.
கள்ளங் கொடுத்தகண் மீனாட வைந்து கரணந்திலார்
புள்ளங் கொடுக்க முடன் கூவ வாரிக்குப் போற்றலரூர்ப்
பள்ளங் கொடுத்த முருகன் மயில்வரைப் பாரிலின்
வெள்ளங் கொடுத்தனை யுன் போலுளாரில்லை மேதினிக்கே. (44)

உடன்புணராயத் துய்த்தல்.
பிறப்பொன் றினும் பிரியேனென்றவன்புறைப் பேச்சையெண்ணி
மறப்பொன்றி டாமற் கனிக்குப் புவிசுற்றி வந்த தெய்வம்
சிறப்பொன்று தோகை மலை வேலன் றெச் சிதைந்தவர் போ
லிறப்பொன் றினும் பிரி யேனினைந்தாயத்தை யெய்துகலே (45)

அரும்பதவுரை
(41) புலியை - தலைவியிடையை. அனத்தை - நடையை. எனை - அவை யொழிந்த. மானை - கண்களை. கலி - சிறுமை. புலி - சிங்கம். அது இடைக் குவமை. புலி சிங்கமுழுவை சாந்தே என்பது பதினோயா வது நிகண்டு.

(42) விரை - மணம். சுரும்பு - மலை. பொன்கரை - மேருமலை.

(43) கானைக்காளை என்றது திருக்கானப்பேரூரிலமர்ந்திருக்குங் காளையப்பாாகிய சிவபெருமானை. ஒரு கொம்பு தந்தோன் என்றது திரு பாலாகிய வராகக் கோட்டைக் கவர்ந்து கொடுத்ததை. எழ்கானம் - எழு சுங்களோடு கூடிய விசை. கொம்பு கொடுத்த வரலாற்றைப் பின் எஎ. எம் பாட்டுக்களானு மறிக.

(44) கள்ளம் - வஞ்சம். புள் என்றது கலவிசெய்யுங்காலத்திற் ண்டத்திலிருந்தெழுப்பும் அரி குயில் மஞ்ஞை செம்போத்தனம் புறாக் பாடை கோழிக்குால்களை. ஊர்ப்பள்ளம் - ஊபாகிய பள்ளம். ஊர் - மயே
திரபுரி. வாரி - கடல்.

(45) வன்புறைப் பேச்சு - வற்புறுத்திச் சொல்லிய சொல். களி - மாங்கனி. இறப்பு ஒன்றினும் - இறப்பெய்தினாலும்.

இடந்தலைப்பாடு முற்றிற்று.
---------------

8. பாங்கற்கூட்டம் (46-73)

தலைவன், பாங்கனைச் சார்தல்.
தக்கினு மெச்சினுந் தும்புரு நாரதர் சாற்றமன்றில்
றிக்கிட தோவென நின்றாடி மைந்தன் சிகண்டி வெற்பின்
மக்களி லாறெனும் வாயிலைச் சாரின்மற் றாங்கவனாம்
புக்கிட மேலிட மாயினு மேவுவன் பூவையையே. (46)

பாங்கன், தலைவனை யுற்றது வினாதல்.
மூன்றா மிசைத்தரு மாலிகை யான்மயின் முத்திரை
யான்றா பதர்க்கருள் செய்தது வோவய னார் மகற்குத்
தான்றாழ்வி லாதவன் சொல்லிய தோபகஞ் சார்துடியோ
வான்றாழ் குடுமி வெற் பாவென்னை யெண்ணிய வந்ததுவே. (47)

தலைவன், உற்றதுரைத்தல்.
வேட்டம் புரிந்தன முன்னாட் கொடுந்தொழில் வெங்கைவில்லிற்
பூட்டம்பி லெய்த்தது போன்மான் மயூரப்பொருப்பில் விண்ணோர்
கூட்டம் பணிகுகன் மாமியி னல்லெழில் கொண்டுநின்றா
ணாட்டமு நெஞ்சும் பெயர்ந்துள்ள பேரில்லை நானிலத்தே. (48)

கற்றறி பாங்கன், கழறல்.
மலைதாங்கு நூலு மரவினந் தம்பகை மாற்றுமங்கைர்
சிலைதாங்கு நேமி மதயானை நோக்கிற்குச் சியமஞ்சுங்
கலைதாங்கும் வெம்புலிப் போர்வேலன் றோகைக் கனங்கிரிமே
னிலை தாங் கிலாது விடர்போல் வாகினை நீயென்னிலே. (49)

கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.
குன்றக் குடிக்கும் ரேசனைப் பொன்வளை கூறச்செய்த
தன்றவன் றந்தையை யோர்கூறு கொண்டதம் மான்மனத்தி
லொன்ற வுரத்தி லுதித்த தவன்மக னோதியநாச் செ
ன்றது பெண்மையென் றால்வன்மை யாரினிச் செப்புவரே . (50)

கிழவோற் பழித்தல்.
வாண்மையும் வின்மையு மோதுஞ் சமரின் மனத்திறமு
மாண்மையுந் தேவரு மூரல் செய் யார்கொ லடுத்திலர்க்குச்
சேண்மையு மண்மை பிறருக்கு மாகியென் சிந்தை நடுக்
காண்மையுள் ளோன் மயில் வெற்பாரைக் கண்டு கலங்கிடினே. (51)

கிழவோன் வேட்கை, தாங்கற் கருமை சாற்றல்.
கும்பிட மோதுங் கிரீடந் துகளெழக் கூடிவந்து
நம்பிடத் தேவரைக் காத்தோன் மயில்வரை நாரிவிழி
யம்பிட மோநகைப் பாலோ ததும்பியசைந்த கொங்கை
வம்பிட மோ குழன் மேலோ மனஞ்சென்ற மார்க்கங்களே. (52)

பாங்கன், தன்மனத் தழுங்கல்.
விண்ட விளக்கிற் கொளிதனை நல்குதன் மின்மினியோ
கொண்ட வமுதிற் குருசி விடமுங் கொடுப்பதுண்டே
வண்டமர் பூங்குழன் மானுக்கு வேங்கை வடிவு கொண்டோன்
றண்டமிழ்த் தோகை மலைமன்னர்க் கியான் சொலத் தக்கதின்றே. (53)

தலைவனோ டழுங்கல்.
அல்லவை நீக்கியு முத்தானஞ் செய்து மறப்புறத்தின்
வல்லபங் காட்டியும் வேலன் மயூர வரையின் மன்னா
நல்லவர் சுற்ற மனஞ்சிங்க மேலுற நண்ணிலையோர்
வில்லணி போனுதன் மான்மே லுறவும் விரும்பினையே. (54)

எவ்விடத் தென்றல்.
காகங் கவிழ்த்தநன் னீர் பாய்வ தோதின்ற கைக்குழந்தை
யாகங் கரையிற் கராத்தந்த தோசெங்கை யள்ளியநீர்
மோகந் தரும் விண்டு மீனான தோசொன் முருகன் மயி
னாக மகிழிறை வாதேய மேதந்த நாரியர்க்கே (55)

அவன் திவ்விடத்தென்றல்.
மாமன் பணியுமஞ் சேறு மயில்வா கனமுருக
நாமன் கடற்கயி லேவிச் செயம்பெற்ற நாட்டில் வஞ்சி
காமன் கணையைந்திற் கண்ணயி லேவிக் கலக்குமிட
நாமன்பு பெற்ற பசுந்தோகை வெற்பி னகர்ப்புறமே. (56 )

எவ்வியற் றென்றல்.
தந்தை பணிமணிச் சாரன் மயூரத் கனிவரையா
னெந்தைகை யாயுதங் கண்காட்டு மோபர் ரெனப்பரியை
முந்தைய வீட்டையொப் பாமோ வியலு முலையும் வயர்
சிந்தை குறைத்த திருவன்ன மானுக்குச் செப்புகனே. (57)

அவனஃ திவ்வியற் றென்றல்.
நாலெனுஞ் சாதியிற் சண்பக மேனியெண்ணாசியர்சை
மாலெனச் சக்கரஞ் சங்கேந்துங்கையில் வனக்கொடிக்கும்
பாலெனப் பேசி யிரந்தோன் மயில்வரைப் பாவைணப்கான்
கோலென வாகு மறிகுழை மேன் மணிக்கொப்பொன்றுமே. (58)

பாங்கன் இறைவனைத் தேற்றல்.
சங்கார காலனை வான் வழித் துன்றிய தானவருக்
குங்கார வேலனை மாயூர வெப்பனை யுன்னுதலாம்
சிங்காரச் சொற்க முடையாரைக்காறைகென் பேணெறிக்
ணிங்காரஞ் சூழ்சிலம் பாவரு வேனிற்றி.யின்வயினே. (59)

தலைவன் கூறுதல்.
எல்லார் கிரணம் விரும்பாத தாமரை யில்லைமதி
மல்லார் மலர்விரும் பாத குமுதமும் வண்டுமுண்டே
யுல்லாச வேலன் குமரன் குகன்மயி லோங்களொப்பாய்
நல்லா டவரை விரும்பாத பேரில்லை நாரியரே. (60)

குறிவழிச் சேறல்.
இந்திர ஞாலவையம்போன சேனையை யெஃகின்றைத்
தந்திரஞ் செய்த முருகேசன் பொன்மயிற் சாரலிஃ
தந்திற் சரவண மீது மருதுக ராதிபதி
சிந்தையிற் செய்த திருக்குள் மீதிவண் சேர்விடமே (61)

இறைவியைக் காண்டல்.
தாருக வெற்பு மலையு மயில் கொண்டு சாய்த்து மற்றையர்
சூருக வென்ற குகன் மயில் வெற்பிலித் தோகையரே
யோருக மோர்கண மெம்மிறைக் காக்கியுதவிதமும்
போருக வாசங் கமழச் சுகந்தரப் போந்தவரே. (62)

இகழ்ந்ததற் கிரங்கல்.
காலஞ்சு மேசெலக் கண்ணஞ்சினாற்புவி காத்தன் முதற்
பாலஞ்சு மான குகன்றோகை வெற்பிற் பருத்ததன
சாலஞ் சுமந்தகை யென் படு மோ வெற்பர் தையன் முந்த
நாலஞ்சு மொன்று நகையென்று பார்ப்பர் நறு முல்லையே. (63)

தலைவனை வியத்தல்.
கரு வேலை விட்டுக் கரையேற்றி யூழ் தருங் காலனெதிர்
வருவேலை முன்வரு வோன் மயில் வெற்பன் வயம்பெறுரா
ளொரு வேலை யஞ்சினன் ரூர னுருவடு வுற்றதுமா
னிரு வேலை யுற்றுங் குழைதந்த தானம் மிரையுருவே. (64)

தலைவியை வியத்தல்.
கோடணை வில்லி முசுகுந்தன் சீர்தரக் குஞ்சரியமா
னாட மணஞ்செய் பரங்குன்றி னான்மயி னாகமின்னார்
கூடலி லானைக்கொம் பால்வந்த காயமுங் கூர்மைபெற்ற
வாடருங் காயமு மாற்றுவ தார்வாய் மருந்தன்றியே. (65)

தலைவன்றனக்குத் தலைவிநிலை கூறல்.
தொட்டிற் சிரையுற் றயனைக் குரவர்தஞ் சொல்வினவிக்
குட்டிற் சிறைவைத்த வேலன் பகாயிற் குன்ற மின்னார்
சிட்டிற் புணர்ப்பினை நோக்கும் வருவழிச் செல்லுங்கொங்கை
வட்டிற் குறிமகி ழுங்குளிர் விக்குமெய் வாழையினே. (66)

இதுவுமது.
மருவிப் பிரிந்த கலைமானை யுன்னி மறந்தியெனு
முருவிக்கு வேட வடிவெடுத் தோன்மயி லோங்கலின் வா
யருவித் தினையிலொர் பொன்மறி மான்விளை யாடல் கண்டேன்
றுருவிப் புனத்தையகல்பா ருரிஞ்சுஞ் சுடர் வெற்பனே. (67)

தலைவன் சேறல்.
பாலும் பழமுங்கமலத்தி லேகொண்டு பாக்கிலைய
மேலமும் வைத்தில் நீர் தாகந் நீவிரண்டகலு
நாலுஞ் சுமந்தெதிர் தோன்றுங்கொ லோ தெய்வநாந்தொழுங்கூர்
வேலு மயிலு முடையபி ரான்மயில் வெப்பசுத்தே. (68)

தலைவியைக் காண்டல்.
மலைமே எருவி யெழுந்தென்னமைக்கு வளைந்தரள்
முலைமேலருவி விழவள்ளி மாது முகிழ் நகைக்கார்
கொலை மே வருவித்தினை சுற்றும் வேண்மயிற் குன்றின் மன
நிலைமே லருவியை மாதவி வாய்க்கண்டு நேர்ந்தனமே. (69)

கலவியின் மகிழ்தல்.
முயலுங் கல்வி முயலும் பிணையு முதிர்கணித்தேன்
வயலுங் குளமு நிறைய முருகன் மயில் வரைக்கென்
செயலும் விரும்புன் சம்போக மென்றும் தெவிட்டுவதன்
றியலுங் கலவ மயிலன்ன கூந்தலினம் பிடியே (70)

புகழ்தல்.
ஆயமுள் ளார்க்குச் செயுமாயக் கட்டு மருண்முடிப்பும்
ஞாயமென் றேகொண்ட செவ்வேள் குகன் மயி னாகமின்னே
நேயமு றாமற் பயவுதரம்பெற்று நின் குழற்சி ரேய மருந்துள்ளி
யாகாயம் புக்க வெழிலிகளே . (71)

தலைவியைப், பாங்கியொடு வருகெனப்பகர் தல்
ஒருமையி னீவர னீகா னகல்புணை யோதுஞ் செவ்வே
வருண்மயில் வெற்பிற் கணக்கறு செல்வ மவற்றையொப்பா
மருவுஞ்ச காயத் துணையற்ற நின்னை மருவல்பொல்லா
விருணெறி விட்டனர் நேர்மலர்க் கூந்த லிளம்பிடியே. (72)

பாங்கிற், கூட்டல்.
விழிக்காவி போலு முருகன் மயில்வரை மேற்கொடிக்கால்
வழிச்சாரி நோக்கியு மாண்கூடும் பேட்டை மகிழ்ந்து கண்டுங்
கழிச்சார் துறைவழி மீன்வரத் தள்ளியுங் கானடையிற்
பழிக்காசு தீர்ந்து நும் மாயத்தை மேவு பசுந்தொடியே. (73)

அரும்பதவுரை
(46) தக்கு - தாழ்ந்த சுதி. எச் - உயர்ந்த சுதி. மன்று - சபை று எனும் வாயில் என்றது பாணன் முதலிய வாயில்களில் ஆறாவது பயிலாகிய பாங்கனை. இ. வி. அகத்திணை சூ. 6-1. காண்க.

(47) மாலிகை மூன்று ஆவன கடம்பு, வெட்சி, வேங்கை . மிசை மல். தாபதர் - விஸ்வாமித்திரர் முதலியோர். அயனார் மகன் - வதிஷ் ன். அவன் என்றது குமாரக்கடவுளை. பதம் - பாதம் . துடி - துடி பு, அது விரைவக்குறிப்பு. தாபதர்க்கருள் செய்ததையோ? அயனார் கர்க்கு அவன் சொல்லியதையோ? அவன் பதத்தைச் சாரப்பெற்றது ப்போ எண்ணி வந்தது என்னை? என்றவாறு. இவ்வரலாறுகள் தல பாணத்திற்காண்க. எண்ணிய - எண்ணி.

(48) லேட்டம் - வேட்டை , குகன் மாமி - இலக்கு. எய்த்தது - பத்ததாகிய மான். இது வினையாலணையும் பெயர். போனம் - போ
ம் என்பது போன்ம். என நின்றது. மான் - மான்போல் வாளா ப தலைவி. இது உவமையாகுபெயர்.

(49) நூல்மலையைத்தாங்கும், அரவினந் கம்பகை தம்பகையை மாற் றும், சிலை நேமியைத் தாங்கும், கலை வெம்புலிப் போரைத் தாங்கும். என்க. சிலை - வில், கல். நேமி - சக்கராயுதம், சீயம் - சிங்கம். கனம் மேகம். விடர் - காமுகர் .

(50) வளை கூறச்செய்தது வள்ளிநாயகி. கூறு கொண்டது - பார் வதி. உரத்திலுதித்தது - இலக்குமி. நாச்சென்றது - +ஸ்வதி. கூறு - பாதி. உரம் - மார்பு. பெண்மை - பெண்டன்மை.

(51) வாண்மை - வாள்வலி. வின்மை - வில்வலி, மூால் - சிரிப்பு. சேண்மை - தூரம். பிறர் என்றது அடுத்தவரை. அண்மை -- +.மீபம். சிந்தை நடு காண்மை - மனத்தினடுவிற் காணுந் தன்மை.

(52) வம்பு - இரவுக்கை . நம்பிடு அத்தேவரை என்று பிரிக்க.

(53) விண்ட - விரிந்த பூங்குழல்மான் - வள்ளிநாயகி. வேங்கை - வேங்கை மரம். மானைக்கவா வேங்கை வடிவெடுத்தோன் என்பது மற் றொரு பொருள் .

(54) அல்லவை - பாவங்கள். முத்தானம் என்றது வாக்குத்தத்தம் , மநோதத்தம், தாராதத்தம் என்பவைகளை, அறப்புறம் - அறச்சாலை. நல்ல வர் - பெரியோர், வேட்டைவீரர். சிங்கம் - சிங்காதனம், சிம்மம். நண் ணிலை - அடையப்பெற்றிலை. மான் - தலைவி, மான்.

(55) காகங்கவிழ்த்தநீர் - காவேரி ; சோணாடு. தின்றகைக்குழர் தையாகம் கரையிற் கராத்தந்தது என்றது அவிநாசித்தடாகக்கரையிற் சும் தாமூர்த்தி நாயனார் வரவழைத்ததை. சோனாடு . விண்டு மீனானது - வையை நதியிற் பாண்டியன் சந்தியாவந்தனம் பண்ணுமர்க்கிய நீரில் திருமால் மச்சாவதாரமாக வந்த வரலாறு பாகவதத்தாலறிக.

(56) மாமன் - திருமால். மஞ்சு எறுமயில் வாகனம் என்றது மேக வாகனத்தி லேறுமிந்திரனாகிய மயிலை. முருக நாமன் - உக்கிரகுமார் பாண்டியன். அயில் - வேல். செயம்பெற்ற நாடு - பாண்டி வளநாடு.

(57) எந்தை என்றது - குமாரக்கடவுளை. கையாயுதம் - வேல். பரி - மயில். வீடு - மலை. வற்றாச்சிந்தை - அறிவிற்குறையாத மனம்.

(58) நாலெனுஞ் சாதியில் - பதுமினிமுதலிய நால்வகைச்சாகிப் பெண்களில். சண்பகமேனி - சண்பக மலர்போலும் வடிவுடையவன். முதற்சாதிப்பெண் என்றபடி. சக்கரம் - மோதிரம், சக்கராயுதம். சங்கு - வளையல், பாஞ்சசன்னியம், கோல் - அம்பு. கொப்பு - ஒரு ஆபாணம். குழைமேற்கொப்பு ஒன்றியிருக்கும் என்பது மற்றொரு பொருள். குழை - தழை. கொப்பு - கிளை.

(59) தான வருக்குச் சங்காரகாலனை யெனக்கூட்டுக. உங்காரம் - அதட்டல். சொற்கம் - முலை, தேவருலகு . பேண்நெறி - அரவழி, ஆகாய மார்க்கம். ஆரம் - சந்தனம், சிலம்பு - மலை. இங்குக்காணர்கு என் என் * . என் என்றது யாது தடை என்ற படி.
மயூரகிரிக்கோவை யரும்பதவுரை.

(60) எல் - சூரியன். மதியை விரும்பாத குமுதமும், மலரை விரும் த வண்டும் உண்டோ என நிரனிரையாகக் கொள்க. ஒங்கல் - மலை. ல் - வளம்.

(61) இந்திரஞாலவையம் போனசேனை என்றது சூரனுடையவிந் | ஞாலத்தேர் கவர்ந்து செல்லப்பட்ட சேனைகளை. எஃகு - வேல். ருக்குளம் - மருதாபுரி என்னுந் தடாகம்.

(62) தாருகவெற்பும், அலையும். எனப்பிரிக்க. அலை - கடல். சூர் என். இதழம் போருகம் - அதரதாமரை. எம் இறைக்கு ஓர்கணம் ஒருக க்கி எனக்கூட்டுக. இதழ்களையுடைய கமலாசனத்தில் விளங்கும் பிர னந்தத்தைத் தரவந்தவர் என்பது மற்றொரு பொருள். பிரமனுக்கு யுகம் கணமாதலறிக.

(63) கண் நஞ்சினாற் செலக்காலஞ்சும் எனக்கூட்டுக. கால் - பாதம், மன். காத்தல் முதல் பால் அஞ்சு என்றது பஞ்ச கிருத்தியங்களை . முத் 'நாலஞ்சும் ஒன்றும் நகை என்று பார்ப்பர் என்றது. இருபது வகை த்தங்களையும் பொருந்திய பல்வரிசை யென்று வெற்பர் பார்ப்பர் என்

(64) கருவேலை- பிறவிக்கடல், கரையேற்றி - கரையிலேற்றினவன் ழ் - முடிவு. காலன் - யமன். வருவேலை - வருஞ்சமயம். வயம் - வற்றி. ஒரு வேலை - ஒரு வேலுக்கு . வடு - மாறுபாடு, மான் - தலைவி. ருவேலை என்றது - இயண்டுகண்களாகிய வேலை. குழைதந்தது - குழைந் து. ஒருவேலுக்குச்சூனுரு வடுவுற்றது இரண்டு வேலுற்று நம்மிறை நக்குழைதந்தது. என்பது மற்றொரு பொருள். வடு - பிஞ்சு - குழை - லை.

(65) கோடணை-ஆரவாரம், குஞ்சரி - தெய்வயானை . மின்னார் என் ந தலைவியை. கூடல் - சேர்க்கை . ஆனைக்கொம்பு - முலைகள். வாள் - ன்கள். வாய்மருந்து - தலைவி வாயமுது. யானைக்கொம்பால் வந்தகாய ம், வாள் தந்தகாயமும். வாயிலிடு மருந்தன்றியாறாது என்பது மற்றொரு பாருள்.

(66) தொட்டிற் சிறையுற்று என்றது தொட்டிலிடத்திற் கிடக்கு பாமைப்பருவமென்றபடி. குரவர்சொல் - குருமொழி. சிட்டு - ஒரு தவி. அது அடிக்கடி கலவி செய்வது. மெய்வாழையின் குளிர்விக்கும் - கத்தை வாழைமரத்தைப் போலக் குளிரச் செய்வாள். கொங்கைவட்
- கொங்கையாகிய சொக்கட்டான் காயில் . கொங்கையாகியகிண்ண எனினுமமையும். குறி - நகக்குறி, வட்டிற்குறி பார்த்து மகிழ்வாளென்
ருமுளர்.

(67) கலைமான் - கலைகளைக்கற்ற தலைவன், கலையாகியமான். மறத் யெனும் உருவி - குறத்தியாகிய வழகிய வள்ளிநாயகி . அருவித்தினை - னத்தாளையுடைய புனம். பொன்மறிமான் - தலைவி, பெண்மான். ருவி - தேடி. கலைமானையுன்னிவிளையாடல் துருவிக்கண்டேன் என

(68 ) பால் - வாலெயிறூறிய நீர் . பழம் - வாயாகிய கோவைப் பழம். கமலம் - முகம். பாக்கிலை - கமுகின்றோகைபோலுங்கூந்தல், எலம் - மயிர்ச்சாந்து. இளநீர் - முலைகள். இரண்டகலும் நாலு - இரண்டு. பாலையும் பழத்தையும் தட்டிலே வைத்துத்தாங்கிக்கொண்டு பாக்கு, வெற்றிலை, எலம் இவைகளையுங்கொண்டு இளநீரிரண்டுடன் தோன்றும் கொல் என்பது மற்றொரு பொருள். இளநீர் இரண்டு என்றதை மேல் காஎ-ம் செய்யுளானுமறிக. அகல் என்பதற்கு அகலுதல் என்றும், தட்ட
மாகிய பாத்திய மென்றும் பொருள் கொள்க.

(69) குவளைத்தாளம் என்றது கண்ணீரை . முகிழ் நகை - புன் னகை. கொலை - தினைப்புனம். கொல்லை - கொலையென இடை குறைந்து நின்றது. மன நிலைமேலருவி - மனத்திலரூபியாய்க் காணப் படுந்தலைவி. மாதவி - குருக்கத்தி.

(70) முயல்கள் கனித்தேனையுடைய வயல்களிலும், கலவியில் முயலும் பிணைமான் குளங்களிலும் முறையும் என்றிரனிரையாகக்கொ ள்க . பிணை மானென்றது மகளிரை

(71) ஆயம் உள்ளார்க்கு என்பதற்கு சூதாடலுடையவர்க்கு என் றும், சூதாடலை நினையாதவர்க்கு என்றும் பொருள் கொண்டு, சூதாடலு மை..யாவர்க்கு மாயக்கட்டையும், சூதாடலைநினையாதவர்க்கு அருண்முடிப் பையும் ! அருள்வது ஞாயமென்றே கொண்டவர் என்க. மாயக்காட்டு - மாயாபந்தம். அருள் முடிப்பு - அருளாகிய பொருள்முடிப்பு நேயம் - அன்பு. பயம் - நீர் . உதாம் - வயிறு. எய - இணையாக. எழிலி - மேகம். மேகம் அன்பு பெறாமலச்சங்கொண்டு ஆகாயத்திற்புக்கதென் 1. து மற்றொரு பொருள்.

(72) ஒருமையில் - தனித்து . நிகான் மாலும், புணை - தெப்பம்.

(73) விழிக்கு ஆவிபோலும் முருகன். கொடிக்கால் - துவசத்தம் 1.ம் . சாரி - ஜலாப் போதல். மாண் கூடும் பேடு - மாட்சிமையாகக்கந்த எனக்கலந்த வள்ளிநாயகி. துறை - நீர்த்துறை. கால்நடையில் - பாதி மாரியாய். இதுதிணை மயக்கம். கொடிக்கால் என்றும், ஆண் கூடும் பேடை என்றுங்கொள்வது மற்றொரு பொருள் .

பாங்கற்கூட்ட முற்றிற்று.
---------

9. பாங்கி மதியுடம்பாடு. (74- 125)

நாற்றத்தாலையமுற்றோர்தல்.
கனத்தால் விளங்கிய வோதிக்குண் டாங்கொல் கடி பெரிய
தனத்தார்க்கு வம்புண் டுயரெவ் வனத்தினுஞ் சாருமயன்
மனத்தார் வெறியே யெனினு முருகன் மயில் வரைக்கெ
னினத்தார் கிளிக்குப் பெருவாச மேவிய தென்னை நெஞ்சே. (74)

தான்புனையா எழில் கண்டு ஐயமுற்றோர்தல்.
விழலுக்கு நீரிறைத் தாங்குப் பிறவன்பு மேயினர்தர்
நிழலுக்கு நீங்கு முருகன் மயில்வரை நேரலர்போற்
குழலுக்கு நன்று குறிஞ்சியென் றேகொண்டு கூர்விழிசேந்
தழலுக் கனைய தளிர்மேனி கொண்ட தென் னாயிழையே. (75 )

இறைவிதனைத்தான் புனையா வெழில்கண்டைய முற்றோர்தல்.
வினைக்குறையென்னினும் பர்கில்லையோவகம் வேண்டினர் பொற்
பனைக்குறை கொள்கை வளைவிள்வ ரோபுனம் பாடியமா
தினைக்குறை சொல்லிப் புகழ்ந்தோன் மயில்வரைத் தேம்பொழியூ
மனைக்குறை மான்விழி நன்மைகொள் ளாத மயக்கமென்னே. (76)

பிறைதொழுகென்றல்.
கொற்றவர் வில்லில்வில் லம்பின் மதகரிக் கோட்டினல்லார்
சொற்ற புணையின் மயில்வரை நாதன் றொடர்ந்தபன்றிக்
கிற்ற மருப்பிற் கரீர மலரிலு னேர் நுதலிற்
பொற்ற நகையிற் பிறைவந்த தாற்றொழு பூந்திருவே. (77)

தலைவி மறுத்தல்.
இறைமகன் மாதுலன் சாபமுங் கோபமு மேற்றுடலங்
குறைத னிறைத லுளது தேசி கொடுமொழிகொண்
டுறைவது வேண்மயில் வெற்பி லரன்றிட்டி யுற்றொருநாண்
மறையுங் குடில் மதிக்கேது நான் சம் மதிவணக்கே. (78 )

ஊசல் முதலன மறுத்தலால் ஐயமுற்றோர்தல்.
காதன வூசலுங் கொங்கையிற் பந்துங் கழங்குநகைப்
போதன மூரலுந் தேவருக் கெய்திய புன்கணறச்
சேதனஞ் செய்சண் முகவேண் மயில்வெற்பிற் றேசுடையு
மாதனம் பூவையுந் தேடாத தென்ன மதிமயக்கே. (79)

செய்வினை மறைப்பால் ஐயமுற்றோர்தல்.
அல்லிளங் கூந்தன் மடமாது தன் செய லல்ல செய்கை
நல்லிள பர்கச் சுறுவதுண் டோகதிர் நாதனுஞ்சேர்
மெல்லிளந் தோகையும் பூசித்த வேண்மயில் வெற்பினிலாம்
பல்லிளங் காவியலரா திதழ் கொண்ட பங்கயமே. (80)

ஆயரீங்கி அருநெறிப்போதல்கண் டையமுற்றோர் தல்.
கொடைகற்ற மன்னவர் வேட்டஞ்செய் கானிற்றங் கோதிமத்தி
னடைகற்க வோபிறர் காணாது தத்தை நவிலும் வினா
விடைகற்க வோமயில் செல்லு மயில்வரை வேண்மருவார்
படைகற்ற காட்டிச் செலும்புரம் போலும் படர்வனத்தே (81)

ஓருழைப் பயிற்சி கண்டையமுற்றோர்தல்.
மருது நராதியன் றாமரைப் பொய்கையின் மற்றவனே
கருதிய வாயிரத் தூண் மண்ட பத்திற் கடம்பணி வேள்
வருதிசெய் தோகை மலையி லாச வனத்தினிதம்
பருதியை நோக்கு மலர்போற் கிளிசென்று பார்ப்பதென்னே. (82)

அவ்வகைதன்னா லையந்தீர்தல்.
ஐய மெழுவகை யானு மகன்றன வாதலினான்
மையமர் கண்ணியைப் பேரறிவுற்றது மான்மருகன்
செய்யபொன் மான்மகள் சேர்வேண் மயூரச் சிலம்பின் மண
நெய்யமர் கூந்தல் வளர்ந்தில் தோன்றில் நேர்முலையே. (83)

மெய்யினாற் கவர்பொருட் சொல்லி நாடல்.
கோடிக்கு ளான தனத்தாரும் பல்லடுக் கொண்டன் சொன்
டாடிக்கை கோல் புரி கோக்களும் வின்மையாழிந்த துண்டே
தேடிக் கதிர்பணி சேந்தன் மயில்லரைச் சேயிழை தன்
னேடிக் குள மறைப் பேது வருந்துய பேதுனக்குக. (84)

பொய்யினாற் கவர் பொருட் சொல்லி நாடல்.
என்ன புகல்வ தினியான் மலர்க்கடத் தெய்,தாமிய டோர்
கன்னன் மொழிச்சியர் சேர்வேண் மயில்வெற்பிப்பத்திகொண்
மன்னர் தலைகொய் திசைந்த திருமுகம் வைத்தனர்கை
நென்னனின் போல் பவர்க் கேய்ந்த மண்மென்று தேர்ந்துகொண்டே. (85)

மெய்யினும் பொய்யினுங் கவர்பொருட் சொல்லி நாடல்.
வம்பார் புவிகொண்ட ரூரன் மகன்றன் மகன் மகனும்
செம்பாற் கரனும் பணிவேண் மயூரச் சிலம்பிலென்பின்
கொம்பாருந்தும்பி யொருவன் றனுவைக் குழைத்து தன் பணம்
கம்பாவ தோரைந் துருவின் மதனென்பராயிரையே. (86)

சுனைவியந்துரைத்தல்,
காராடல் செய்யுங் குறிஞ்சியை வேய்கந்து கங்காற்றிப்
பாராடு மாம்பல் வடுச்செய்து வேல்சிவப் பாக்கிவஞ்சம்
சூரா டனீகந் துகளாக்கி வேள் பசுர் தோளை வெப்பில்
போராடல் போலச் சுனையாட வற்புதம் பொற்கொடியே. (87)

பெட்டவாயில் பெற்றுச் சேறல்.
நாளொன்று போலப்பன் னாளு மெளிதன்று நாமமிர்ந்து
வேவொன் றியமருங் காரை மருவுதல் வேடர்வனத்
தாளொன்று தூறொன்றுக் காவார் மயில்வளையான்மலத்
தாளொன்றவரிற் சகிக்கோதிப் பேரின்பஞ் சார்குவனே. (88)

இரவு வலியுறுத்தல்
உடைநகை யொப்பனை பாகன்ன வார்த்தை வெள் ளோதிருத்தி
னடைகுண மொன்று மயில் வரை யான்செக நாதன்கை னேற்
படைவிழி காட்டு முயிருமொன் றென்பதைப் பாங்மின் னே
யடைமனத் தைய மிலைநய வாருக்கென் னாருவதே. (89)

இருவருமளவழி யொருமையிற் போதல்.
பூதேவி யுந்திருப் பாற்கடற் பால் வந்து பொற்பிருந்த
சீதே வியுமென வைகின ராலித் தெரிவையரு
மாதேவி பாலன் குன் றக்குடி யானருள் வாய்த்ததுதப்
பாதே வியப்புள்ள நான்மா லெனச்சொற்பகருவனே. (90)

ஊர் வினாதல்.
சீரூருங் காரைக் குடி கொண்டிருமதி சேர்ந்து கய
லேரூர் குமிழ்ப்பட்டி காட்டி முத் தூரெல்லை யெய்தவுற்றாய்
பாரூருக்கிப்படிச் சென்னெறி சாட்டிடிற் பச்சைமயி
லாரூர்குன் றக்குடி கைவச மாக்குவ னாரணங்கே. (91)

பெயர் வினாதல்.
புலனைந்தி லொன்றயன் வைத்தில் னோமணப் பூங்கொடியென்
நலம் வந்திடாமற் குழைகொப் பிசைத்தகம் மாளன் கொண்ட
பலனென்ன மோகந்தன் றோகையஞ் சாரலிற் பாவைநின்னூர்
நலன் விண்டி டாயென்னி னும்பே ருரைக்கினு நன்மையுண்டே. (92)

இடை வினாதல்.
கண்ணேறு பட்டது வோவயன் செய்தல் கருதிலனோ
வுண்ணேர் சுனையு மதன் மேற் கமலமு மோர்ந்தனம்யாம்
விண்ணே பாலருமுன்: டோகந்த வேண்மயில் வெற்பினின்ற
பெண்ணை கொடி தெரிக் கமில்லை யென்னினும் பேதைமையே. (93}

மொழியாமை வினாதல்.
முத்தத்தை யாம்ப லளிக்குமென் றோசு முகமதிது
வித்தத்தை வாய்ப்பகன் மேவுமென் றோமே வினருக்குவா
பயத்தத்தைக் காட்டிற் பிழையோ மயில்வரை யாரருள்போ
லித்தத்தை நீக்க மொழியா விரதமெ னேந்திழையே. (94)

இடை வினாவிற் கெதிர்மொழி கொடுத்தல்.
விடைக்கொடி கட்டி மகன்றேவ குஞ்சரி மென்குறிஞ்சிச்
சடைக்கொடி பாகனெம் மான்றோகை வெற்பிற் றனிச்சுடர்வேற்
படைக்கொடி யீர்திரு மாலுமன் றேபுவிப் பார்த்திபர் நீ
ரிடைக்கொடி மேல்வந்த தேட்டமென் னோவுமக் கெய்தியதே. (95)

கண்ணியேந்தி நண்ணி வினாதல்.
பார்க்கினும் போலும் பொற்றோகைநங்கண்ணியிற்பட்டு நென்னற்
சேர்க்கையை யெண்ணிப் படர்ந்தத னாலதைத் தேடினஞ்சூர்ப்
போர்க்கயில் கொண்ட முருகன் மயில்வரைப் பொற்கொடிய
ரார்க்குந் தவறுண்டு கண்டான் மறைப்ப தறிவின்மையே. (96)

எதிர்மொழி கொடுத்தல்.
தாவின் மயிலுக்கு நீர் வைத்த கண்ணி தலையிற் கண்டேன்
றேவி மலைமகள் பாலன் மயில்வரை தேடியிந்தப்
பூவிற் றினைப்புன மெல்லாந் துருவியிப் போதுமலர்க்
காவினி னீர் கொண்ட கண்ணிகண் டேன் கொடிக் காலிடத்தே. (97)

தழையேந்திநின்று வினாதல்.
தையற் படாத கலையான் மயில்வரைத் தையலிர்நீர்
வையத் தகுவன வார்த்தை சொன் னீர் பயிர்
வையமெல்லா முய்யப்பல் கோடி விலங்கடித் தோஞ்செல் லொளிக்குரைரும்
கையிற் செறிந்தன பார்த்தும் பொய் போலக் கருதலென்னே. (98)

எதிர்மொழி கொடுத்தல்.
பாருல கிற்செல் லொளிக்குழை கைக்கொண்ட பார்த்திபர்க
ளாருல கோருய்யக் கோடி விலங்கடித் தாரெவர் நஞ்
சீருள நீதியும் வாழ்வுநன் றாயின் சேந்தன் பச்சை
யேருள தோகை மலையில் விளங்கு மிறையவரே. (99)

சிங்கம் வினாதல்.
தங்கத்தை யன்ன வடிவீர் வயதுக்குத் தக்க சொல்லாய்ப்
பங்கத்தை யெண்ணி யுரைத்தீ ருமை பெற்ற பாலன்பச்சை
யங்கச் சிகண்டி மலைமே லுமதிடை யாமெனுமோர்
சிங்கத்தை நீர்வரக் கண்டா லுரைமின்கள் சென்னெறியே. (100)

எதிர்மொழி கொடுத்தல்.
வன்னி தொடரும் வனமா யுலக மடுத்த பிறைச்
சென்னி மகன் குகன் மாயூர வெற்பினிற் பேடவெங்கான்
றுன்னிய சிங்க மறிந்திலஞ் சோதிடர் சொற்றுதுண்டே
கன்னி தொடர்சிங்க நும்போற் குடிலங் கலந்ததின்றே, (101)

புலி வினாதல்.
சூலக் கடிப்பிட் டுடைவா ரூரீ இக்கை துணித்தனங்கார்க்
கோலத்த பூமல ராவேங்கை வந்தது கூறுங்கண்டா
லாலத்தை யன்னகண் ணீர்பரி யாச மடைந்த செப்போ
ஞாலத்தில் வேண்மயில் வெற்பினி னும் வாய் நறுங்கனியே. (102)

எதிர்மொழி கொடுத்தல்.
உரைத்தது வேங்கை யெனிற்பூ வுதவு முழுவையென்றா
லிரைத்ததண் ணீரின்று புல்லெனில் வீரமென் னாமிறையோர்
வரைத்த கொடுவரி நாடுவ ரோமெய்க்கை வல்லிய மேல்
விரைத்த கடம்பன் மயில்வரை சார்ந்தவர் மேவுவரே. (103)

வேழம் வினாதல்.
பாடாத தும்பி யணியாத மாதங்கம் பட்சியொன்றிற்
கோடாத நாகஞ் சுடாத கரிகொடி யோர் சிறைக்குத்
தேடா விலங்கு குகன் மயில் வெற்பிற் றெறித்தகொம்பு
வாடாத மாவென் பதுகாய மேவி வரிற் சொல்லுமே. (104)

எதிர்மொழி கொடுத்தல்.
பாடிய தும்பி யணிகின்ற மாதங்கம் பட்சி யொன்றிற்
கோடிய நாகங்கள் சுட்ட கரிகொடி யோர் சிறைக்குத்
தேடும் விலங்கு குகன் மயில் வெற்பிற் றெறித்த கொம்பு
வாடிய மாவுண்டு காயத்தி லானை வருவதின்றே. (105 )

பன்றி வினாதல்.
மருகியைக் கொண்ட மனையாளை முன்ன மருப்பெடுத்துப்
பெருமுத லாதி பதமலர் தேடிப் பிளந்துலகைத்
துருவிய கோலக் குலக்கோலம் வேலவன் றோகைவெற்பி
லுருவிய வேலிது கண்டதுண் டோவந்த தோதுங்களே. (106)


எதிர்மொழி கொடுத்தல்.
அடிப்பார் பலருண்டு காப்பார்க ளிவ்வனத் தாங்கவரை
நொடிப்பாய் வினவு மயில்வரை நாதனை நோக்கியெம்மூர்க்
கடிப்பார் முரசங் கறங்கிய போதெங்கள் கைக்குடிலி
னிடிப்பார் தினையந்த மாக்கோலம் வேல்பட்டிருப்ப துண்டே. (107)

கரடி வினாதல்.
பணித்தச்சனுக்குப் பகைகுதி ரைத்தடம் பார்த்தவற்கு
மணித்தொட்டின் மாதை யளித்த திராகவன் வானரத்தி
னணித்தலை மைக்குளொன் றானது வேண்மயி லார்வரைபோற்
கணித்த வுருவத்த பல்லுகஞ் சென்னெறி காட்டுங்களே. (108 )

எதிர்மொழி கொடுத்தல்.
ஆங்கே யறுகொடும் போர்புரிந் தீரஃதன்றி மறித்
தீங்கே யொருபுற்கு வாளெறிந் தீர்நிகரேது புனப்
பாங்கேமெய்த் தூங்கல் வென் றீர்பல் லுகம்வரப் பார்த்திலம்
யாங் காங்கேயன் றோகை மலையென்பர் பல்லுகங் கண்டதுவே. (109)

மரை வினாதல்.
பைத்தா ரணியவர் தாமரை யென்று சொல் பட்டங்கட்டி
வைத்தாம் வடமற்று வந்ததுண் டோபொன் மயில்வரைமேற்
சத்தான நாதற் கணியா குஞ் சாமரை சாற்றிலின்ப
வித்தா யெமக்கமு தாயென்று மெய்து விர் மேன்மைகளே. (110)

எதிர்மொழிகொடுத்தல்.
சாமரை யென்னி னடவா துலகினிற் றாமரையேற்
காமரைப் போலப் பறிப்பீர் மயில்வெற்பிற் கார்மயிலா
மாமரை முன்பட்டங் கட்டிவைத் தோனருள் வாய்த்திடினே
யாமரை நாழிகை யிற்பட்டங் கட்டுவ தாருக்குமே. (111)

மான்வினாதல்.
மறிபிணை யென்று திரிசொல்லினாமிரு மன்னர் துணைப்
பிறிதலை மேவ வருத்திய தாறு பெரும்படைவிட்
டெறிமுனை யெஃகன் மயில்வரை நாதற்கொ ரேந்திழைநல்
வறிவி னளித்தது மான்வரிற் சொல்லு மரிவையரே. (112)

எதிர்மொழி கொடுத்தல்.
ஏதமில் லாமன் மறியென்கி லோப் பிணை யென்றவரை
மோதம் ராகினும் விள்ளுகி லோந்தங்கண் முன்வருமான்
போத லறிகிலந் தோகையஞ் சாரற்புத் தேண் முருகன்
றாதைகைப் பட்டதுண் டோர்மான் முனிவர் தழற்பிறந்தே. (113)

முயல் வினாதல்.
சஞ்சீ வகன் மகிழ் கேசரி மார்க்கந் தவறச்செய்து
வஞ்சீ சரித்தது சோமற்கு நாமம் வழங்கியது
பஞ்சீ கரித்த புவிநாதன் றோகைப் பருப்பதமெய்
துஞ்சீ தளச்சுனை யுண்ணா முயல்வந்த தோமெலிந்தே. (114)

எதிர்மொழி கொடுத்தல்.
பூருவ பக்கத் துவாமதி யோனைப் பொருக்கெனவே பாரு
மிருக்கு முயல்குகன் றோகைப் பருப்பதத்தா
ராரு மறிவர் சிவன்கான் முயலை யவருடன் போய்
நேரு மெமக்கு முயலே துண் டாயிடி னீர் சொல்லுமே. (115)

மனம் வினாதல்.
வாளா வினவினம் பற்பல செய்கை வருவத்திற்
கேளா தன நும்மிற் கேட்டது வேதிண்ணன் கேடிறொண்டு
நாளாறிற் கொண்டபி ரான்மகன் வேண்மயி னாகத்தினும்
மாளாகி யிப்புனங் காப்போம் பொன் மானை யளித்திடினே. (116)

எதிர்மொழி கொடுத்தல்.
கற்க டகமதி போலாகி னீரெங்கள் காட்டிற்கு வீண்
மற்க டகமனந் தீர்த்தோன் முருகன் மயில்வரை மேற்
சொற்க டகாதன சொல்லாது போமுன் றொடர்ந்தபொன்மா
னிற்கட காஞ்செங்கை யேந்துங் குழைக ளிறையவரே. (117 )

வழிவினாதல்
சுரமெது கந்தன் மயூர கிரிக்குத் தொடர்ந்தசரி
சரவணத் திற்கெது வாரி யெது திருச் சன்னிதிக்கே
யரச வனத்திற் கெதுப்பட்ட மத்தம்வை யாபுரிக்கே
துரையு மருது துரைசெய் தடாகத்துக் கோர் நெறியே. (118)

எதிர்மொழி கொடுத்தல்,
நீரறி வீர்நெறி யுத்திர மேலத்த நீண்டப்பட்ட
மூரவர் விட்டன வான்பாரும் வாரி யொலித்திடுமின்
னாரகங் கையிற் சரியுண்டு வெஞ்சுர மாய்மயில் வெற்
பாரடி யாருக்கின் றாருக்குப் பாதை பதமலரே. (119)

தலைவன் நயந்துரையாடல்.
நான் வைத்த கண்ணி யொடும் வந்த தோகையை நாடறிய
மான்வைத்த கண்ணி தரிலுண்டு புண்ணிய மற்றினிச்செந்
தேன்வைத்த நின்சொன் மறிப்பா ரெவரெங்கள் சேந்தன் மயிற்
கோன்வைத்த கோல மணிமுடித் தோகையங் குன்றிடத்தே. (120)

யாரேயிவர் மனத் தெண்ணம்யாதெனத்தேர்தல்.
சொல்லாதன சொல்லி யும் பிரி யான்சொற்கடுச்சமென்ப
தல்லா னிசமுமின் றன்றிக் கவர் பொரு ளாயதுகை
வில்லானு மின்று முருகன் மயில்வரை மேவிநின்றுங்
கல்லா நெறியி னுரையா டினனெண்ணங் கண்டிலனே. (121)

எண்ணந்தெளிதல்.
அவ்வகை யானைய முன்றீர்ந் தனமிவட் காளிமுத
லிவ்வகை யானைய மன்னர்க்கு மாறின மேந்திழைக்கா
வைவகை யூர் சுற்றி னோன்மயில் வெற்பினம் மாயிழைக்குக்
கைவகை செய்தவர் வேறா ரிவரன்றிக் காசினிக்கே. (122)

பாங்கியை நகுதல்.
புனங்காவ லுக்குவந் தீரோ குகன் மயிற் பூதரத்தார்
மனங்காவ லுக்குவந் தீரோ முலைகண்ட வாரணங்கள்
கனங்காவல் கொண்ட குழலீர் வருமியல் கண்டு மயி லினங்கா
வலம்புங் கருந்தினைப் போர்பெரி தேறிடுமே. (123)

தோழி, இறைவனை நகுதல்.
பரதர் குலம்புரி காதையிற் கோட்டிற் பழம் பொருந்தல்
விரதம் பிறவினன் றேயயில் வேண்மயில் வெற்பினினுங்
கரபங்க யத்திற் குழையு மிருகமுங் கண்ணியஞ்சொற்
சரதமி லாமையுங் காரியம் யாவும் தருந்தருமே. (124)

மதியினவரவர் மனக்கருத்துணர்தல்.
மேலாந் திருக்குவி வேகத்தினத்து விதந்தெரித்தார்
காலா லிராகவன் பொன்மான் றொடர்ந்தது காரிகைக்கே
பாலா மிவர்க்குமற் றென்குகன் றோகைப் பருப்பதத்தின்
மாலா யினண்மெல்ல வெண்பிறை தோன்றி மறைகின்றதே. (125)

அரும்பதவுரை
(74) கனம் - மேகம். ஓதி - கூந்தல். கடி - வாசனை. பெரிய தனத்தார் என்றது முலைகளை. வம்பு - வாசனை. எவ்வனம் - யௌவ னம். மயல் - காமமயக்கம். மன் அத்தார் வெறி - முன் சூட்டிவிட்ட மாலையாலுண்டான மணம், என் இனம் என்றது எனது பாங்கியர்கூட் .... மென்றபடி.. கிளி - தலைவி. பாரமுள்ள (பெரிய) பூனைக்குக் கடித்தம் செல் உண்டாகும்; பெரும்பணக்காரர்களுக்கு வழக்குகளுண்டு. எம் நக்காட்டிலும் பாரங்கள் சேர்ந்திருக்கும், கிளிக்குப் பெரிய இறகுகள் பொருந்திய. என்னை என்பன வேறு பொருள். ஆதி - பூனை. கடி - கடித்தற்றொழில். மயல் - பகாசு வாசம் - இறகு.

(75 ) விழல் - பயனற்ற வார்புல், பிற அன்பு - அன்னிய தெய்வ பக்தி. தோலர் - பகைவர். குழல் - கூந்தல், வேய்ங்குழல். குறிஞ்சி
ஞ்சிமலர். ஒருபண். சேந்து - சிவந்து. அழல் உக்கனையதளிர் - தழ பட்டதாரிர். நேரலர்போல் விழிசேந்து வாடிய தென் என முடிக்க. கலுக்கு முத்தொலையிட்டிறைத்தே னென்விதிவசமே என்றார் பிறரும்.

(76) அகம் வேண்டினர் - வீட்டில் விரும்பியிருக்கும் பெண்கள்; | எக்குறை கொள்கை - பனந்துண்டத்தையுவமான மாகக் கொண்டகை ப ணிந்த; வளைவில்வரோ - வளையல்களை நீக்குவாரோ. வீடுகட்டவி பினவர் பனந்துண்டத்தாற் கொள்ளத்தக்க கைகளையும், வளைகளை
விரும்புவதன்றி நீக்கமாட்டா ரென்பது மற்றொரு பொருள். தேம் ( ரழி பூமனைக்குறைமான் என்றது இலக்கும் போல் வாளென்றபடி.
நன்மை கொள்ளாத மயக்கம் என்னோ என்றது கண்கள் நல்ல அஞ் -ந் தீட்டப்பெறாத மையல்யாது என்றபடி.

(77) அம்பு - அர்த்தசந்திரபாணம். மயில் வரைநாதன்றொடர்ந்து மி என்றது திருமாலாகியவராகத்தை. மருப்பு - கொம்பு . கரீரம் - த்திப்பூ. பொற்றநகை - பொலிவுடைய புன்னகை.

(78 ) இறைமகன் மாதுலன் என்றது பிரமகுமாரனுந்தனக்கு மாம மாகிய தக்கன் என்றபடி. உபதேசி - பிரகஸ்பதி. கொடுமொழி - சாப மாழி. அரன் திட்டி என்றது சிவபெருமான் கண்ணாகிய சூரியனை. ஒரு ள் என்றது அமாவாசை தினத்தை. குடிலம் - சடை. நாணமில்லாத பூசனையையுடைய மதி என்பது மற்றொரு பொருள். குடிலம் - வஞ் ம்.

(79) கழங்கு - கழற்சிக்காய். மூரல் - சோறு. புன்கண் - துன்பம். தனம் செய்த - வெட்டியழித்த. அனம் - அன்னப்பறவை. பூவை - கணவாய்ப்புள்.

(80) மடமாது செய்கை தன் செயல் அல்ல. இளநீர் - முலைகள். ளார் . கச்சுறுவது என்றது தனங்களிலுள்ள தலைவன் கைந்நகக்குறி யாவிக்கையான் மறைப்பதை. இளநீர் கசக்குமோ வென்பது மற்றொரு பாருள். இதழ் கொண்ட பங்கயம் ஆம்பல் இளங்காவியலராது என் து இதழ்களையுடைய தாமரைமலரிலே ஆம்பன் மலரும், காவிமலரும் லாமாட்டாதே என்றையுற்றாள் என்றவாறு. எனவே இவள் முகதா ரையிலுள்ள வாயாம்பலிற் றாம்பூலந் தரித்தலாற்பற்காவியலர்ந்திருக்கிற தன் றறிந்தபடி. மேல் ககூ0 , ககூக-ம் துறைகளானுமிக்கருத்துக்களை

(81) வேட்டம் - வேட்டை . ஓதிமம் - அன்னம். தத்தை - கிளி யில் என்றது தலைவியை . செல்லும் - செல்லுகிறாள். மருவார்புரம் பாடாயிருத்தலாலதனையுவமை கூறினார். மருவார் - பகைவர். புரம் -
காம்.

(82) எழுவகையாவன ; நாற்றம், தோற்றம், ஒழுக்கம், உண்டி சருக்கம், செய்வினை மறைப்பு, ஆயநீங்கியருநெறிப்போதல், ஒருழைப்ப பிற்சி என்பனவாம். பொன்மான்மகள் - வள்ளிநாயகி. கூந்தல் வளம் வில்லை, முலைகள் பெருத்துத் தோன்றவில்லை போறிவுற்றது என்க. முதுக்குறைந்தனளே, முதுக்குறைந்தனளே மலையனொள் வேற்கண்ணி, முலையும் வாராமுதுக்குறைந்தனளே. என்றார் பிறரும். -

(83) கோடி - வஸ்திரம். தனத்தார் என்றது முலைகளை. பல்வடு - பல தழும்பு . கைவேல்புரி - கைவேலும் விரும்பும். கோக்கள் - கண்கள். வில்மை - ஒளியுள்ள வஞ்சனம். எடிக்கு - எடியெனப்படுவாளாகிய வெனக்கு. கோடியளவுள்ள பணக்காரர்களும் பலகுற்றங்களைக் கொண் டிருக்கிறார்கள் கைவேலை விரும்புமாசர்களும் வில் வலிமை யழிந்ததுண்டு என்பது மற்றொரு பொருள்.

(84) மலர்த்தடம் - சரவணப்பொய்கை . தடத்தெய்தும் வேள் என் கி. கத்தி - வாள், எழுத்தாணிக்கத்தி. ஓர் மன்னர்தலை கொய்து - ஒரு அரசர் தலையை வெட்டி, ஒரு அரசமானவர் ஓலைத்தலையை நருக்கி, இசைந்த திருமுகம் - பொருந்தியவழகுடையமுகம், எழுதிய வோலைச்சு ருள். நென்னல் - நேற்று. மணம் - புணர்ச்சி, கல்யாணம்.

(85) கொம்பு அரும் தும்பி - தந்தங்களைடைய யானை, மாக்கிளை யிலுள்ள வண்டு. ஒருவன்றனுவைக்குழைந்தது - ஒருவனுடலைமிதித்துக் குழப்பியது, ஒருவலியவில்லை வளைத்தது. அம்பு - பஞ்சபாணம், ஓம் பொறியாகியவாளி. உருவின் மதன் - அழகில் மன்மதன், வடிவமில்லாத மன்மதன்.

(86) குறிஞ்சி - குறிஞ்சிப்பூ, குறிஞ்சி நிலத்தூர். வேய்தந்து - சூடி, சூழ்ந்து மூடி. கங்கு - கருந்தினைப்புனம். பருந்து. ஆம்பல் - ஆதாம், யானை. வேல் - கண் , வேலாயுதம். சிவப்பு - செந்திறம், இரத்தக்கறை அனீகம் - சேனை. சூர் - சூான். ஆடு - வெற்றி. துகளாக்கிவேள் - துகளாக்கினவனாகிய வேள்.

(88) வேள் - மன்மதன், இடைக்குவமானம். மருங்கு - இடை தூறு - செடி.

(89) உடை - உடுக்கை. ஒப்பனை - அலங்காய். படைமுதற்குண மிறுதியாகியயாவுமொன்று போலவே யிருக்கின்றன. இருவருக்கு முயிரு மொன்றென்பதைத் தலைவி விழிகாட்டாரின்றது மனமேரி போவாயாக. நயந்து கொள்ளாதவருக்கு என்ன காரியம் நடக்கும். என்றவாறு.

(90) மால் - காமமயக்கம், திருமால்.

(91) கார் - மேகம். இது கூந்தல். இருமதி - இரண்டு சந்தின் இவை முகமும், நுதலும். கயல் - மீன், இதுகண். குழ்ப்ப ட்டி - கும் முப் பூச்சுருள், இது மூக்கு . முத்தார் - முத்துக்கள் தங்குமிடம், இது. வாய். பார் - காண்பாய். போருக்கு - மர்க்கு , துடைக்கு. பச்சை மயிலார் குமாரக்கடவுள், தலைவி. குன்றக்குடி என்றது வரையும், தலைவி முலை களையுமென்க. இதில் - காரைக்குடி, இருமதி, எரூர், குமிழ்ப்பட்டி. முந் அர், பாரூர், அரூர், குன்றக்குடி. என்னமூர்ப் பேர்கள் வந்தமை காண்க.

(92) அயன் - பிரமன். ஐந்தில் ஒன்று - காது. அலம் வந்திடா மல் - சுழற்சியடையாமல். குழை - குண்டலம். கொப்பு சல்லடைம் கொப்பு; அது காதையடைக்குந் தகையது. தன் வினாவிற்கு விடைபக சாமையால் பிரமன் செவிப்புலன் வைத்திலனோவென்றும், குழையும் கொப்பும் காதையடைத்திருப்பதாற் கம்மாளன் கொண்ட பலனென்
னவோ வென்றுங் கூறினானென்க. பூங்கொடி யென்று சுழலாமல் இலை களையும் கிளைகளையுமியையவைத்த பிரமன் என்பது மற்றொரு பொருள். கம்மாளன் - கம்மியன், பிரமன். என்னவோ என மூலத்தைத் திருத்துக

(93) சுனை - அல்குல், கமலம் - முகம், கொடி - இடை, தாம் ரைத்தண்டு. பேதைமை - அறியாமை தெரிக்கேம் - தெரிந்திலேம். தன் வினை பிறவினையாக நின்றது.

(94) முத்தம் - பல். ஆம்பல் - வாய். சுமுகமதி என்றது விளி . அழகிய முகத்தையுடையவளே என்பது பொருள். தூவித்தத்தை - சிறை களையுடைய கிளிகள். வாய் பகல் - வாய் நடுவில் வாய் அத்தம் - வாய்ந்த வழி, வாக்காகிய பொருள். இத்தத்தை - இந்த வாபத்தை.

(95) வேற்படைக்கு ஈடியீர் - வேல்வலியிற் சிறந்தவரே. குறிஞ் சிச்சடைக்கொடி - வள்ளி நாயகி. இடைக்கொடி - இடையாகியகொடி, இடைப்பெண்.
(1) தோகை - மயில்போலுந்தலைவி, மயில். கண்ணி - மாலை. பறவைபிடிக்குங்கண்ணி. அயில் - வேல்.

(97) தாவில் மயில் - தங்குமிடத்திலுள்ள மயில், குற்றமில்லாத தலைவி. கண்ணி - மாலை, மயிர் முடிக்கண்ணி, கொடிக்காலிடம் - குருக் கத்திப்பந்தரடியிடம் . நீர்கொண்ட கண்ணி - நீர் உட்கொண்ட வழகுடைய கண்களையுடையாள், வெற்றிலைத்தோட்டத்தில் நீர் சூழ்ந்த பாத்தியைக் கண்டேன் என்றும் முன்மயிலுக்குக் கண்ணியைத் தலையிற்கண்டேனென் பதற்கியைய நீர் வைத்த கண்ணீயைக் காக்கைக்காலிற் கண்டேன் என்றும் பொருள்கள் தோன்றுமாறுணர்க. இங்குக்கொடிக்கால் - வெற் றிலைத்தோட்டம், காக்கைக்கால்.

(98) தையற்படாதகலை - கலைஞானங்கள், பயிர் - பைங்கூழ். செல் ஒளிகுழை - மேகம் போலும் பசியதழை. ஒளிக்கு உழை எனப்பிரித்தால் ஒளியிருத்தற்குப் பார்வை மிருகமாகிய மான் என மற்றொரு பொருள் தோன்றுமாறுணர்க.

(99) பரந்தவொளியையுடைய குண்டலத்தைக் கரத்திலணிந்து கொண்டவாசர் எவர் என்பது மற்றொரு பொருள். கைக்கொள்ளல் என்பதற்குக் கையிற்கொண்ட என்றுரைக்க, அங்கீகரித்தல் என்றது மம் (றொரு பொருட் குரைக்க, அது ஈண்டுக்காதிலணிதலென்க.

(100) பங்கம் - பழுது. அங்கம் - மேனி.

(101) வன்னி தொடரும் வனமாய் உலகம் மடுத்த - தீப்பற்றிய காடு போலூழி காலத்திலுலகத்தைத் தன்னுட் பெய்த . பிறைச்சென்னி - பிறையணிந்த முடியையுடைய சிவபெருமான், சோதிடர் சொற்றது சிங்க விராசி, கன்னி - தலைவி, நன்னிராசி, சிங்கம் - தலைவன். சிங்கராசி. குடி லம் - வஞ்சகம்; ஆகாயம்

(102) சூலம் - சூலாயுதம். கடிப்பு - குறுந்தடி. இட்டு - குத்தி, மோதிஎன ரிானிபையா 5 இரண்டு பொருள் கொள்க. கார்க்கோலம் - கருரிறக்கோலம். பூமலரா வேங்கை - புலி. பரியாசம் - விநோத
வார்த்தை .

(103) உழுவை - ஒரு மீன், புலி புல் - புல், புலி. வரைத்த - அளவு படுத்திய; மலையின்கணுள்ள கொடுவரி - கொடுமை செய்து வாங்கு ரிறைப்பொருள், புலி, கைவல்லியம் - புலி. முத்தி

(104) தும்பி - வண்டு, யானை. மாதங்கம் - பெருமையுடைய பொன் . யானை, பட்சி - கருடன். நாகம் பாம்பு, யானை. கரி - இருக்கை யானை. விலங்கு - நிகளம், மிருகப்பொது இங்கு யானை. மா - மாமாம். யானை. கொம்பு - மாக்கிளை, தந்தம். காயம் - புண் . ஆகாயத்தில் யானை வாவில்லை என்பது மற்றொரு பொருள்.

(106) மருகி - சாஸ்வதி. மனையாள் - பூமிதேவி. மருப்பு எடுத்து என்றது இரணியாக்கன் பாயாகச் சுருட்டிப் பாகலஞ்சென்றபோது என்க ஒரேன மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகிறாள். என்ணம் பாரதச் செய்யுளிங்கு நோக்கத் தக்கது. கோலம் - அழகு , பன்றி.

(107 ) இவ்வனத்தில் அங்கவயைக்காப்பார்கள் எனக்கூட்டு. ஆங்கவர் என்றது அடிப்பாரை , காத்தல் - தடுத்தல். மயில் வரைநாதனை நோக்கி நொடிப்பாய் வினவும் என்றது குமாரக்கடவுள் திருமாலாகிய பன்றியைத் தொடர்ந்து கொம்பைக்கவர்ந்து வந்தவராகலான் அவரையே கேளும் என்றாள் என்றவாறு. முரசங்கறங்கிய போது எனப்பின்னும் கூட்டி யிடைநிலைத்தீவகமாகக் கொள்க. இப்பொருட்கு நோக்கி என்றது கருதி என்றபடி. அந்தமாக்கோலம் என்றது தினைமாவாலிட்ட கோலம் களை . வேல்பட்டிருப்பது - வேல்வடிவுற்றிருப்பது. முாசங்கறங்குதல் விழாச்செய்தற் கென்க. கடிப்பு - குறுந்தடி.

(108) பணித்தச்சனுக்குப் பகை என்றது பாம்புக்குப் புற்றாகிய வீடு கட்டுங்கரையானாகிய தச்சனுக்குப் பகையாகிய கடி. என்க . ) பைத்தடம் பார்த்தவன் - கிருஷ்ணன். மணி - சமந்தகமணி. மாது - சாம்பவதி. அளித்தது - சாம்பவான் என்னுங் காடி. வானரத்தின் அணி என்றது மூலபலங்களை . தலைமைக்குள் ஒன்றானது - சாம்பவான். கணித்த - மதித்த, பல்லுகம் ;- காடி. குதிரைத்திடம் பார்த்தவர்க்கு மனம்
காட்டின் மாகையளித்த வாலாற்றைப் பாகவதந்தானமிக

(109) அறுகு - அறுகம்புல், சிங்கம். புல் - புல்லு, புலி. தூங்கல் வலியிழந்தவன், யானை. பல்லுகம் - 5 டி , பலயுகம், காங்கேயன் - குமா பாக்கடவுள்.

(110) பைத்தாரணியவர் - ஆதிசேடன் படத்தாற்றாங்கு முலகத்து வர். தாமரையென்று சொல் பட்டம் என்றது தாவுகின்ற மரையென்று (சொல்லுங்கவரிமான் என்றபடி. பட்டம் - கவரிமான் . தாமடைவடிவமா யிருந்ததினால் தாமரையென்று சொல்லக்கம் பறக்கும் பட்டம் என் பது மற்றொரு பொருள் . வடம் - கயிறு அணியாகும் - அலங்காரம் பொருளாகும். காற்றில் - சொன்னால்,

(111) சாமரை - சாதலையுடைய மரை, கவரிமான். தாமரை - தாமரைப்பூ . தாலகின் றமரை காமர் என்றது மன்மதனை. கார்மாம் மாம் மாமா என்றது கரியமயிலுருவங் கொண்டுதாங்கிய விந்தியனை. அரு ள்வைத்திடின் அரை நாழிகையிற் பட்டங்கட்டுவது யாருக்குமாம் என்க. ஆம் - ஆகும்.

(112) மான் - இயற்சொல். மறி, பிணை, என்பன மானின் பெயர்களாகிய திரிசொற்கள். திரிசொல் - இயற்சொல்லின் வேறுபட்ட சொல். இருமன்னர் என்றது இராமலக்குமணர்களை வருத்தியது என்றது மாரீசனாகிய பொன் மானை. எங்கு - வேற்படை. ஏந்திழை - வள்ளிநாயகி. |

(113) எதம் - குற்றம். மறி - தடைசெய். பிணையென்றவரை - அடைக்கல மென்றவர்களை அயர் - யுத்தம். கைப்பட்டது - கையில் கப்பட்டுள்ளது. முனிவர் - தாருகாவனத்து முனிவர்கள் . மான் - மான் மஹான்.

(114) சஞ்சீவகன் - ஒரு எருது. கேசரி - சிங்கம். வஞ்சி என்பது விளி. சரித்தது - சஞ்சரித்தது. சோமன் - சந்திரன். சசம் - முயல். அதையுடையது சசியாகலான் சோமற்குநா மம் வழங்கியது என்க. பஞ் சகரித்தபுவி - பஞ்சபூதங்களாலமையப் பெற்றவுலகம்.

(115) உவாமதி - பூரண சந்திரன். சிவன் கால்முய லென்பது முயலகனை. முயல் - போர். முசல். எமக்குமுயலேது என்றது யான் குறிஞ்சி நிலத்திலுள்ளாளாகலான் பீர் கேட்குமுயல் பாலை நிலத்தாரிடத் தும், முல்லை நிலத்தாரிடத்துமேயுண்டு என்றாள் என்றபடி.

(116) பொன்மான் வினாதல். கேளாதன என்பது விநோதவார் த்தைகளை. திண்ணன் - கண்ணப்பநாயனார்.

(117) கற்கடக மதி - (மழைமிகுதியாகப் பெய்வித்தற்குரிய கடக் சந்திரன். மற்கடகம் - குரங்கு. பொன்மானிற்கு அடகாம் எந்தும்
குழை என்க . அடகு - இலையுணவு.

(118 ) சுரம், சரி, வாரி, பட்டம், அத்தம், நெறி , என்பன பாதை யென்னு மொருபொருள் குறித்த பலபெயர்த்திரி சொற்கள். அரசவனம் என்பது அத்தலத்துக்கு ஒருபெயர். சரவணம், வையாபுரி, என்பன தீர்த்தங்கள். மருது துரை செய்தடாகம் - மருதாபுரி.

(119) நெறி - நீதி . உத்திரம். அத்தம், என்பன நட்சத்திரங்கள். பட்டம் என்றது பறக்கவிடும் பட்டத்தை வாரி - கடல். சரி - கைவளை . சுாம் - சுரநோய். ஊருக்குப்பாதைபதம் அலர் என்பது பக்குவமில்லாத வர்களாலூருக்குத்துன்ப முண்டு என்றவாறு. பதம் - பக்குவம். பாதை - வாதை.

(120) கண்ணி - மாலை ; பறவை பிடிக்குங்கண்ணி. தோகை - தலைவி, மயில்.

(121) வல்லிக்கொடி - வல்லியாகிய கொடி, மணம் - சேர்க்கை தாரு - மாம். புல்லி - தழுவி. செல் இக்கொடி - செல்லுகின்ற விந்தக் கொடிகள் . கமுகிற்றிகழ் சேந்தன் மயில் வரை என்க. அல்லிக்கொடி என்றது ஆம்பல் மலர்ந்தகொடி போன்ற தலைவியை. ஆம்பல் என்பது வாயை.

பாங்கி மதியுடம்பாடு முற்றிற்று.
------

10. பாங்கியிற் கூட்டம். (126-189)

புகுமிறை யிரப்பிற்குச் சகியுரையாடல்.
தேனுக்குச் சாதியும் வேங்கையு மெய்திலென் சேர்பயனோர்
சூனுக்குப் பாற்கட லீந்தோர் மகன்குகன் றோகைவெற்பி
லூனுக்குச் சிங்கங் கரிவேட்ட மன்றி யுறாது மன்னர்
சோனுக்கென் னோதனி யானிற்கு மிவ்வுழிக் கொள்பயனே. (126)

தலைவ னுட்கோள் சாற்றல்.
குன்றக் குடிக்கும் ரேசன்கை வேல்பொருங் கூர் விழிமான்
மன்றற் கெனைக்கலை மானாகச் செய்தரை வாசிதர
வின்றைக் கிரண்டு தனக்குடங் கொள்ள விசையிலன்றோ
தென்றற் குழவி நடையீர் பகர்பணி செய்வதுவே. (127 )

பாங்கி, குலமுறை கிளத்தல்.
பங்கந் தருங்குலம் பார்க்கினுஞ் சேர்க்கையைப் பண்ணினுந்தாழ்
சங்கம் பழத்தைத் தரளமொவ் வாது சரியெனவே
வங்கந் தனை வெள்ளிக் கோதுவ ரோபொன் மயில்வரைமேற்
றுங்கஞ் செறிமயில் வேள்போ லுமக்குநந் தோகைக்குமே. (128)

தலைவன் தலைவி தன்னை யுயர்த்தல்.
மன்னர்க்கு நாற்குல மாசிலைச் சேரின் மயில்வரைவேண்
முன்னுக் கெனையவர் போலென்ற லானு முதிர்ந்ததவப் [வ்வி
பொன்னுக்கும் வீரற்குங் கற்றோர்க்கும் யௌவனம் போந்த செ
மின்னுக்குந் தாழ்வின் றெனலானும் பூத்த வியன் கொடியே. (129)

நன்னுதற்பாங்கி, அறியாள் போன்று வினாதல்.
ஆறுமு கேசன்குன் றக்குடி யானருள் போல்விளைந்துஞ்
சேறக லாத வயலூர வான்புடை சேர்ந்து மின்னு
மூறகன் மீனு மறலு நிகரன்றிவ் வூர்மடவார்க்
கூறு மளவிற் கெவரென்றி யானும்மிற் கூட்டுவதே. (130)

இறையோ, னிறைவி தன்மை யியம்பல்.
எனைமே லெனச்செய்த சேந்தன் மயில்வரை யேந்திழையாண்
மனை மேல் வலைப்பட்ட மானுருக் காணின் மழைமயிலாந்
தினை மேல் வளர்த்த பசுங்கிளி நின்னுயிர்ச் சேக்கை செங்கட்
சுனைமேற் பிடிபவளக்கொடி சன்னத் துடியிடையே. (131)

பாங்கி , தலைவி யருமை சாற்றல்.
தேனுர் தினையுங் குறவள்ளி போலத் திரட்டி நெடு
வானஞ்சுந் தோகை மலைவேட் குதவ வருமொருநாட்
கானு நிதியு மமுதமுஞ் சேரினுங் கைப்பெறுமோ
நானும்பு காதது நீயுஞ் செல்லாதது நன்மனையே, (132)

தலைவன், இன்றி யமையாமை யியம்பல்.
பூவுண்டு சஞ்சாளி கங்கட் கதிர் சிறைப் போகில்கட்குக்
காவுண்டு கார்க்கு மலையுண்டு விண்ணுக்குங் காசினிக்குங்
கோவுண்டு தோகை மலைவேல் னாமக் கொடியவன்கை
யேவுண்டு வந்த வெமக்கா ருமையன்றி யேந்திழையே. (133)

பாங்கி, நின்குறை நீயே சென்றுரை யென்றல்.
கற்றாரைக் கற்றவர் கல்லாரைக் கல்லார் களிப்பர்கண்டு
மற்றா ருரைக்கினுஞ் செஞ்செவிச் செல்கில வாரிசுற்றும்
பற்றாரை வென்ற முருகன் மயில்வரைப் பாரிலின்பம்
விற்றாருங் கொண்ட வருமண்மை கூறின் மிறையில்லையே. (134)

பாங்கியைத் தலைவன் பழித்தல்.
வட்டின் மதியை வரவழைப் பீர்மதி லோவியத்தைக்
கட்டி முகம னுரையுமென் பீர்களித் தாவலமே
கொட்டி முருகன் மயில்வரைக் கேயெதிர் கூய்த்திரிவீர்
கெட்டி யுமைப்பெண் குறைமுடிப் பீரென்று கேட்கின்றதே . (135)

பாங்கி, பேதைமை யூட்டல்.
பொன்னலர் காவிற் றிராமிளம் பூவை புகல்வதுண்டோ
கொன்னலர் வேழங் குழையா லடுஞ்சிந்தை கொண்டுசொற்றாய்
மின்னலர் வேலனை மாயூர வெற்பனை வேதியனை
யுன்னலர் போல்வன்கண் மாதர்க்குண்டோவுன் னுழையுறவே. (136)

காதலன் தலைவி, முதறிவுடைமை மொழிதல்.
வளநீர்ப்பரவையில் வந்தவன் றேர்மிசை நிட்களஞ்ச
களநீர்மை யானவன் றோகையஞ் சாரலிற் காரிகையா
ருள நீ ரறிந்திலி ரோர் நாட் டுயர்ந்த தறிந்திரண்டா
மிள நீர் கொடுத்த்தி தாகந் தவிர்த்ததுண் டென்னெஞ்சிலே. (137)

பாங்கி, முன்னுறு புணர்ச்சி முறையுறக் கூறல்.
மன்னர் கொடுத்த மரியாதந் தோகை மலைக்குமரன்
றன்ன தருளில் வரும் போக மாதவர் சாபநல்லோர்
சொன்ன வசனம் பிசகாமற் றாங்குத் தொடர்பகலா
கன்னன் மொழியவர் தாம் வேண்டு மின்பமுங் காவலர்க்கே. (138)

தன்னிலை தலைவன் சாற்றல்.
ஆறு முகன்குகன் றோகை மலைப்பயி லஞ்சுகமே
மாறு செய் தென்னுடன் போர்செய் கொடிய மதன் கையம்பாற்
பீறிய மெய்யெனும் போர்வைக்குத் தையலைப் பேணினல்லா
லூறக லாது பெரும்பாச முன்னரு ளுன்னருளே. (139)

பாங்கி, உலகிய லுரைத்தல்.
வல்லிக் கொடி மணந் தாருச் செயுமெனில் வாய்த்தமலர்
புல்லிக் கொடி மணம் வண்டே யுறுமெனிற் பூங்கமுகிற்
செல்லிக் கொடி திகழ் சேந்தன் மயில்வரைச் செந்துவர்வா
யல்லிக் கொடிமண நீவிர்செய் யாதினி யார்செய்வரே. ( 140)

தலைமகன் மறுத்தல்.
காடும்புக் காடுங் கனியுங் கனியுமங் காயெனக்காய்த்
தேடுங் குகன் மயில் வெற்பினி னீயொன்று செப்பிலென்கை
சூடு மலர்தனை மேற்கொண்டு நன்மொழி சொல்லிலுண்டாம்
வாடு மலர்தனைத் தந்தாலுண் டோநன் மணமென்பதே. (141)

பாங்கி அஞ்சி யச்சுறுத்தல்.
வருமாலை யானனம் வெம்புலிப் போத்துங்கை மாத்திரளுங்
குருமாலைக் காலமு மாறலைப் பார்தங் கொலையுமன்னா
வுருமாலை யண்ணிய சேந்தன் மயில்வரைக் குன்னல்ரென்
றிருமாலை மேற்கொண்ட மின்னார்களில்லைத்திருவன்றியே. (142)

ஆங்கவன், கையுறை புகழ்தல்.
கதிரோன் கதிர்க்கு விகாசிக்கு மாலை கழுத்தினிற்சேர்
நிதிதாழ் சுருக்கைமின் னார் தருங் கத்திகை நெட்டிலை வேற்
பதிவாழ் மயூர கிரிக்காசைப் புட்படப் பட்ட கண்ணி யதிரா
வருமதிக் கீசன் பொன் னார மரிவையர்க்கே . (143)

தையல் மறுத்தல்.
ஆரக் கழுத்திய ரெஞ்சாதிக் கில்லை யணிக்கழுத்திற்
சேரச் சுருக்கை யிடுவாருண் டோகத் திகைபுனை வார்
வீரப் புயத்தார் சுவாமி மயில்வரை வேங்கையெண்ணிப்
பாரப் பறையறை போதிலெப் போதும் பரிப்பதுண்டே . (144)

ஆற்றாநெஞ்சினோடவன் புலத்தல்
என்மாலை யோதியு நீங்கா திரந்து மிரங்கலளாய்
நன்மாது நின்றனள் வேலன் மயில் வரை நண்ணினர் போன்
மின்மா சகலுஞ்செங் கையணி யீதல் விரும்பினந்தோ
பொன் மாலை வேண்டிலர் முத்திரை யாழி பொறுப்பதின்றே. (145)

அவள், ஆற்றுவித்தகற்றல்.
மாலையி லேயொரு மாலையைக் காட்டியுன் மாலைவிண்டு
காலையி லே மலர்க் காலையும் வேண்டிக் கருத்துரைப்பேன்
சோலை மயில்வரை யான்கால் பிடித்துத் தொடர்ந்தகொடி
வேலையிற் சூகனைக் காட்டிடுங் காலிவண் மேவனன்றே . (146)

இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன் மடலே பொருளென மதித்தல்.
பொன்னா ரணிகலன் மாமணி யாதி பொறுக்கிலராந்
தன்னால் வருந்துன்பந் தானேயொழித்த றகுதியன்றோ
வென்னாதன் வேலன் மயில்வரை போன் முலை யேந்தெழில்சேர்
மின்னாரை வேண்டிற் கருக்கேறுஞ் சிந்தையும் வேண்டுநெஞ்சே (147)

பாங்கிக் , குலகின் மேல் வைத்துரைத்தல்.
செங்கனல் வந்த தகரேறி னோன்மயிற் சேவகன்வான்
கங்கை மகன்குகன் றோகையஞ் சாரற் கனங்குழையீ
ருங்களைப் போலு முதவியில் லாரை யுறிற் சிறியோர்
சங்கர னாவ ரெருக்கணிந் தாடித் தனித்து நின்றே. (148 )

அதனைத், தன்மேல் வைத்துச்சாற்றல்.
கடம் பெற்ற தாருக னாவியும் வெற்புங் கடந்தவைவே
லிடம் பெற்ற செங்கை தரித்தோன் மயில்வரை பேந்திழையீர்
திடம் பெற்ற காசினி யோர்யானு மங்கையுஞ் சித்திரஞ்சேர்
படம்பெற்றிருக்கிலன் றோதிரு மாலெனப் பாவிப்பரே. (149)

பாங்கி, தலைமகளவயவத் தருமைசாற்றல்.
எருக்கொடு நீறு புனைந்து மயறலைக் கேறிமனங்
கருக்கினின் மேவ லெளிதையன் றோகனங் காவல் கொண்ட
சொருக்கினில் வேலன் மயூர கிரியெனத் தோன்று முலை
நெருக்கினிற் சற்று மெழுத லரிது நெகிழ்வினையே. (150)

இதுவுமது
என்றன் விருப்பும் வெறுப்புஞ் செலுந்திசை யெங்குஞ்சென்று
நின்றன்பு தந்த மயில்வரை மேவு நிமலனருட்
டன்றந்தை போலெழு பூவும் விசும்புந் தரினுமுயர்
குன்றங் குழைய வெழுத லரிது குவலயத்தே. (151)

தலைமகன் தன்னைத் தானே புகழ்தல்.
பழைய செயலும் புதிய செயலும் பயில் செயலும்
விழையுமன் பர்க்குத் தவிர்த்தோன் குகன் மயில் வெற்பணங்கே
தழைவல்லி சாதகத் திற்றீட்டுங் கொம்புக்குன் சார்பிருந்தாற்
குழையு மழகு மலரு மணமுங் குறிக்குவனே. (152)

அலர்முலைப் பாங்கி யருளியல் கிளத்தல்.
விரும்பு கவச மருது மகீப்தி வேண்டியிட
வரும்பிய வோகை யயில் வேலன் றோகை யணிவரையீர்
குரும்பை முலைப்பெண் பொருட்டாக வீசனுங் கூட்டுடனே
கரும்பனை மாய்த்தில னீர் மாய்த்த னல்ல கருத்தல்லவே. (153)

கொண்டுநிலை கூறல்.
கடும்பனைக் கைமுகன் பின்னோனில் யாருங் கருதிவிரும்
பிடும்பனை யாளிலெ னீக்கிலென் றோகைப் பெருஞ் சிலம்பா
தடும்பல பெண்ணை யணை தலை யென்னிற் றயை வருமோ
கொடும்பழி யாகுங்கொ லோபின் சொல் வேனிலை கோடலையே. (154)

தலைவி யிளமைத் தன்மை பாங்கி, தலைவற்குணர்த்தல்.
மங்கையு மல்லள் பெதும்பையு மல்லள் பொன் வார் புனையக்
கொங்கையு மல்ல விளநீரு மல்ல குமரன்மயி
லங்கவெற் பாமதக் கூத்துக்குப் பாத்திர மல்லள் விண்மேற்
றங்கிடு மோமுளைக் குஞ்சிற கில்லாத் தனிப்பட்சியே. (155)

தலைவன் தலைவி, வருத்திய வண்ண முரைத்தல்
சிங்கத்தின் குட்டி மதமாவிற் பாய்ந்திடுஞ் சித்திரம் போன்
மங்கைக்கு ணாணுற்ற துண்டே முருகன் மயில்வரையாய்
துங்கச் சலத்திற் சரிப்பது மீனுக்குச் சொல்வதுண்டோ
சங்கிற்குக் கூர்மைசு பாவமல் லாலெவர் தந்தவரே. (156)

பாங்கி, செவ்வி யருமை செப்பல்.
ஒருமல ரிற்பல காய்கொள்ளு வாளுயர் பாண்டி பசு
விருகுழி யிற்பதி னான்குவி டாள் கும் ரேசன்மயில்
வரையிலு னிச்சை புகல்வதெங் கேபுனம் வாய்த்த செல்வத்
துரைமகளுக்கெனைப் போலொரு கோடியர் தோழியரே. (157)

தலைவன், செவ்வி யெளிமை செப்பல்.
தக்க பகுதி விகுதி யிடைநிலை சாரியையுந்
துக்கமில் லாதுறுஞ் சந்திவி காரமுந் தோன்றும் பெண்ணே
கொக்கின் மயிலுங் குருகுங்கண் டோன் மயிற் குன்றுறைவோன்
மிக்குற வந்தன னென்னும் பதநீ விளம்பிடினே. (158)

பாங்கி, என்னை மறைத்தபி னெளிதென நகுதல்.
பாவை நிமித்த முடன் கூடி னாலுமப் பாவையினைக்
கோவை செயுந்துணை விட்டாடு மோமயிற் குன்றையுள்ளார்
சேவையில் வேண்டல் பெறலா மெனினுமென் சேயிழையை
நீவையம் போற்றப் பெறுவதுண் டோவென்னை நீத்தென்றுமே. 159

அந்நகை பொறாஅ தவன் புலம்பல்.
நாலின் முதனகை நான் பெறற் பாற்றன்று நாரியுமை
பாலன்கங் காந்தி பாலன் மயில்வரைப் பைந்தொடியாய்
கோல நகையமு தாலம் தாகினுங் கூர்விழியா
மால மமுதென வாக்கிய தென்விதி யாந்துணையே (160)

அவள் தேற்றல்.
தாராச் சபதந் தருஞ்சண் பகவல்லி தன்னையும் பொய்
சேராத் தமிழ் சொரி சிந்தா மணியையுஞ் சேர்ந்தனரே
வாராப் பொருளுமுண் டோமுயன் றாலெங்கண் மாதுமன
நேராக் குவன் குகன் றோகையஞ் சாரலி னின்னுடனே. (161)

கையுறையேற்றல்.
வெப்புங் குளிருஞ் சமமாக்கி யாண்டருள் வேலன் மழை
யப்பு மயூர கிரிக்கிறை வாவுன் னருளடைந்தா
டப்பு நடையறி யாள் கொளத் தக்கது தானிதென்றாற்
கொப்புங் குழையு மறுப்பதுண் டோகைக் கொடுத்தருளே. (162)

கிழவோன் ஆற்றல்.
மானுக்குப் புத்திரி யாகிய மானுக்கும் வானிற்றெய்வ
யானைக்கும் பாகன் மயூர கிரியனை யாண்மலர்க்கை
மேனிற்கு மென்கை முறிகொண்டபோதே விலைப்பொருளாய்
நானிற்கின் றேனெழுத் துச்சோர்வு மில்லை நடுவில்லையே. (163)

இறைவன் றனக்குக் குறைநேர் பாங்கி, இறைவிக் கவன் குறை யுணர்த்தல்.
பூமேலுண் டேயிரு தாமரை யென்பர் புயலணவுங்
காமேலுண் டேயொரு பொற்பிடி யென்பர் கடியமயின்
மாமேல் வருமுரு கன்றோகை வெற்பில் வருமணங்கே
நாமே துரைப்பது பித்தரிற் சொல்கின்ற நல்லவர்க்கே. (164)

இறைவி, அறியாள் போன்று குறியாள் கூறல்.
காவில் விளங்கு மயூர கிரிக்கந்தன் கால்பணியும்
பாவை மயிலைக் குயிலாட்டியதும் பன்னாகத்தின் வாய்ப்
பூவை மயங்கலும் வேண்டுஞ் சுகம் வெளிப் போதலுநீ
ராவியின் மஞ்சோ டியதும் பிறவு மறிந்திலையே. (165)

பாங்கி யிறையோற் கண்டமை பகர்தல்.
கனக வரைநிகர் மாயூர வெற்பன் கருணைபெற்ற
வனகனுன் மேனியைத் தாங்கி வதனாம் புயத்தினுக்கே
தினகர னாகி யொருவன் கண்டேன் பொய்யிற் சேர்ந்த பொன்மான்
வனமயி றேடிப் புனமயி லுன்னிடம் வந்ததுவே. (166)

பாங்கியைத் தலைவி மறைத்தல்.
அன்னங்க டாமரை சேருங் குவளை யடைந்திலசூர்
மன்னனை வென்ற வடிவேலன் றோகை வரையவர்க்கே
சின்னம் புகன்றனை நீயுயர் வானிற் செடியுமுண்டோ
வின்ன மினத்தொ டினஞ்சேரு மென்குத லெண்ணிலையே. (167)

பாங்கி , என்னை மறைப்ப தென்னெனத் தழால்.
காலிருந் தாலு முருகன் மயில்வரைக் காரிகைகண் வேலிருந்
தாலுங் கதிர்தோன் றினுஞ் செல்ல வேண்டுமான மாலிருந்
தாலும் பலரிருந் தாலு மறைந்தொருவர் பாலிருந்
தாலுமென் னல்லா முயற்சி பலிப்பதின்றே. (168 )

இதுவுமது
பொன்னை மறைப்பதுங் கள்ளூண் மறைப்பதும் போகமது
தன்னை மறைப்பதுஞ் சண்முகன் றோகையஞ் சாரலில் வாழ்
மின்னை மறைத்த விடையா யரிதுன்னை விட்டகலா
வென்னை மறைத்த முயற்சியென் னோவுனக் கெய்தியதே. (169)

கையுறை புகழ்தல்.
என்சொற் கிரங்கிய தோகைச் சிலம்புக் கிறைவருக்கே
முன்சொல் சடைக்கண்ணி யாம்வள்ளிக் காநடு முற்றிய சொற்
பின்சொ லவளுக்குத் தாயா நகையாம் பெரிதுமுனக்
கின் சொற்பெண் ணேமன்ன பாரக் குழையென் றியம்பினரே. (170)

தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தல்.
வில்லையெ டாரம்பு பட்டதுண் டேயென்பர் மெய்யில் பல
சொல்லைவி டாரொரு மெய்ம் மொழி நாமென்பர் தோகைவெற்பி
லல்லைம் றார்பக னீங்கார் குகன்பதத் தன்பிலர்போ லில்லையு றார் நா
லெழுத்தின் குணத்தை யிசைந்தனரே. (171)

மறுத்தற் கருமை மாட்டல்.
தேவிற் சிறந்த சுவாமி மயில்வரைத் தென்றிசைக்கே
கோவிற் சிறந்த மருது துரையருட் கொண்டு செய்த
வாவிக் கமலத் தனம் விளையாட மயங்குமுன்கட்
காவிக்கு மாரன்கைக் காவிக்கும் வேற்றுமை காணிலுண்டே. (172)

தலைவன், குறிப்பு வேறாக நெறிப்படக் கூறல்.
அடவியெல் லாங்கொடிப் போதாய் விரிந்தன வாளுமிந்தப்
புடவியெல் லாம்புனற் போதா யிருந்தன பொன் மயில்சே
ரிடமலை யான் குகன் றன்னருள் பெற்ற விறைவர்க்குண்டோ
படரொழி யாது பனையேறும் புன்றொழில் பாலிப்பதே. (173)

தலைவியை முனிதல்.
வனத்தில் வருங்கலை மானைக்கண் ணான வலைப்படுத்தாற்
புனத்தைவிட் டேகத் தரமல்ல வேவிண் புரந்தரனை
யினத்திற் பதித்த சுவாமி மயின் மலை யேந்திழையுன்
மனத்தணி மூன்றட் சரவாச நாவுக்குத் தக்கதன்றே. (174)

தலைவி பாங்கி, தன்னை முனிதல்.
கலைமா னெனுஞ்சொற் கவர்பொருளாகக் கழறினை கார்
மலைமானை மேவு மெம் மான் வேலன் றோகை மலைக்கொடியே
சிலைமா னிரண்டு தொழிலினு முன்சொற் சிறந்ததன்னோ
கொலைமா விளம்பிடி நீங்காத காவிற் குறிப்பதென்னே. (175)

தன்கைக் கையுறை, யேற்றல்.
தாமரை போலுமுன் கையென்கை யெம்மனஞ் சார்பு மொன்றே
காமன் மகண்மண வாளன் மயின் மலைக் காரிகையே
நீமலர்க் கண்ணி: கொளவின்பப் புள்ளொன்றை நேர்ந்தனன்யான்
மாமதப் பூசைக்கிப் பத்திர மீந்தவர் வாழியவே. (176)

இறைவி கையுறை யேற்றமை பாங்கி, இறைவற் குணர்த்தல்.
தூவியந் தோகை மலைக்கும் ரேசர்க்குத் தொண்டுசெய்த
காவியங் கண்ணிக்கு நீதந்த மஞ்சரி கைக்கொடுத்தேன்
கோவைவிண் டாள் பின்பு லாவுமெவ் வண்ணமுங் கூடப்பிள்ளைப்
பாவைவிண் டாள் பின் சகிவிடு தூதும் பகர்ந்தனளே. (177)

குறியிடங் கூறல்.
கையா யுதமயி லான் கொடி காலா யுதக்கரத்தா
னுப்யா மையிலான் மயிலான் மயில் வெற்பி லொண்டொடி தன்
மெய்யாகு சாயன் மயிலா யவளின் சொன் மென்திளியாய்ப்
பொய்யா மிடைகொடி யாய்க்குழல் காவாம் புனமதுவே. (178 )

குறியிடத் திறைவியைக் கொண்டுசேறல்.
நிதமா டியசுனை யாடா திருப்பது நீதியன்றே
மதமா விளம்பிடி நீங்காத கானென்ற வார்த்தை பொய்யோ
கதியாய் நடந்தனை வேலன் மயில்வரை கண்டனையே
பத்தா மரைக்கர்ச்சிப் பாராறு தாமரை பாரவரே (179)

குறியிடத் துய்த்து நீங்கல்
மலர்தேடி வண்டு வருஞ்செயல் போற்புவி மன்னர் பொய்யா
கலைதேடி முன் போல் வரினும் வருவர் கலங்கியஞ்சே பு கோன்
லலைதேடுங் கண்ணிரில் வேண்மயில் வெற்பினம் மாற்றங்கொள்
சிலைதேடி வாங்கியஞ் சம்பும் பறித்துத் திரும்புவனே. (180)

இறையோன், இடத்தெதிர்ப் படுதல்.
தேனிற் சிறந்த கடம்பன்கை வேலன் சிகண்டி வெற்புள்
ளேனுக் கரைமனை வேலைவி டோவிறு மாந்தமுலை
யானைக் கெதிர்பொரு தோமதி யாலம் புயமலர்த்தோ
கானத்து மீனிருட் பெற்றுநின் றாய்பகற் காரிகையே. (181)

இயைதல்
அகம்பிரம்ம மேயென் றதுவாதல் போனானவளெனலான்
முகங்கண் ணிதழ் பொன் வளைசெங்கை பஞ்சடி மூரன் மணஞ்
சுகங்கொங்கை பொன்னணி பெற்றவடன் னுருத்தோற்றினன் பல்
லுகங்கண்ட சேந்தன் மயில்வெற்பி லென்னினி யோதுவதே. (182)

புகழ்தல்
மேலா மயில்வரை வேளருட் டந்தை வெகுண்டுகையான்
மாலார் சிலம்பு வளைத்தார் தெறித்திலர் மாங்குயினீ
காலாற் சிலம்பு வளைத்துத் தெறித்திடக் கற்றுவிட்டாய்
தோலாத முப்புரந் தீயிட்டு மூவர் சுகம்பெறவே. (183)

விடுத்தல்
எழுதிய சித்திர மென்மனைக் கேயுண்டுன் னின் பவுருத்
தழுவிய மெய்யிலுண் டாந்துன் பிலைமயிற் றண்வரை வேண்
முழுதரு ளுண்டுமுன் காயாய்ப் பழமாய் முடிந்து முய்ந்தும்
பழுதுகொள் ளாதநும் மாயத்தை மேவு பசுங்கிளியே. (184)

பாங்கி, மெல்லியற் சார்ந்து கையுறை காட்டல்.
என்றைக்கும் வாழு மருது துரைகும் ரேசருக்குக்
குன்றக் குடியில் வைக் குந்தென்னஞ் சோலைக் குளிரில் நீ
ரொன்றுந் தனத்துக் கிணையாகும் பார்கரும் புக்கமுத்த
நன்று நகையென லாங்காவி யாங்க ணளினமின்னே (185)

மையுறு கண்ணியைப் பாங்கிற் கூட்டல்.
மேலாறு கால் கொண்ட யானை கண் மேற்பல வேங்கைகண்டாய்
நாலாறு மான குமரன் மயில்வரை நாரியரே
காலாறு முப்பங்கி லொன்று துவண்டொன்று கன்றியதான்
மாலா றொரு பங்கு வீசமின் னார்தொழ வாமனைக்கே. (186)

நீங்கித் தலைவற் கோம்படை சாற்றல்.
காதல் பெறுமன்றில் பேடையை நீங்காக் கடற்றுறைவா
மாதைமுத் தேவருந் தாங்கினர் நீவிடின் மஞ்ஞைவரை
நாத னடையலன் போல்வடுச் சேரு நடுத்துணியு
மோதற் குருகும் பிணிமுக மும்பெற வுற்றிடுமே. (187)

விருந்து விலக்கல்.
அருவியும் வெற்பும் புயமுமுத் தாரமு மாகநினைந்
துருகும் பிடிக்கு மதயானை யாயிர வுண்டிருந்து
மருது துரைசெய்த தைப்பூசத் தேர்மிசை பஞ்ஞைவரை
முருகன் வரல் கண்டு நின்னூர்க்குப் போதி முறையுரைத்தே (188)

பெருந்தகை விருந்திறை, விரும்பல்.
மூன்றை யிரண்டிற் புரட்டிக் குறக்கொடி முன் கொடுக்கத்
தான் றனித் துண்டதுண் டேமயில் வெற்புறை சாமியென்மா
னூன்று மெழுத்தொரு நாலி லிரண்டைவிட்டுப்பொரித்துத்
தேன்றசை யோடஞ் செழுத்தைத் தந்தாலுண்டு செல்வமே. (189)

பாங்கியிற் கூட்டம் முற்றிற்று.

அரும்பதவுரை

(121) துச்சம் - பொய், கவர் பொருள் சிலேடைப்பொருள். கைவில்லானுமன்று - கையில் வில்லாயினு மிலது. ஆயினும் என்பது ஆனும் எனவிடைகுறைந்து நின்றது. ஒன்றானுந் தீச்சொல் எனத் திருக்குறளிலும் வந்தமைகாண்க.
(க) இவட்கு ஐயம் அவ்வகையால் முன்றீர்ந்தனம் மன்னர்க்கு ஆளிமுதல் இவ்வகையான் ஐயம் மாறினம் எனக்கொண்டு கூட்டுக. அவ வகை யான் என்றது நாற்றமுதலிய வெழுவகையானு மைய முற்றோர்ந் தை. இவ்வகையான் என்றது சிங்கமுதலியன வினாவியவற்றை என்ற கைவகைசெய்தவர்-ஒப்பனை செய்தவர். மாறினம் - நீங்கினம் இவட்கு, மன்னர்க்கு என்பன உருபுமயக்கம். படி.
(122) மயில் பூதரத்தார் என்றது மயூரகிரியிலுள்ள தலைவியை. வாணம் - யானை. கனம் மேகம். கா - சோலை. குழல்-கூந்தல். அல ம்புதல் - ஒலித்தல்.முலையையும், சாயலையும் கண்டு தன்னின மெனக் கருதியும் மிடம் வருமென்றான் என்க.

(124) பரதர் குலம்புரிகாதை பாரதம். விரதம் பிறவினன் றேயென்றது சத்தியமல்லாத பிறவிரதங்களானில்லை என்றபடி. உற்றது சொன்னாலற்றது பொருந்து மென்பது பழமொழி. மிருகம் என்பது சிங்கமுதலாயின வினாவியதை. சாதம் - சத்தியம் தருந்தரும் என்னும் அடுக்கு எதிர் மறைப்பொருள்தந்து நின்றதுணர்க.
.
(125) மேலாந்திருக்குவிவேகத்தின் அத்துவிதம் தெரித்தார் என் றது கண்ணறிவாராய்ச்சி யாலிருவரும் ஒருவரென்றறிவித்தார் என்றபடி. (வேதாந்தியர்) ஞானசாத்தி ரவுணர்ச்சியாற் சீவாத்மா, பரமாத்மா வென் பிரண்டு வொன்றென்றறிவித்தார் என்பது மற்றொருபொருள். திரு க்கு - கண், ஞான சாத்திரம். பால் பக்கம். மால் - ஆசை. வெண்பிறை புன்னகை. திருக்கு என்பது ஞான சாத்திரத்துக்கு ஆகுபெயர். ஏனல் காவலிவளுமல்லள். மான்வழிவருகு வனிவனுமல்லன், நரந்தங்கண்ணியி வனோ டிவளிடைக்கரந்த வுள்ளமொடுகருதியது பிறிதே. நம்முனாணுநர் போலத்தம்முன் மதுமறைந்துண்டார் மகிழ்ச்சிபோலவுள் ளத்துள்ளே மகிழ்வ சொல்லுமாடுவகண்ணினானே. என்பது இங்கு நோக்கத்தது.

(126) தேன் - வண்டு. சாதி - சிறுசண்பகம். சூனு என்றது உப மன்னிய முனியாகிய குழந்தையை.

(127) கூர்விழிமான் என்றது தலைவியை. கலைமான் கலையா தியமான். கலைஞானங்களைக் கற்றதலைவன். அரைவாசி - அரையாகிய பாகம் ; அரைவட்டி. தர நான்றர். கொள்ள நான்கொள்ள இசையில் - நீரி சைந்தால். பகர்பணி செய்வது நீர்சொல்லும் பணிவிடையையான் செய்யத்தக்கது. விற்கத்தக்க ஆபரணத்தையான் செய்யத்தக்கதா மெ ன்பது மற்றொருபொருள்.
(128) பங்கம் - குற்றம். தரளம்- முத்து. துங்கம் - உயர்வு. வங்கம் - ஈயம். சங்கம்பழந்தாளத்தை யொவ்வாது என வருபைப் பிரித் துக்கூட்டுக. உமக்கும் நம்தோகைக்கும் குலம்பார்க்கினும், சேர்க்கை யைப் பண்ணிலும், பங்கந்தரும் என்க.

(129) எனையவர் போலென்றலானும் என்றது மேற்பாட்டில் வே ள் போலுமக்கும் என்றமையாலென்க. மன்னர்க்கு நாற்குலமாசிலை என் றது யான் க்ஷத்திரியனாகலான் எனக்குக் கீழ்பட்ட வருணங்களில் விவா கஞ்செய்து கொள்ளுதல் சாத்திரமுறைமையாம். ஆகவே யுன்றலைவியை யான் மணப்பதால் நால்வகை வருணாச்சிரம தருமத்துக்கு இழுக்கில்லை என்றவாறு. தவப்பொன் - பெரும்பொருள்.

(130) ஊறு - இடையூறு. மீன் - தாரகை. அறல் - கருமணல். இவ்வூர் மடவாரளவுக்குத் தாரகையும் கருமணலும் நிகரன்று என்க.

(132) எந்திழையாளுருக்காணின், வலைப்பட்டமான்,மழைகண்ட மயில், பசுங்கிளி, நின்னுயிர்ச் சேக்கை, பிடி, பவளக்கொடி, துடியிடை ஆம் என்க. சன்னம் - சிறிது. துடி-உடுக்கு. சேக்கை - தங்குமிடம்.

(133) தேனுந் தினையுந்திரட்டி வேட்குதவ ஒருநாள் வருமென்க. கான் கற்பகச்சோலை. நிதி - சங்கநிதி, பதுமநிதிகள். நன்மனை தலைவி வீடு.
.
(133) சஞ்சாளிகம் - வண்டு. போகில் - பறவை கோ. அர சன். வேலனாமம்-வேள். இது மன்மதனுக்கும் பெயர் ஏ - பாணம்.

(134) மற்றாருரைக்கினும் என்றது கல்லார்பாற் கற்றாரும் கற்றார் பாற்கல்லாரும் என்க. வாரி- கடல்.பற்றார் - சூரன் முதலியோர். விற் றார் - தலைவி. கொண்டார் - தலைவன். மிறை-குற்றம்.

(135) வட்டில் மதி -வட்டினீரிற்றோன்றுஞ் சந்திரன். ஓவியம்- சித்திரம். முகமன் -உபசார வார்த்தை. ஆவலங்கொட்டல்-வாயா லாரவாரஞ்செய்தாடல் பெண்குறை தலைவியாலுண்டாகிய குறை. கெட்டி என்றது தகுதியென்னு மிகழ்ச்சிக் குறிப்பு. முன் மூன்றடியினு ங்கூறியவைகட்குப் பேதமையுடையார் என்பது கருத்தாகக்கொள்க.

(136) திராமிளம் - தமிழ். பூவை நாகணவாய்ப்புள். கொன்- அச்சம். குழை - தழை. அடுஞ்சிந்தை - கொல்லுமெண்ணம். கண்மாதர் என்றது கொலைத்தொழில் புரியுங் குறவர் மாதராகலான் என் உன்னிடம். உன் நினைப்பாய். . உன் உழை
-
(137) பாவை கடல். வந்தவன் - சூரன். தேர் - இந்திரஞாலத் லத்தேர். நிட்களம் - அவயவமில்லாத ரூபம். சகளம் - அவயவத்தோடு கூடிய வுருவம். இளநீர்-தலைவி முலைகள், தெங்கிளநீர். ஓர்நாள் துயர் ந்தது என்றது ஒருநாளிற் றுன்புற்றதை.

(138) மரியாதம்-சம்மானம். பிசுகா - பிழைபடா ஆங்கு அவைபோல் சிலையாமெழுத்துஞ் சகாயமுங் கீர்த்தியுஞ் செந்தமிழு, நிலையாகு மன்னர்சொல் வார்த்தையு மென்றைக்கு நிற்குங் கண்டாய். என்னுந்தள சிங்கமாலையிங் கொப்பு நோக்கத்தக்கது. பீறிய - பிளந்த ஊறு-துன்

(139) அஞ்சுகமே - அழகியகிளியாகியவளே. கிழிந்த. மெய் - சரீரம். தையலை - தலைமகளை, தைத்தலை. பம், பீற்றல். பெரும்பாசம் - பேரன்பு, பெரிய நூலிழை

(140) வல்லிக்கொடி - வல்லியாகிய கொடி.மணம் - சேர்க்கை தாரு - மரம். புல்லி - தழுவி. செல் இக்கொடி - செல்லுகின்ற விந்தக் கொடிகள். கமுகிற்றிகழ் சேந்தன்மயில்வரை என்க. அல்லிக்கொடி என்றது ஆம்பல் மலர்ந்தகொடிபோன்ற தலைவியை. ஆம்பல் என்பது வாயை.

(141) மங்காய் - மங்கையே. எனக்காய் காடும்புக்கு ஆடும் - கா னகமும் என்னிரக்கங் கொள்ளப்பெற்றுத் தலைநடுங்கும். கனியுங்கனியும் பழங்களுங் கனியாநிற்கும். தேடுங்குகன் - (அன்பர்கள் வேண்டுவதை யளிக்க அவர்பாற்) றேடிச்செல்லுங் குகன். என்கைசூடுமலர்தனை என் றது கையுறையாகிய மலர்மாலையை. மணம் - கல்யாணம், வாசனை. வாடும் அவர்தனை - வாடியபூவை, வாட்டத்தைத்தரும் பழிச்சொற்களை. செப்பில் - மேற்கொண்டு சொல்லின், மணமென்பதுண்டாம். வாடும் அலர்தனைத் தந்தால், மணமுண்டோ என்க.

(142) ஓயானனம் - சிங்கம். கைமாத்தியம் - யானைக்கூட்டம். ஆறலைப்பார் - வழிப்பறிக்காரராகிய வேடுவர். உரு - அழகு. மாலையண் ணிய மயில்வமை என்றது துவாபரயுகத்திற் சாம்பவதிக்குப் புத்திரப்பேற் றைக் கருதிக் கிருஷ்ணன் ஸ்தலவாசம் பண்ணியதால் என்க. இதைத் அலானானறிக உன்னால என்ன் மலர்ம ய கருகன் திருவன்றி - இலக்குமியை யல்லாமல் , திருமாலைமேற்கொண்ட மின்னார் களில்லை என்க. திருமால் - விஷ்ணு எனவே எங்கள் தலைவியாகிய திரு வுக்குன் மாலைவேண்டியதில்லை என்பது கருத்து. ஐயானன முதற்கொலை பிறுதியாயின வருமென முடிக்க.

(143) கதிரோன் கதிர் - சூரியகிரணம். விகாசிக்கும் - மலரும், சுருக்கை, கத்திகை , கண்ணி, ஆரம், இவைமாலைக்குப் பேர் . ஆசைப் புள் - ஆசையாகிய புள், கண்ணி என்பது பறவை பிடிக்குங் கண்ணிக்கும் கொள்க . ஈசன் என்றது சிவபிரானை. அரிவையர்க்குரிய மாலை - சுரும் கை, கத்திகை, கண்ணி, ஆரம். எனமுடிக்க. இராவரு மதிக்குசைன் என்றது இரவில் வருஞ்சந்திரனுபாதியடக்குதற்கு இம்மாலை சிவபிரான குமென்பது கருத்து. சிவபிரான் சந்திரனை முடியிலடக்கி வைத்தலா விவ்வாறு கூறினானென்க.

(144) ஆரக்கழுத்தியர், மாலையையணிந்த கழுத்தையுடையவர் . முத்துப்பிறக்குங் கண்டத்தையுடையவர் என்பது மற்றொரு பொருள் உயர்குடிக்கற் புடைய மடவார்கண்டத்தில் முத்துப் பிறக்குமென்பது மாபு. சுவாமி மயில் வரைவேங்கை யெண்ணி. என்றது மயில்வரையி ஒள்ள சாமியாகிய வேங்கைமலருங்காலத்தைக்கருத்தி என்ற படி. பறை யறை போது - உற்சவகாலமென்றபடி. பரிப்பது - தரித்துக்கொள்வது குமாரக்கடவுள் வேங்கையானது வள்ளி நாயா இணைப்புனங்காத்த போ து என்க .

(145) என்மாலை - என்னாசையை. மின் - மின்னுகின்ற. கைய ணியிதல் விரும்பின் - யான் மோதிரத்தைக் கொடுக்க விரும்பின், பொன் மாலை வேண்டிலர் - பொன்னாலாகிய மாலையை விரும்பியணியாதவர் . முத் திலரயாழி பொறுப்பதின்றே - (எவருமறிந்து கொள்ளத்தக்க) முத்திரை மோதிரத்தையணிந்து கொள்வதில்லையே என் வாறு. திருமாலை வழி பாதவர் சக்கரமுத்தி ராதானத்தைத் தாங்கு வதில்லை என்பது மற் றாரு பொருள்.

(146) மாலையில் - மாலைக்காலத்தில், மாலைவிண்டு - ஆசைமிகுதி யச்சொல்லி மலர்க்காலை - மலர்போலும் பாதங்களை. கொடி என் து சேவலை. வேலை - கடல். சூரனை - சூரியனை.

(147) பொறுக்கிலர் - தாங்கிலர் கருக்கேறுஞ்சிந்தை பனங்க சுக்கு மட்டை யாலாகிய குதிரைமேலேறுமனம். பெண்களை விரும்பி நற்கபடமுள்ள மனமும் வேண்டும். என்பது மற்றொரு பொருள்.

(148) தகர் ஆட்டுக்கடா. எருக்கு - எருக்கம்பூமாலை . இது சிவ பெருமானுக்கும், மடலேறுவார்க்கு முரியது.

(149) கடம் பெற்றதாருகன் - மதம் பொருந்தியயானை முகத்தை டைய தாருகாசுரன். வெற்பு - கிரவுஞ்சகிரி. படம் - தலைவியுருவந் பட்டியபடம் ; பாம்பு. திருமாலெனப்பாவிப்பார் - இலக்குமியையனைய தலைவிபால்வைத்தவாசையாலென்று வழங்குவர். அழகிய சேஷசயன ந்தில் வீற்றிருந்தால், திருமகளுந் திருமாலு மெனப்பாவனை செய்வார் என்பது மற்றொரு பொருள்.

(150) மயல் - காமமயக்கம். குழற் சொருக்கைப் போலவும், முலை நெருக்கைப் போலவும் முலைக்குழைவைச்சிறிது மெழுதுவ தரிதா மென்க.
(கருக) விருப்புக் காப்பதற்கும், வெறுப்புச்சத்துரு நாசத்திற்கு மென்க. குன்றம் - மேருமலை, முலை. குழைய - வளைய, குழைவாக எழுதல் - எழும்புதல், எழுதுதல்.

(152) பழய செயல் - சஞ்சிதவினை. புதிய செயல் - ஆகாமியவினை. பயில் செயல் - பராரத்துவவினை. வெற்பணங்கே , தழைவல்லி, என்பன விளிகள். சாதகத்தில் - பயிற் சியால். தீட்டும் - எழுதும். கொம்பு என் றது தலைவியை . சார்பு - உதவி.

(153.) ஓகை - மகிழ்ச்சி. குரும்பை முலைப் பெண் - இரதி தேவி. கரும்பனை - கரும்புவில்லையுடைய மன்மதனை, கருமையாகிய பனையை. கூடு - சரீரம், அன்றில் முதலான பறவைக்கூடு.

(154) கடுபனைக் கைமுகன் - விநாயகக்கடவுள். பின்னோன் - குமாரக்கடவுள். விரும்பு இடும்பனை என்றும் விரும்பிடும் பனயென் றும் பிரித்துரைக்க. பல பெண்ணையணை தலை - பலபனைமடல் களாலா கிய பனை மடற் குதிரையைச் சார்தலை, பல பெண்களைப் புணர்தலை என் பது மற்றொரு பொருள். தடும் - தடுத்துவிடும். நிலைகோடல் - நிச்சயப் படுதல்.

(155) வார் - கச்சு . மதக்கூத்து - மதன நாடகம். மல்லவிள நீர் - வளப்பத்தை யுடைய விளநீர்.

(156) சித்திரம் - ஆச்சரியம். மங்கைக்கு உள்நாண் உற்றது உண்டு என்க . துங்கம் - பெருமை. சங்கு - சங்கமுள்.

(157) ஒருமலர் என்றது கையை. பலகாய் - விளையாடற்குரிய பலகழற்சிக்காய். பாண்டி - பத்துக்காயுள்ளவை. பசு - நான்குகாயுள்ள வை. பதினான்கு என்றது பன்னான் குழி என்றபடி. இச்சை - ஆசை இக்கவியிற் பன்னான் குழியாடுகிறது என்னுமொரு விளையாட்டைக்கூறி பதறிக. பன்னான்கு குழிவிளையாடுகிறது என்பது பன்னான் குழிவிளை யாடுகிறது என மரூஉ வாகவழங்கப்படும்.

(158) பகுதி, விகுதி. பகுதிவிகுதியென்னுடமிருமொழிகளின். இடைநிலை - நடுவிலுள்ளனவாகிய எழுத்து (இரண்டுகு) அதுதுவக்கு . துவ க்கு - சரீரத்தில், சார் இயையும் - பொருந்தியியைந்திருக்கும். துக்கம் - துன்பம் இல்லாதுறும் - இல்லாதிருப்பாள். சந்திவிகா முந்தோன்றும் - சந்திக்கின்ற காமவிகாரமுர்தோன்றும். கொக்கு - சூரனாகிய மாமாம். குருகு - கோழி. குன்றுறைவோன் - தலைவன். பதம் - சொல். வந்த னன் என்னும் பகுபதத்திற் பகுதி முதலான பகுபதவுறுப்பு ஆறுந்தோ ன்று மென்பது மற்றொருபொருள்.

(159) பாவை - தலைவி, பதுமை. கோவை செயுந்துணை - கோக் கப்படுங் கயிறு, பாங்கி. ஆட்ல் - ஆடுதல், கூடுதல். குன்றையுள்ளார் என் றது முருகக்கடவுளை. சேவை - வழிபாடு . வையம் - உலகம்.

(160) நாலின் முதல் நகை என்றது எள்ளல் , இளமை, பேத் மை, மடம், ஆகிய நான்கனுள் முதலாவதாகிய எள்ளல் நகையை. பாங் கிநகை அமுது போலிருப்பினுந் தன்னை வருத்தலினால் ஆலமதா கினமெ ன்றும், அப்பாங்கி கட்பார் வையிதஞ்செய்தலான் அமுதென வாக்கிய தென்றுங் கூறினான் என்க . அமுதாக்கியது விதியென்க. நகை நான் காவன் - எள்ளலிளமை பேதைமை மடனென் , அள்ளப்பட நகை நான் கென்ப என்னுஞ் சூத்திரத்தாலறிக.

(161) சண்பகவல்லி - மாணபரியந்தம் புருஷரைப்பார்ப் பதில்லை என்று சபதஞ்செய்து கொண்ட விசயமாநகாத்து விஜயாங்கராசன் மகள் இவ்வாலாற்றை விக்கிரமாதித்தன் நான்காவது பதுமைக் கதையானறிக. தமிழ் சொரி சிந்தாமணி - கன்பரிவாரங்களுந்தானும் கேட்கும் கேள்வி களுக்குக் கலியால் விடை பகர்ந்து வென்றவருக்கு மாலையிடுவதாக வாக்களித்தவள். அவள் வாலாறு வீரகுமார நாடகத்தானறிக.

(162) வெப்பும், குளிரும் என்றது கூன் பாண்டியனுக் குண்டர் கிய கருத்தையும் குளிரையும் சமமாக்கி என்றது திருஞான சம்பந்தா வதாரமாகி விபூதி தடவி சமன் செய்ததை. கொப்பு - கிளை , ஒருகாத ணி. குழை - கழை, காதிலணியுந்தோடு . சுப்பிரமணியர் திருஞான சம் பந்த நாயனாராக வந்தாரென்பது பசாரக்கூற்றென்க.

(163) முறி - தளிர், முறிச்சீட்டு. எழுத்து - தலையெழுத்து, கையெழுத்து : விலைப்பொருள் - கிரயத்துக்கு வாங்கிய பொருள், நடு - தவணை , நடுவெழுத்தெழுதுஞ்சாட்சி. விலைப்பொருள் என்பதற்கு வில் ஜப்பொருள் என்பது மற்றொரு பொருள். வில் - தனுசு.

(164) பூ - பூமி. இருதாமரை என்றது தலைவி பாதச்சுவடுகளை. மயில்மா - மயிலாகிய குதிரை. இரண்டு தாவுதின் றமரையென்பது மற் றொரு பொருள்.

(165) குயில் - மேகம், குயிற்பறவை. பல்நாகம் - பல புன்னை 1ம், பல்லையுடைய பாம்பு . பூவை - நாகணவாய்ப்புள், காயாஞ்செடி. பங்குதல் - சேர்தல் கலத்தல். சுகம் - கிளி , இன்பம். ஆவி - தடாகம் ஞ்சு - மேகம்,

(166) அனகன் - குற்றமில்லாதவன். உன்மேனி என்றது மாந் ளிரை. அது ஆகுபெயர். பொய்யிற் சேர்ந்தபொன்மான் - பொய்ம் பன். வனமயில் - அழகுடைய மயில். புனமயில் என்றது தலைவியை.
ருவன் வந்தது கண்டேன் எனக்கூட்டுக.

(167) சின்ன ம் - குற்றம். வரையவர் - தலைவர். இனம் - குலம். னத்தோடினஞ் சேருமென்குதலெண்ணிலை என்றது அவர் குலத் ற்கும் என் குலத்திற்கும் இயைபில்லையே என்றபடி.

(168) கால் - காற்று ஆலும் - அசையும். கதிர் - சூரியன். ஒரு ர் என்றது தலைவரை. மால் - காமமயக்கம். பால் - பக்கம். குறிப் றிவுறுத்தலாற் கண்வேலைக்கூறினார் .

(169) பொன்னை மறைப்பது என்றது பொருளுடையராயிருப் தை மறைப்பது.

(170) ஆரக்குழை என்பதில் முன்சொல் ஆர். அது ஆத்தி. நடு மற்றிய சொல் அக்கு. அது சங்குமணி. பின் சொல் உழை. அதுமான். கையாம் என்றது ஆரக்குழை - அது முத்துக்குழை. நகை - ஆபரணம்.

(171) அல் - இரவு. இல் - மோக்ஷவீடு, வீடு. நாலெழுத்தின் குணம் ன்றது பித்தன். என்றபடி, விரகம். எனினுமமையும்.

(172) வாவி - மருதாபுரி. அனம் - பெண்ண ன்னமும், ஆணன் 'மும். பிரிந்தால் மாரன்கைக்காவிகொல்லும், உன் கட்காவிகாக்கும் ஆக ரான் மறுப்பது தகுதியன்றென்பது கருத்து.

(173) அடவி - காடு. கொடிப்போது என்றது தலைவன் சமயம் பாய்க்கப்பெறாமையால், மரங்களிலும், செடிகளிலும், போகட்டு வைத்த காடிப் பூக்களாலாகிய மாலைகளை. புடவி - பூமி. புனற்போது என்றது பாடெல்லாம் தேடியலைந்த தலைவனுடைய தாமரை மலர்போன்ற பாதச் வடுகளை. பனை - மடன்மா , பனை மரம். படர் - துன்பம். புன்றொழில் பாலிப்பதுண்டோ வெனக் கூட்டுக.

(174) கலைமான் - ஆண்மான், கலைஞானங்களையுடையதலைவன். எண்ணான வலை - கண்களையுடையவலை; கண்ணாகியவலை. புனம் - காடு. ரம் - தகுதி. தனம் - முலை. மூன்றட்சரவாசம் - புழுகு . அது புனுகு, பாய். தனத்திலணிந்து கொள்ளும் வாசனையை நாவிற் பூசிக்கொள்ளுது தகுதியற்றதென்பது கருத்து.

(175 ) கவர்பொருள் - இரண்டு பொருள். மலைமான் என்றது பள்ளிநாயகியை. சிலைமான் என்றது தலைவனை. இரண்டு தொழில் என்
து படமெழுதல் , மடலேறுதற்றொழில்களை . ஆண்யானை பெண்யானை யைப் பிரியா தகாவென்றதனாற்றானுந் தலைவனைப் பிரியாதிருக்க வேண்டு
மன்பதுள்ளுறை.

(176) காமன் - இந்திரன். இன்பப்புள் என்றது இன்பத்தைக் தருந்தலைவனை. மதப்பூசை - மன்மதன்பூசை . நீகண்ணி கொள்ள நான் புள்ளைக்கொண்டேனென்பது மற்றொரு பொருள், பத்திரம் - தழை

(177) தூவி - இறகு, மஞ்சரி- மாலை அல்லது தளிர். கோவைவிண் டாள் - மகளிர் சேர்ச்கையினின்று நீங்கினாள். வாய் திறந்தாள் என்பது மாம். உலாவும் - உலாத்தலும், எவ்வண்ணமும் - எவ்வகையான அழகும். எவ்விதமும். கூட - சோ. பிள்ளைப்பாவை விண்டாள் - பிள்ளை வடிவா கிய மாப்பாவையை யெறிந்துவிட்டாள் . சகிவிடுது தும்பகர்ந்தனள் - உன்னை வருமாறுஞ்சொன்னாள் என்றவாறு. இதில் காவியம், கண்ணி, மஞ்சரி, கோவை, பிள்ளைப்பா, காது, என்னும் பிரபந்தப் பெயர்கள் வரு மாறுணர்க.

(178) காலாயுதம் - கோழி. உய்யாமையிலான் - நித்தியமாயுள்ள வன். சாயலானது மயிலாகிச், சொல்லானது கிளியாகி , யிடையானது கொடியாகிச், குழலானது காவாகும் புனமென்க.

(179) ஆடியசுனை என்றது இறைவனை. மதமா விளம்பிடி என் றது முன்றலைவி கூறிய குறிப்புரை. கஎரு -ம் பாடலானறிக. ஆறு தாமரை என்பது ஆறுமுகங்களையுடைய குமாரக்கடவுளையும், ஆறுவகையாகிய தாமரைகளையும் என்க. அறுவகையான கண்ணிரண்டு, முகமொன்று. கையிரண்டு, வாயொன்று என்க. பாரவர் - தலைவர், பாரிலுள்ளவர். அர்ச்சித்தலாவது கடவுள் பாதங்களை யர்ச்சித்தலும், தலைவியாதங்களை நடந்து வந்ததால் நோவுற்றதென்று கண் முதலிய வற்றி லொற்றிப்பா பாட்டுதலுமாம்.

(180)) அலை - கடல், ஆற்றல் கொள்வோன் - மன்மதன். சிலை - கரும்பு . அஞ்சம்பு - புட்பவகை.

(181) அரைமனை - அல்குல். வேலைவிடோ - வேலைவிடவோ? மதியாலம்புயம் - தலைவி முகத்தாற்றலைவன் முகம் மலர்ந்தோ - மலாச் செய்யவோ, மின்னிருள் என்றது பூவுள்ள கூந்தல்

(182) அகம்பிரம்மமேயென்று - நான் பிரமமேயென்று. அதுவாதல் போல - அப்பிரமத்தோடபேதமாயப் பிரமமேயாதல் போல. நானவ ளெனலால் அவள் தன்னுருத்தோற்றினன் என்க. உருத்தோற்றினன் என்றது மஞ்சள், மை, பாக்குச்சிவப்பு. வளைச்சுவடு, தாடனக்குறி, செம் பஞ்சுச்சுவடு , பற்குறி, பூசுவன, இன்பம். தொய்யில், பவளம், முத்து மாலை, பதக்கம், முதலியவவயவச் சுவடுகளை யென்க.

(183) கையாற் சிலம்பு வளைத்தல் என்றது மேருவை வில்லாக விளைத்ததை. காலாற் சிலம்பு வளைத்தில் என்றது நூபுரங்க ணெளிந்திருக் ஆலை. தெறித்தல் - பாணமெய்தல், கூடலாலுடம்பு பூரித்துச் சிலம்பு ஓடி தல். முப்புரம் - திரிபுரம், மூன்றுடம்பு. மூவர் - சுதன்மன், சுசிலன், சுபு த்தி. விசுவன் , றைசதன், பிரான் என்பாருமுளர்.

(184) பழுதுகொண்ட ஆயம் - சொற்கேட்டானாகிய சூது . ஆயம் பாங்கியர் கூட்டம். பழுது - குற்றம். எழுதிய சித்திரமென்றது மடலூர் தற்கெழுதியதலைவி படத்தை. இது மடலூருங் குறிப்பு . உருஎன்றது அவயவச்சுவடுகளை.

(185) வெளிப்படை

(186) ஆறுகால் கொண்டயானை என்றது யானை வண்டாகிய ந்தலை. வேங்கை என்றது வேங்கைப் புட்பங்களை. நாலாறு - தத் வமிருபத்து நான்கு . காலாறு மூன்று பங்கு என்றது மூன்று இருகால் ன்றபடி அவை : இருகால் - அரை, அது இடை. துவண்டது. இருகால் - ரண்டுபாதம். அவை கன்றியன. ஒரு பங்கு வீச என்றமையான். இருகால் - பருங்காற்று. இருங்கால் - இருகால் என நின்றது. மால் ஆறு - மயக்கம் கு. மால் ஆறு என்றமையான் இருகால் என்பதில் இருந்து மயக்க குவாய், காற்று வீசவருவாயாக. எனினுமாம்.

(187) அன்றில் பேடையை நீங்காத் துறைவா என்பதுள்ளுறை. தை - மாதர்களை . முத்தேவர் - திரிமூர்த்திகள் . அடையலன் - சூரன். - மாங்காய் , குற்றம். நடுத்துணிதல் - நடுத்துண்டுபடுதல். ஞாயம் வறுபடல். குருகு - சேவல், வளை. பிணிமுகம் - மயில், நோயுற்ற முகம்.

(188) புயமுமுத்தாரமுமென்றது எதிர் நிரனிரை, முரையுரைத் - நாள் வரையறைகூறல்.

(189) மூன்று - தினைமா . இரண்டு - தேன். எழுத்து ஒரு ன்கு - மான்றசை. இரண்டு - நெய். அஞ்செழுத்து - தினைச்சோறு. நன்றசை - தேனிற்சமைத்த கறி.

-----------

11. ஒருசார்பகற்குறி (190 -204 )

கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலையம், பொழுது கண்டிரங்கல்
முலையஞ் செழுத்தைக்கச் சான்மறைத் தார்சுவை முத்தழுத்து
மெலிய பவளத்தை முத்துக்கு ளேவைக்க விண்டனர்பொற்
சிலை நிகர் பன்னிரு கையான் மயில்வரைச் செல்வர் சிவந்
துலைய மெய்க் கிட்டனர் சாந்தஞ்செம் மாலைக்கொன் றோதிலரே (190)

பாங்கி புலம்பல்.
மருவு மிறைவர் சிறுபொழு தேசொன் மறந்தனரே
திருவை விகாரம் பெருக்கினை யோபொற் சிகண்டிவரை
முருகன் குறிஞ்சி மலர்மாலை யேனுஞ்செய் மோகத்தினா
லுருவஞ் சிவக்கினு நீமுல்லை மாலையென் றோதுவனே. (191)

தலைவனீடத் தலைவி வருந்தல்.
தாரா திரார் சுகந் தந்தவ ரென்னோ தடைக்கிமார்
வாரா நிராரினி வேலன்பைர் தோகை மயில்வரைமே
லாரா ரெனக்குற வையோ விடர்பல ராய்வர் பழி
யூரார் செய் வார்மறந் தார்மதி பானுவென் றோதியதே. (192)

தலைவியைப் பாங்கி கழறல்.
நீருற்ற புள்ளல்லர் தேனுண்ட வண்டல்லர் நேசித்தரும்
மேருற்ற மன்னர்ச் கோரங்கண் டாயெங்க ளேந்திழை நீ
சோருற்ற வன்றிற் பெடைநிகர் வாய்குகன் றோகை வெற்பாய்
தாருற்ற வேளைனைப் பிரிந் தாண்முன் ராமயந்தியே. (193)

தலைவி, முன்னிலைப்புறமொழி மொழிதல்.
உண்டமர் நாளி லொதுங்கினர் போலென் னுழையிருந்தோர்
விண்டிருந் தாலு மிருப்பர் மயில்கரை வேலனருட்
கொண்ட விறைவரு மாயமிக் காரினிக் கூறுவதென்
வண்டனன் றென்பார் பலர் நாலி லொன்றறி வாரில்லையே. (194)

இன்னுயிர்ப், பாங்கியொடு பகர்தல்.
பாரினும் வானினுந் தேவரென் றோது பகுப்புடையா
ராரினு மிக்குள்ள சேந்தன் மயின்மலை யாயிழைகேள்
பேரினுஞ் சீரினு மிக்கையுள் ளாரைப் பிரிதலெங்கே
சேரினுஞ் சேரா விடினுங் குவியுங்கைச் செம்மலரே. (195)

பாங்கியச் சுறுத்தல்.
நினைத்த மருது மகிபதி நெஞ்சினிறைந்து தொல்லை
வினைத்திரண் மாற்றிய கந்தன் மயில்வரை மென்கொடியே
தினைப்புனத் தேபெரு மான் சாரி வந்த திறமறிந்தர்
லுனைப்பிள்ளை யாக்கி யெனைக்கள்ள னாக்குவ ளுன்னனையே. (196)

நீங்கற் கருமை தலைவி நினைந்திரங்கல்.
தாமரை மேல்விழும் வண்டுஞ்செவ் வல்லியிற் றாமரையு
மாமலை யைச்சற் றசைக்கின்ற கையுஞ்செவ் வாய்நகையு
நாமகன் றோமல்லந் தாமகன் றார்மயி னாகச் செவ்வேள்
பூமலி நாட்டிற்பைந் தாருவை நீங்கில பூங்கொடியே. (197)

தலைவிக் கவன்வரல் பாங்கி சாற்றல்.
பூவேந்தன் போற்றுங்குன் றக்குடி வேளருள் போற்றிப் பெற்ற
பாவேந்தர் சொல்லு மருது மகிபன் பவனியைப்போற்
றேவேந்தி ராவெச் சரிக்கையென் றார்செழு மாப்பலவார்
மாவேந்தன் சந்தனம் பார்புன்னை நீழலில் வைகுவமே. (198)

சிறைப்புற மாகச் செறிப்பறி வுறுத்தல்
விழிபோலு மானுங் கலையுங் கலையா விறல்பெறவு
மொழிபோலும் பச்சைக் கிளிவளை யாது முயன்றுறவும்
வழிகூடல் போலுங்குன் றக்குடி யான் முன் மறவர்க்கண்டு
பழிகூற நின்ற புலிநாமங் கானவர் பார்த்தனரே. (199)

முன்னிலைப்புறமொழி மொழிந்தறிவுறுத்தல்.
வள்ளி மயில்சேர் மயின் மலைக் கேமருதையன் செய்த
வெள்ளி மயிலை விரும்புங் குகனருள் வேந்தன் மறந்
தெள்ளி மயிலிலென் பொன்மயிலைப்புணர்ந் தேகினும் பொற்
புள்ளி மயிலின் மேமற வீரன்பு போற்றுதலே. (200)

இதுவுமது.
செவ்வரி யேறுங்கண் மான்றெய்வ யானை தன் சீறடிக்கே
தைவரு செங்கை முருகன் மயில்வரைச் சாரலிலே
மவ்வரி யாதியு மெல்லினத் தாறு மறந்திடினுஞ்
சவ்வரி கவ்வரி மூன்றே மறத்த றருமமன்றே. (201)

முன்னின் றுணர்த்தல்.
மாரன் பரிப்பேர் மணப்பேர் கணைப்பேர் வனத்தெறிந்தோ
மாரொரு புல்லொளி மாலேதி நாமங்கைக் கையர் கொண்டார்
வீரப் புயன்பணி செவ்வேண் மயில்வரை மேலண்ணலே
பாரக் கிரியின் மலரா தினியிரு பங்கயமே. (202)

முன்னின்றுணர்த்தி, யோம்படை சாற்றல்.
வண்டின இதனுண்டவற்றுவளுருதநிலத்
தண்டலை யூர முருகன் மயில்வரைச் சாரலிலே
கண்டகண் பேரா திருகோங்கின் முத்தத்தைக் காட்டி நிற்கு
மொண்டொடிக் கும்மடி யேற்கும் பழியற வுன்னுகவே (203)

மேம்படுகிழவோன், தஞ்சம்பெறாது நெஞ்சொடுகிளத்தல்.
வீடு மலையிம்பர் மெய்ப்பதத் தொன்றில் விட் சேபம் வந்தாற்
கூடுவ தோவில் வரையிக வாத குறி மனமே
நாடு புகழ்ப்பன் னிருகையன் போன்மயி னாசமின்னார்
தேடி லரிப்புன நாமும் பறவையுந் தேடினமே. (204)

ஒருசார் பகற்குறி முற்றிற்று

அரும்பதவுரை

(190) அஞ்செழுத்து - நகக்குறி . முத்தழுத்து பவளத்தை முத்துக் ள்வைப்பது உதட்டிலுள்ள பற்குறியைப்பல்லான் மறைப்பது . சிவந்து 'யுமெய் - கலவியாற்று வண்டு சிவந்தவுடம்பு. சாந்தம் - சந்தனக்குழம்பு. லை - மாலைக்காலம்.

(191) குறிஞ்சிமலர்மாலையேனும் - குறிஞ்சி நிலத்தில் விரிந்த மா க்காலமானாலும். நீ முல்லை மாலை யென்றோ துவன் - நீ முல்லை நிலத் க்குரிய மாலைக்கால மென்று சொல்வேன். என்றவாறு. நீ குறிஞ்சி லையானாலும் முல்லை மாலையென்பேன் என்பது மற்றொரு பொருள்.

(192) மதிபானு வென்றோதியது என்றது முன்றலைவன் பிரிந்து ருவேனென்றபோது தலைவியிரவிலும் பகலிலுஞ் சந்திர சூரியர் போ த்தவறாமல் வரச்சொன்னதை என்க. இவை 29, 30. ஆம் பாடல் பரானறிக.

(193) புள் நீரையும், வண்டு தேனையும் கண்டவிடத்திற்றங்கிவிடும். கோரமென்றது சகோரப்புள் நிலாவ முதையன்றி வேறொன்றை யுண் தைவாறு போலுன்னையன்றிப்பிறிதின்பத்தைத் தலைவன் கருதான என் படி. அன்றிற்பெடை நிகர்வாயென்றது அது பிரிந்தால் வேறொன்றைச் சராதவாறு போனீயுந்தலைவியை மணந்துறைவாயென்பது துள்ளுறை வமம்
(194) உழையிருந்தோர் என்றது பாங்கிமாரை. விண்டிருந் லும் - மனம் வேறுபட்டிருந்தாலும். வண்டல் - மகளிர் விளையாட்டு. லில் ஒன்று - அந்தக்கரணம் நான்கனுள் ஒன்றாகிய பாங்கியர் மனம். சப்பற்ற முற்றவர்போலுரைப்பார் மனந்தேர்கிலமே. என்பது இங்கே நாக்கத்தக்கது துறைசைக்கோவை. 165.

(195) சேரிற்குவிதல் - இறைவனைக்கும் பிடுதல். சேராவிடிற்குவி தல் - தெய்வந்தொழுதல்.

(196) பெருமான் - பெரியமான், தலைவன். சாரி - கிளி , உலா பிள்ளையாக்கி என்றது பாங்கிமாரைவிட்டு நீங்காதிருக்கச் செய்தலை. கள் ளனாக்குதல் - தண்டனை செய்தல்.

(197) தாமரைமேல் விழும் வண்டு என்றது தலைவி முகத்தாமரை யிற்றலை வன்கண் வண்டு விழுாலை - செவ்வல்லியிற்றாமரை - தலைவிய தாத்திற்றலை வன்வாய் சார்தல், மாமலை - பெரிய முலை. பைந்தாருவை நீங்கில பூங்கொடியே என்றது நாமப்படியில்லையே என்னுங்குறிப்பு.

(198) பூவேந்தன் - பிரமன். பவனி - உலாப்போதல், செழுமாப் பலஆர் - அழகிய குதிரைகள் பலவாகப்பூட்டிய சந்தனம் - தேர், மா, பலா, ஆர், சந்தனம், புன்னை, என்பனமற்றொரு பொருள் . ஆர் - ஆத்தி.

(199) மானும். கலையும், கிளியும், கடிவாரின்மையால் முயன்று வருமென்க. குன்றக்குடியான் என்றது முருகக்படவுளை. முன் என்றது வள்ளிநாயகி தினைப்புனங்காத்தகாலத்தை மறவர் - வள்ளி நாயகி தமை யன்மார். புலிநாமம் - வேங்கைமாம். இது பூத்தாற்றினைக்கதிர் கொய் வார். வழிகூடல் போலுங் குன்றக்குடி என்றது இரண்டாவது மதுரை போலுங் குன்றக்குடி என்றபடி. இங்கனங் கூறியது உக்கிரப் பெருவழுதி யாகிய குமாரக்கடவுள் வீற்றிருத்தலாலென்க. வழி - இரண்டாவது என்பது.

(200) எள்ளி - இகழ்ந்து. மறந்து எகினும் எனக் கூட்டுக.

(201) தைவால் - தடவுதல். மவ்வரி ஆதி - ம. மெல்லினத்து ஆறு - ன். (மன்) மன் - தலைவன் . சவ்வரிகவரி மூன்று - சிகி. சிகி - மயில்.

(202) மாரன் பரிப்பேர் - கிளி. மணப்பேர் - கடி. கணைப்பேர் - கோல் -(கிளிகடிகோல்) ஒருபுல் - தினை. ஒளி - கடி. மால் எதி - பெரிய வரிவாள். (தினைகடியரிவாள்) ஐயர் - கமையன்மார். வீரப்புயன் - வீரவா குதேவர். பங்கயம் என்றது தலை விபாதங்களை . கிரியில் நடப்பதில்லை யினிமேலென்பது குறிப்பு.

(203) துவளும் - சூழ்ந்து திரியும். நண்டலை - சோலை. இருகோங் குமுத்தம் - முலைகளினிடத்துக் கண்ணீர் விழுவது . கண்ட கண் போர்த்து வேட்கைக்குறிப்பு.

(204) இல்வரையிகந்தது என்னுஞ் சொற்கள் செய்யுளிற் காந்து ரிற்கின்றன. இல்வகையிகந்த குறி என்பது பகற்குறியை, வீடு - இல் மலை - வரை, இம்பர் - இகம், மெய்ப்பதத்து ஒன்றில் என்றது இல்வரை யிருத்தலில் என்றபடி. இகத்தல் - கடந்து போதல். விட்சேபம் - கலக்கம். இல்வரையிகவாதகுறி என்றது இரவுக்குறியை. அரிப்புனம் - தினைப் புனம். கலை வன்றேடலிறைவியை, பறவை தேடல் தினைக்கதிரை பன் னிருகையன் போற்றேடினம் என்க. பன்னிருகையன் றேடியது வள்ளி நாயகியை என்றபடி.
-------------

12. பகற்குறியிடையீடு (205 - 212 )

இறைவனைப் பாங்கி குறிவரல் விலக்கல்.
கீரா தமிழ்சொலெனாச்சிறை மீட்டவர் கேகயத்தார்
பாராவில் வேதனை வைத்தவர் தோகைப் பருப்பதத்தீர்
தாராள மாய்மந்தி வேங்கைமு னோடிச் சரிப்பினன்றோ
நீரா வயின் வர லேனலங் காவலு நீங்கினமே. (205 )

இறைவியைக் குறிவரல் விலக்கல்.
உண்ணாளென் னேயென்னுந் தூங்காளென் னேயென்னு மோரி டத்தி
னண்ணாளென் னேயென்னும் பெண்குற வள்ளி நடுங்கவிரைந்
தண்ணா வருகவென் றான் மயில் வெற்பினம் மன்னையினிக்
கண்ணே கடத்தினை யேகவ ணோடு கடத்தினையே. (206)

இறைமகள், ஆடிடம் நோக்கி யழிதல்.
பாரதத் தோர்தரு நீங்கா விரதஞ்செய் பட்சியின
நீரதனானிலைத் தாண்மற வாம் னெடிது நின்றீர்
வீர நவர்பணி வேலுடை யான் மயில் வெற்பிறைவர்
சார லிளங்கிள்ளை யேமறந் தார்பொற் றனக்கிள்ளையே. (207)

பாங்கி, ஆடிடம் விடுத்துக்கொண்ட கறல்.
குருகின மேமுரு கோன் மயில் வெற்பற் குருகினமே
மருமலி வண்டின் மேவரிற் சொல்லுது வண்டினமே
யொருவரும் பாரல் ரேபழி யூருரைப் பாரலரே
பொருமலை யேசொல்வை யேவந்து போகும் பொருமலையே. (208)

பின்னாள், நெடுந்தகை குறிவயினீடுசென்றிரங்கல்.
அயிலணி கையான் மயில்வரை யீதெனி லாடல் கொண்ட
மயிலதெங் கேசந்தி ராங்கமெங்கேபெரு வாசமெங்கே
செயலறக் கொத்து மரவமெங் கேயிடஞ் சேர்ந்த சொன்னக்
குயிலுமெங் கேயில்லை யேயினி யேதொன்றுங் கூறிலமே (209)

வறுங்கள நாடி மறுகல்.
புண்ணியத் தோகை மயில்வரை வேலனைப் போற்றலாபோ
லெண்ணிய காரியங் கூடிலை யேயித ணேதினையே
பெண்ணிலை யோபுனம் வேறோ கனவோ பெறுவதுண்டோ
கண்ணிருந் தார்க்கல்ல வோகாண லாஞ்ச களச்சத்தியே (210)

குறுந்தொடி, வாழுமூர் நோக்கி மதிமயங்கல்.
ஏறாத மேட்டுக்கு நீரிறைப் பாரின்றெட் டாக்கொம்பிற்றே
னாறா முடவற்கு வாராது தோகை வெற் பாரடிப்பே
நூறாதன்பில்ல வருக்குநெஞ் சேயிஃ தொள்ளிழையாள்
சீறூரினிச்செய்ய லாவதின் றேதுன்பஞ் சேர்ந்தனமே. (211)

இதுவுமது.
தேமாப் பழுக்கு மயில் வெற்பின் வேலர் திருவருள் போன்
மாமான் மலர்மனைச் சென்றன ளேயவள் வாழுஞ்சிற்று
ராமீது வானத் தமுதம் விரும்பி யகங்குழைந்து
மவு மக்கடம்பு தானும் அப்பதின்தே (212)

பகற்குறி யிடையீடு முற்றிற்று.

அரும்பதவுரை

(205). கேகயம் - மயில். பாரா - நாவல். வேதன் - பிரமன் மந்தி - வண்டு. வேங்கை - வேங்கைமாம். வண்டு சரிக்கிர வேங்கை ! புட்பமிராது. சரியா வேங்கை எனவே வேங்கை மலர்ந்தமை றினைக் கதிரையறுத்து விட்டார்கள் , யாங்காவனீங்கினோம் நீவாரற்க பதாயிற்று. ஆவயின் - அவ்விடம்.

(206) அண்ணா வருகவென்றது விநாயகரையானை வடிவாக வரக் யெதை கடத்தினை - தினைப்புனத்தை கடத்தினை - நீக்கினை.

(207) பட்சி - கிளி. இன நீரதனால் - குலத்திற்பிறந்த குணமு பதனால். நிலைத்தாள் - நிலைபெற்றதினைத்தாள். வீரருவர் - நவவீ கிள்ளையே - கிளியே. பொன் தனக்கிள்ளை மறந்தார் என்க. தருப் | திங்கிளி காத்திருந்துயிர் வரப்பண்ணிற்று. இது பாரதம் அநுசாச
பருவம் 87-ம் பக்கத்திலுள்ள கிளிக்கதை யானறிக.

(208) குருகு இனம் - பறவைக்கூட்டம். வரின் - இறைவர் வந் 5. துவண்டு - சூழ்ந்து , வாடி. இனமே - மிகுதியாக . சொல்லு - பல்லுக. ஒருமையன் மைமயக்கம். அரும்பு ஒருவு ஆர் அலரே நம்பின் றன்மை நீங்கிய மலர்ந்த பூவே. பழியலர் - பழியாகியவலர் ரழி. ஊர் ஆகுபெயர். வந்து - யாங்கள் வந்து பொருமல் - துன்ப மழுங்கள்.

(209) ஆடல் - கூடுதல், ஆடுதல், ஆடல் கொண்ட மயில் என்றது பவியை, சந்திராங்கம் என்றது தலைவி முகம், கண்ணாடி போலுள்ள பாபத்தின் கண்களை. வாசம் - வாசனை, சிறகு. அரவம் - அல்குல், அந்த ல் கௌவிய பாம்பு. குயில் - மேகம், பாங்கி.

(210) எண்ணிய காரியம் - பிரியாமை. இதன் - பரண் தலைவி பக் காணாமையாற்கண்ணொளி மழுங்கினமையாற் கண்ணிருந்தாற்கல்ல பாச களச்சத்தியைக் காணலாமென்றான் என்க சகளச்சத்தி என்றது உயிருந்த தலைவியை. சகள ரூபங்கொண்ட வருட்சத்தி என்பது மற் மருபொருள். சகளம் - அவயவத்தோடு கூடியது.

(211) ஆறா - நதியாக. அன்பு இல்லவருக்கு அடிப்பேறு ஊறாது. றாது - கிட்டாது. ஆறு - வழியெனினுமாம்.

(212) மாமான் - இலக்கு மிபோலுந்தலைவி, மலர்மனை - தாமரை பரனையவீடு. பூ - பூமி .

------------
continued in part 2
---------

This file was last updated on 8 Nov. 2023.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)